<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-10985079</id><updated>2012-01-23T07:30:51.075-08:00</updated><category term='journey'/><category term='train'/><title type='text'>Siragugal</title><subtitle type='html'>This is the symbol of my literary  interest &amp;amp; creations which takes me up from my life tensions &amp;amp; pressures. If possible you may fly in the literary sky with the help of this small wings.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>43</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-2805473044666418905</id><published>2012-01-22T07:28:00.000-08:00</published><updated>2012-01-22T07:38:59.375-08:00</updated><title type='text'>நல்ல கதைதான்.....ஆனாலும்</title><content type='html'>&lt;p class="MsoNormalCxSpFirst" style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;இந்த போட்டியிலேயும் எனக்கு பரிசு கிடைக்கவே இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் :&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;மெகா பரிசுப்போட்டி – நல்ல கதைதான் ஹீரோ – கடைசி தேதி 15.6.2011&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt;&lt;span style="text-decoration:none"&gt; &lt;/span&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;பின் வரும் நான்கு வரிகள் பத்ரிக்கை காரர்கள் தந்த கதை ஆரம்பம்&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;(ஜெயாவும், ஆதியும் கணவன் மனைவி.  அழகாக போய்க் கொண்டிருந்த வாழ்வில் ஒரு இலையுதிர் காலம்.  ஆதிக்கு ஒரு பெண் கவிஞர் சுமதியின் தொடர்பு.  நட்பாகத் தொடங்கி காதலாக உறவாக மாறுகிறது.  இதனால் கணவன் மனைவியிடையே பிரிவினை. .. சண்டை. விவாகரத்தில் முடிகிறது.  ஆதி, சுமதி வாழ்வில் இணைய..  ஜெயாவுக்கு அலுவலகத்தில் ஒரு தோழன் அறிமுகமாகிறான்….)&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; "&gt; &lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;இனி வருவது என்னுடைய  கற்பனை &lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;:  ( 2 பக்கங்களுக்கு மிகாமல் கதை எழுத வேண்டும் என்ற நிபந்தனையால்  இப்படி சுருக்கி எழுதி இருக்கிறேன்)&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt;     &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;அவன் பெயர் கார்த்திக்.&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;  &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;- “எந்த கவிதை எழுதும் திறமை ஆதியை சுமதியுடன் இணைத்ததோ &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;–அந்த எழுதும் திறமை உனக்குள் இருக்கிறதா என சோதித்துப் பார்.. பொக்கிஷம் போன்ற உன்னை விவாகரத்து செய்தது&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;  &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;தவறு என ஆதி வருத்தப்பட வேண்டும் “ - என எழுதத் தூண்டுகிறான் கார்த்திக் . சுய பரிசோதனைப் போல, &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;தன் வாழ்கையையே ஒர்&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;  &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;கதையாக எழுதுகிறாள். &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;கார்த்திக்கும் அவனது பெற்றோரும் அவற்றையெல்லாம் படித்துவிட்டு ப்ரம்மிப்புடன் பாராட்டுகின்றனர் .கார்த்திக்கின் தீவிர முயற்சியால் ஜெயாவின் கதைகள் பல ப்ரபல வாரப் பத்ரிக்கைகளில் ப்ரசுரமாகி ஜெயா புகழின் உச்சிக்கு செல்கிறாள்.&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;  &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;தன்னை தனக்கே புரிய வைத்து, பணம், புகழ் பெற்றுத் தந்த கார்த்திக்கு நன்றிக்கடன் செலுத்தியே தீருவேன் &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;என மிகுந்த மன நெகிழ்சியுடன் ,&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;  &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு தன் அலுவலக தோழி க்ரிஸ்டியிடம் தெரிவிக்கிறாள் ஜெயா. &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;  &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;க்ரிஸ்ட்டி மிகுந்த குழப்பத்துடனும் சந்தேகத்துடனும் ஜெயாவை பார்க்கிறாள்.&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;  &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;ஜெயா கார்த்திக்கை மறுமணம் செய்து கொள்வாளோ என பயப் படுகிறாள்.. ஏன் என்றால் கார்த்திக் க்ரிஸ்டி இருவரும் காதலிக்கின்றனர்.&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;  &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;இது ஜெயாவுக்கு தெரியுமோ ? தெரியாதோ? நன்றிக்கடன் தீர்க்க&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;  &lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; text-indent: 0.5in; "&gt;ஜெயா என்ன செய்வாளோ என் பதறுகிறாள்.&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;b&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;குறிப்பு : - பின் வரும் 2 காட்சிகள் நிசப்தமாக திரையில் ஓடுகின்றன&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா கார்த்திக்கின் பெற்றோரிடம் சென்று நேரடியாக தைரியமாகப் பேசுகிறாள் .  பலமணி நேர விவாதத்துக்குப் பின் அவர்கள் சம்மதித்து தலையாட்டுகிறார்கள் .(இவ்விரு காட்சிகள் மட்டும் மௌனமாக திரையில் ஓடுகின்றன) கார்த்திக் க்ரிஸ்டியின் கழுத்தில் தாலியை கட்டுகிறான். மதம் தடையாய் இருந்த கார்த்திக்கின் காதலை, தனது பேச்சாற்றலால், அவனின் பெற்றோரின் சம்மதத்துடன்  திருமணத்தில் முடியச் செய்து தனது நன்றிக்கடனை தீர்க்கிறாள். தனது வீட்டிலிருந்து ஓர் லேடீஸ் ஹாஸ்டலுக்கு குடி பெயர்கிறாள்.  வயது வித்யாசமில்லாமல் அத்தனை பெண்களும் அவளுடன் மனமொன்றி பழகி தங்களது சுக துக்கங்களை பகிர்ந்துக் கொள்கின்றனர்.  அவற்றையே தனது கதைகளுக்கான  கருவாக எடுத்துக் கொண்டு அறிவு பூர்வமான தீர்வுகளை தன் கதைகளில் அவள் அளிக்கிறாள். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="margin-left: 2in; text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;span style="font-size:14.0pt;font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;இடை வேளை&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா சாகித்ய அகடெமி விருதையும் பெறுகிறாள். டெலிவிஷன் பேட்டிகளில், தான் எழுத்துலகில் இந்த நிலையை அடைய தனது கணவன் ஆதியும் ஒரு காரணம்  என பெருமையாக கூறுகிறாள். அதனை பார்த்துக் கொண்டிருந்த ஆதி கண் கலங்குகிறான், சுமதியும் அதை கவனிக்கிறாள். அவர்களின் இரு குழந்தைகளும் அவர்களிருவரையும் கவனிக்கிறார்கள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;             பல லேடீஸ் ஹாஸ்டல், பல முதியோர் இல்லங்களில் மாறி மாறித் தங்கி பல  நாவல்களையும், சிறு கதைகளையும், தொடர் கதைகளையும், பல நாடுகளுக்குப் பயணப்பட்டு  அந்த அனுபவத்தை பயணக் கட்டுரைகளாக எழுதுகிறாள். ஒரு நொடியும் அயர்ந்து உட்காராத நீண்ட நெடும் பயணமாக அவள் வாழ்க்கையை ஓடிக் கடக்கிறாள். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா, ஆதி, சுமதி, கார்த்திக், க்ரிஸ்டினா ..அனைவரும் ஐம்பது வயதினை கடக்கிறார்கள்.  ஆதி-சுமதியின் இரு பெண் குழந்தைகள் கல்யாண வயதில்.  கார்த்திக் -க்ரிஸ்டினா தம்பதியினருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் கல்லூரிப் பருவத்தில்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஓர் நாள் , விடியற் காலையில்,  நகரின் புற நகர்ப் பகுதியிலிருக்கும் ஓர் மருத்துவமனையிலிருந்து, ஜெயாவுக்கு தொலை பேசி அழைப்பு வருகிறது..அங்கு மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் ஒரு பெண்நோயாளி ஜெயாவுடன் பேச விரும்புவதாகவும் .. உடனே வந்தால் நல்லது எனவும் சொல்லப்படுகிறது.  அவளால் வளர்க்கப் படும் கார்த்திக்கின் மகள் ஜெனிஃபெர் துணையுடன் ஜெயா தனது காரில் விரைகிறாள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;அந்த நோயாளி – சுமதி.  &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;      தனது படுக்கைக்கு பக்கத்தில்  நின்றிருக்கும் ஜெயாவை தன்னருகில் அமரச் சொல்கிறாள். “   ஆதியுடன் காதலில் விழுந்து, திருமணம் முடியும் வரை, ஆதி ஏற்கெனவே திருமணமானவர் என்ற விஷயம் எனக்கு தெரியாது, அப்படி தெரிந்ததும் , நீங்கள் விரும்பினால், நீங்கள், நான் , அவர் மூவரும் ஒன்றாக வாழ்ந்து வாழ்க்கையை பகிர்ந்துக்கொள்ள நான் அவரிடம் அப்போதே  எனது சம்மதத்தை தெரிவித்தேன்.  ஆனால் அதை நடை முறை படுத்த அவரும் முயலவில்லை, நானும் வற்புறுத்தவில்லை.  ஆனால்.. இப்போது  நான் புற்று நோயால் மரணத்தின் வாசலில் நிற்கும் போது எனது பெண் பிள்ளைகளை  ஒரு தாயின் ஆதரவோடு கரையேற்ற நீங்கள் தான் பொருத்தமானவர், அதே போல நமது கணவரின்  இறுதி காலத்திற்கு ஏற்ற ஒரே துணையும் நீங்கள்தான்..  இடையில் வந்தவள்.. இடையிலேயே போகப் போகிறேன்.. தொடக்கத்தில் வந்த நீங்கள் தான் வாழ்வின் முடிவிலும் அவரை அணுசரணையாக பார்த்துக் கொள்ள வேண்டும்.. இதை நான் உரிமையாக உங்களிடம் கேட்கிறேன்.. எனது குழந்தைகளை  கல்யாணம் செய்து கரையேற்றுவதை நான் யாசகமாகத்தான் கேட்கிறேன் ” என்றாள். அறையின் ஓரத்திலிருந்து ஆதியும், அவரது இரு பெண் பிள்ளைகளும் அழுதவண்ணம் இதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா அமைதியாக எழுந்து நின்று, சிறிது யோசித்து  – “  சரி “ என சொல்லிவிட்டு வெளியேறுகிறாள்.ஜெனிஃபர் அதிர்ச்சியாகி “ அத்தை.. உங்களுக்கு சுய கௌரவம் இல்லயா? உங்களை  வேண்டாம் என்று விவாகரத்து செய்தவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் திரும்பவும் உழைக்கப் போகிறீர்களா? தனக்கே இரு முறை திருமணம் செய்யத் தெரிந்தவருக்கு தனது மகள்களுக்கு ஒரு திருமணம் செய்யத் தெரியாதா.. இரக்கப் படுங்கள் ஆனால் ஏமாந்து விடாதீர்கள்.” என வாதிட்டபடி காரை ஓட்டுகிறாள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;இனி காட்சிகள் மட்டும் : 1) சுமதி நகரின் ஒரு சிறந்த மருத்துவ மணைக்கு மாற்றப்பட்டு உயர் தர நவீன சிகிச்சைகள் வழங்கப் படுகின்றன,  தேவையானால் அயல் நாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன  - கட்டணம் ஏதும் இன்றி.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;2)         அதே மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு உயர் தர முதியோர் இல்லத்தில் ஆதி  சிறப்புடன் கவனிக்கப் படுகிறார். –அவரிடமிருந்து கட்டணம் வாங்க மறுக்கிறார்கள் நிர்வாகத்தினர். அவர் அவ்வப்போது சுமதியை சென்று கவனித்துக் கொள்கிறார்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;3)         ஆதியின் மகள்கள் இருவரும் ஜெயா ட்ரஸ்ட்டின்ன் கீழ் வரும் அந்த மருத்துவமனை, முதியோர் இல்லம், அனாதை இல்லம் மற்றும் லேடீஸ் ஹாஸ்ட்டல் ஆகிய அனைத்தின் நிர்வாக அலுவலகத்தில் பணியில் அமர்த்தப் படுகிறார்கள். திருமண தகவல் மையத்தினர் பல வரன் களின் ஜாதகத்தையும், புகைப்படத்தையும் ஆதியிடம் பரிசீலிக்க தருகின்றனர்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;4)ஜெயா ட்ரஸ்ட்டின் நிர்வாக இயக்குனரான கார்த்திக் ஜெயாவை சந்திக்க வருகிறார் . அவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் உரையாடல்:&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt; கார்த்திக் :      சுமதியே வேண்டி கேட்டுக் கொண்டாள்  ..அப்புறமென்ன? உன்னோட பெரிய பங்களாவில்  நீ, ஆதி அவரது மகள்களோட சேர்ந்து வாழலாமே ஜெயா?. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா:            அப்படி வாழ்ந்தால் என்னென்ன செய்வேனோ அதை எனது ட்ரஸ்ட் மூலம் நாம் தான் செய்து விட்டோமே கார்த்திக் “.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;கார்த்திக் :       இள வயதை விட இந்த ஐம்பதுகளில்தான் ஆண்களுக்கு ஒரு மனைவியின் துணை மிக முக்கியம் ஜெயா.. ஆதியை முதியோர் இல்லத்தில் பராமரிப்பதை விட உனது கணவராக உன் வீட்டில் நீ பாதுகாப்பதுதான் முக்கியம் ஜெயா..”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா :           இந்த ஐம்பது வயதை விட, இருபதுகளில் தான் ஒரு பெண்ணுக்கு கணவனின் பாது காப்பு மிக முக்கியம் கார்த்திக், அப்போதே என்னை விவாகரத்து செய்து அனாதை ஆக்கியவர் அவர்.  நடு வாழ்வில் அனாதையானால் என்ன மன நிலை இருக்கும் என்பதை  ஆதி உணர வேண்டும் கார்த்திக்”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;கார்த்திக் :       உனக்கு இன்னும் வாழ்க்கை மிச்சமிருக்கிறது ஜெயா.. சுமதியே சொல்லிவிட்டாள்.. உன்னோடு தங்கள் வாழ்வை பகிர்ந்துக் கொள்ள விருப்பம் என்று.. இன்னும் என்ன.. ? “&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா :           சுமதியே சொல்லிவிட்டால் ….?  அவர்களுடன் போய் நான் வாழ வேண்டுமா..  ? இப்போது சொன்னதை அவளுக்கு உண்மை தெரிந்த அன்று சொல்லியிருந்தால்  அவளை குற்றமற்றவள் என எண்ணி  ஒரு வேளை நான் சம்மதித்திருப்பேனோ.. இல்லயோ..  ஆனால் இப்போது இது  அர்த்தமற்றது “&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;கார்த்திக் :       தழைய தழய பட்டுப் புடவையுடன், தளரப் பின்னி  மல்லிகை பூ சூடி உன்னுடைய ஆதியின் கை பிடித்து உனக்குப் பிடித்த மலைக்கோவிலுக்குப் போய்.. வாழ்க்கையை அனுபவித்துத்தான் பாரேன் ஜெயா ”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா: “          மலைக் கோயிலுக்கு வேண்டுமானால் கை கோர்த்துக் கொண்டு போகலாம் கார்த்திக், ஆனால் மரண தேவன் வாசலுக்கு தனியாகத்தான் போயாக வேண்டும், 25 வயதிலேயே விவாகரத்தின் மூலம் அதற்கு என்னை தயாராக்கியவர் ஆதிதானே கார்த்திக் ?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;கார்த்திக் :   வாழா வெட்டி என்ற பெயரை துடைத்துவிட்டு, உன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் ஜெயா.. ப்ளீஸ் “&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா: “யார் வாழாவெட்டி?  எனது வாழ்க்கை அர்த்தமற்றதா..? சொல்லப் போனால் எனது வாழ்க்கை இப்போதுதான் முழு அர்த்தமுள்ளதாக இருக்கிறது கார்த்திக்.. என் அனாதை இல்லத்திலும், முதியோர் இல்லத்திலும்  என் எழுத்தால் வந்த பணத்தால் பராமரிக்கப்படும் ஒவ்வொருவரும்  நான் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்ததற்கான அடையாளச் சின்னங்கள்.. அதில் ஆதியும் ஒருவராகி இன்னும் அர்த்தமுள்ளதாக்கி விட்டார்”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;கார்த்திக் :   “ஆதியை மன்னிக்கவே மாட்டாயா ஜெயா? “&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா :   “ஆதி உன்னிடம் சிபாரிசு செய்யச் சொன்னாரா கார்த்திக்? “&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;கார்த்திக் :  “அவர் சொல்லவில்லை.. ஆனால் அதோ தூரத்தில் அங்கு தனியாக கடலலைகளை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஆதியின் உருவம் என்னை எதோ செய்கிறது.. அவரை நீ கவனித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது ..”- என சொல்லிக் கொண்டே அவளது அறையை விட்டு சோகமாக வெளியேறுகிறார் கார்த்திக்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;அப்போதுதான் ஜெயா தன் அறையை விட்டு வெளியேறி சில படிகள் இறங்கி பால்கனியில் இருந்து பார்க்கிறாள்..  அவளது முதியோர் இல்ல நீண்ட புல் வெளியின் முடிவில் இருந்த சிமென்ட் பென்ச்சில் தனியாக கடலை நோக்கி உட்கார்ந்திருப்பது… அவளின் ஆதிதானே.. ?எவ்வளவு பரந்து விரிந்த தோள்கள்..? இப்போது குறுகி, நொறுங்கலாக.. ஓடிப்போய் ஆதியின் பக்கத்தில் அமர்ந்து “ உங்களுக்கு  நானிருக்கிறேன் ஆதி”  என அவரது கைகளை பிடித்துக்கொள்ள தோன்றியது அவளுக்கு.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;தனது அறையில் மேஜையில் கைகளை ஊன்றி முகம் புதைத்து அழுகிறாள்.. “ கடவுளே எனக்கு திடமான மனதை கொடு.. என் சுய கௌரவம் எனக்கு முக்கியம்.. என்னை பலவீனமாக்கி மீண்டும் ஆதியுடன் சேர்த்து விடாதே.. எனக்கு மனோ பலத்தை தா முருகா” என வேண்டியவண்ணம் அமர்ந்திருக்கிறாள். &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt; தான் செய்வது தவறோ என்ற குற்ற உணர்ச்சி அவளுக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. தனது திருமண ஆல்பத்தினை எடுத்துப் பார்க்கிறாள். ஆதியோடு வாழ்ந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகின்றன.  ஆதியோடு பேசி ஆறுதல் கூறலாம் என அவள் வேகமாக எழுந்திருக்கும் போது அந்தக் க&lt;/span&gt;&lt;span style="font-family: 'Arial Unicode MS', sans-serif; "&gt;ல்&lt;/span&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;யாண ஆல்பத்தில் இருந்து அவளுக்கு வழங்கப் பட்ட விவாகரத்து தீர்ப்பு கீழே விழுகிறது.  அதை பிரித்ததும்- ஆதி  அவளை பல விதங்களில் புறக்கணித்த நிகழ்வுகள் அவள் மனக் கண்ணில் தோன்றுகிறது.  பரஸ்பர சம்மத விவாகரத்திற்கு தன்னை பலவந்தப் படுத்தி  கையெழுத்து இட செய்தது.  விவாகரத்துக்குப்பின் தன்னை வழியில் பார்த்தால் கூட முகம் திருப்பிக் கொண்டது என அனைத்தும் நினைவில் வந்தன.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;இவ்வளவு புறக்கணிப்பு அவமரியாதை, துரோகத்திற்குப் பின்பும் தான் இவ்வளவு உதவிகளை ஆதியின் குடும்பத்திற்கு செய்தது மிக அதிகம் என தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறாள். எனக்கு மட்டும் ஏன் இப்படி.. அழகு, படிப்பு, வேலை என எல்லாம் இருந்தும்.. இந்தப் புறக் கணிப்பு ஏன்?  நான் ஏன் இன்னொரு திருமணம் தைரியமாக செய்துக் கொண்டு இவர்கள் எதிரில் வாழ்ந்து காட்டவில்லை. அடுத்த திருமணமும் தோல்வியில் முடிந்து இன்னும் அவமானப்பட வேண்டாம் என தான் எடுத்த முடிவு.. அழகோ, படிப்போ, உத்யோகமோ இல்லாத பட்டிக்காட்டுப் பெண்களுக்குக் கூட அவர்களைத் தாங்கும் கணவன் அமையும் போது தனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது - என பல்வேறு நினைவுகளாலும் சுய பரிதாபத்தால் மீண்டும் அழுகிறாள்.    நெஞ்சம் கனப்பது போல தோன்றியதால் அன்றைய தினத்துக்கான ஏழெட்டு மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் அருந்துகிறாள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;உதவியாளர் கதவை தட்டி “ அம்மா.. உங்களை பார்க்க அய்யா வந்திருக்காங்க.. அனுமதிக்கவா? என கேட்டதும் அய்யாவா.. யார் அந்த அய்யா என வெனிஷியன் திரை சீலையை விலக்கிப் பார்க்கிறாள்.  ஆதி ரிசெப்ஷனில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.  வேண்டாம்… வேண்டவே வேண்டாம்… என் மனது மாறி விடும்.. தனியாளாக சாதித்துக் காட்டியது அர்த்தமில்லாமல் போய்விடும்.. அதிகமாகவே உதவி இருக்கிறேன். கமண்டலத்தில் இருந்து கவிழ்ந்து விரிந்த காவிரியை மீண்டும் கமண்டலத்துக்குள் பிடித்து வைக்க முடியாது.  மீண்டும் அந்த சிறைக்குள் அடைபட முடியாது – என பல வாறாக சிந்தித்து &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt; &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;“ வேண்டாம் ராமு.. அம்மா தொலை தூரம் பயணப் படறாங்க… உங்களை சந்திச்சா பயணம் தடை படும்னு சொல்லிடு.. &lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;“ எங்க பயணப் படறீங்க அம்மா.. கார் எதுவும் வரலயே.. டிரைவரும் இல்லயே.. ஐய்யோ..நான் அசமஞ்சமா உட்கார்ந்துட்டேனே .. பயணத்துக்கான துனி மணிகளை கூட சாரதாவ எடுத்து வைக்க சொல்லம்மா”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;உடம்பு சரியில்ல .. இனி தொந்தரவு செய்யாதே ராமு” என சொல்லிவிட்டு, நெஞ்சை பிடித்தபடி மீண்டும் அன்றைக்கான மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் அருந்துகிறாள். திரையை விலக்கி ஆதி தளர்ந்த நடையுடன் அங்கிருந்து செல்வதை பார்க்கிறாள். கதவை திறந்துக் கொண்டு ஆதியோடு பேச ஓட வேண்டும் போலவும் இருந்தது… ஓட வேண்டாம் எனவும் இருந்தது..  மன உளைச்சலால் அவள் கண்களை கண்ணீர் மறைக்கிறது. ஸோஃபாவில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்திருக்கிறாள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;அத்தை… அத்தை.. என்ன உடம்பு சரியில்லயா.. ஸோஃபாவிலேயெ தூங்கிட்டீங்க..?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;இல்ல ஜெனி.. அதிகமா யோசிச்சேன்..&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;இன்னும் நீங்க கதை எழுதனுமா..  ? உடம்ப வருத்திக்கரீங்க.. அத்தை நீங்கள் சொன்ன அத்தனை வேலையையும் செய்து விட்டேன்,  ஆதி சாரோட மகள்கள் கல்யாணத்துக்காக நம்ம ட்ரஸ்ட் பணத்தில இருந்து பத்து லட்சம் தனியாக பேங்க்ல டெபொசிட் செய்துவிட்டேன் ,  வேற ஏதாவது செய்யனுமா அத்தை – என்கிறாள் ஜெனிஃபெர் ஜெயாவிடம்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;“வேறெதுவும் இல்லடி கண்ணம்மா.. அடுத்து உன்னோட கல்யானத்துக்கு ஏற்பாடு செய்யனும்”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;அத்தை…! அழறீங்களா என்ன?&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;“இல்லடா செல்லம்.. லேப் டாப் வெளிச்சம் கண்ணுக்கு ஆகல”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;“சரி.. நீங்க டின்னர் சாப்ட்டாச்சா ? மாத்திரை எல்லாம் சாப்டீங்களா?”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;“எல்லாம் முடிஞ்சுது கண்ணா”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;“வேற எதாவது வேல இருக்கா அத்தை.. நான் என் ரூமுக்கு போகட்டுமா?”&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;“விளக்கை அணைச்சிட்டு போ&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;ஜெயா ட்ரஸ்ட்டின் விளக்கும்  அங்கேஅணைகிறது.  ஜெயாவின் உயிர் தூக்கத்திலேயே பிரிகிறது.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;அதே நேரம் நள்ளிரவில் சுமதி மயக்கம் தெளிந்து கண் விழித்து தனக்குள் ஏதோ நிகழ்ந்ததை உணர்கிறாள். படுக்கையில் இருந்து தானே இறங்கி வாசலை நோக்கி நடக்கிறாள்.  அவள் வியாதி குணமடைந்து விட்டதைப் போல உணர்கிறாள்.&lt;o:p&gt;&lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;div style="mso-element:para-border-div;border:none;border-bottom:dotted windowtext 3.0pt; padding:0in 0in 1.0pt 0in"&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="text-align: justify; border-top-style: none; border-right-style: none; border-bottom-style: none; border-left-style: none; border-width: initial; border-color: initial; border-image: initial; padding-top: 0in; padding-right: 0in; padding-bottom: 0in; padding-left: 0in; "&gt;&lt;span style="font-family:&amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;  &lt;/div&gt;  &lt;p class="MsoNormalCxSpMiddle" style="margin-left: 2in; text-align: justify; text-indent: 0.5in; "&gt;&lt;span style="font-family: &amp;quot;Arial Unicode MS&amp;quot;,&amp;quot;sans-serif&amp;quot;"&gt;&lt;o:p&gt; &lt;/o:p&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-2805473044666418905?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/2805473044666418905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=2805473044666418905' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/2805473044666418905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/2805473044666418905'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2012/01/blog-post.html' title='நல்ல கதைதான்.....ஆனாலும்'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-3294367143657885321</id><published>2011-11-07T11:03:00.000-08:00</published><updated>2011-11-07T11:17:19.454-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='train'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='journey'/><title type='text'>இரயில் பயணங்களில்….</title><content type='html'>&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;அமரர் கல்கி நினைவு சிறுகதை-2011 போட்டிக்கு அனுப்பி -ப்ரசுரம் ஆகவே ஆகாத எனது சிறு கதை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;இரயில் பயணங்களில்….&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;        1984 டிசெம்பர் 7 ஆம் தேதி..  சென்னை .. மன்னிக்கவும்…மெட்ராஸ்  சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்த ரயிலில் ஏறிய நிலாவும் அவளது தங்கை பவித்ராவும் மிக அழகாக இருந்தார்கள்.  (குறிப்பு :-   இச் சிறுகதையின் கதா நாயகிகள் இருவருமே அழகாக இல்லாமல்.. த்ராபையாக, மொக்க ஃபிகராகவும் இருக்கலாம்,  அது ஒரு மேட்டரே இல்லை. ஆனாலும், பைபிள் காலத்திலிருந்து -சிறு, குறு கதையாக இருந்தாலும் கதா நாயகி என்றால் அழகாகத்தான் இருக்கணும் என்ற மூட நம்பிக்கையினை வளர்க்கும் பொருட்டு  அவர்கள் அழகாக இருந்தார்கள் என எழுத வேண்டிய கட்டாயமாகி விட்டது.) &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;ஜன்னலோர, ஒரு ஆள் இருக்கையை தங்களுடையது என இடம் பிடித்து உட்கார்ந்தும் கொண்டார்கள். வெற்றிப் புன்னகையை முகத்தில் தவழ விட்டார்கள்..  (புன்னகையை முகத்தில தவழ விடாம  முதுகிலயா தவழ விட முடியும்..? இதெல்லாம் ஒரு சிறு கதை… இதயும்  நீங்க படிச்சிட்டிருக்கீங்க..?!!       திருத்தவா முடியும் உங்களையெல்லாம்?) .&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;ரகசியமாக சதிதிட்டம்  தீட்டும் குரலில் பவித்ரா.. “ அக்கா ..?”  ஸ்.. அக்கா..?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;“ என்ன..?”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;“நான்.. சேர்த்து வச்சிருந்த முப்பத்தினாலு ரூபாய இப்ப கொண்டு வந்திருக்கேன்….” &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;“ நானும் கொண்டு வந்திருக்கேன், அறுபத்தியெட்டு ரூபா.. ரெண்டும் சேர்த்தா மொத்தமா முழூ நூறு ரூபா பவி.. நாம வைஸாக்ல (விசாக பட்டினம்) க்ரிஸ்டல் கம்மல் வாங்கிக்கலாம் ..எனக்கு ப்ளூ கலர் உனக்கு ப்ளாக்.. ஒகே வா?..”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;“மாத்தி மாத்தி போட்டுக்கலாம் அக்கா.. ப்ளீஸ்…”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இந்தக் க்ரிஸ்டல் கம்மல் என்பது இவர்களின் காவியக் கனவு.  1984 ல் வாழ்ந்த லோயர் மிடில் இன்கம் க்ளாஸ் டீன் ஏஜ் பெண்களுக்கு அது அதிக பட்சக் கனவு.  அப்போதெல்லாம் வீட்டுக்கு வந்து பத்து பதினைந்து நாள் தங்கிவிட்டு திரும்பி செல்லும் விருந்தாளிகள், திரும்பி செல்லும்  நாள் அன்று வீட்டின் மூத்த குழந்தைக்கு ரெண்டு ரூபாய், அடுத்த குழந்தைக்கு ஒரு ரூபாய்.. அதுக்கு அடுத்த அடுத்த குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் ஆளுக்கு எட்டணா –( தற்போதைய ஐம்பது காசு) என்று தருவார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அம்மா ரெண்டு நாள் முன்னமே, விருந்தாளிகள் வெளியே போயிருக்கும் சமயத்தில் , கூடத்தில் பிள்ளைகளை வட்டமாக உட்காரவைத்து, திரி திரித்த படியோ, விளக்கை துடைத்த படியோ இப்படி சொல்லி வைப்பாள் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;“இங்க பாருங்க பிள்ளைகளா… விருந்தாளிங்க கிளம்பும் போது காசு தந்தா வாங்க கூடாது.. வீட்ல நிறைய இருக்குன்னு சொல்லிட்டு வாசலுக்கு ஓடிடனும்.. தெரிஞ்சுதா..? நமக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு”.    ( மூன்று வயது கடை குட்டிக்கு இந்த டயலாக் ரொம்ப அதிகம்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;எல்லா குஞ்சு குளவாங்களும் குடும்ப பாரம்பரிய கௌரவத்தை தன் தோளில் தூக்கி சுமக்கும் பாவத்தில் “ சரிம்மா..” என்று சொல்லிவிட்டு ஓடும். ஆனால்.. விருந்தாளிகள் கிளம்பும் நாள் அன்று நடக்கும் சூப்பர் ட்ராமாவில் யார் யார் எப்படி எப்படி நடப்பார்கள் என சொல்லவே முடியாது.  ஒன்று அம்மாவின் பாடத்தை சுத்தமாக மறந்துவிட்டு கொடுத்தவுடன் வாங்கிக் கொள்ளும்.  இன்னொன்று வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே கையை நீட்டும்.  இன்னொன்று வாங்கிவிட்டு அம்மாவை பார்க்கும்.  கடை குட்டி ரெண்டு கையையும் நீட்டும்.  ஆனால்  வாங்கிய பின்.. அம்மா அடிப்பாளோ….என்ற பயம் மட்டும் எல்லா பிள்ளைகளின் முகத்திலும் இருக்கும்.  ஆனால் அம்மா  அடிப்பாளா? அடிக்க மாட்டாள் “ ஐஸ் தண்ணி.. கலர் மிட்டாய்ன்னு வாங்காம.. உருப்படியா ரப்பர்.. பென்சிலுன்னு வாங்கிக்கங்கடா பிள்ளைகளா..” என்பாள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் – கலர் ஐஸ், மிட்டாய் வாட்ச், மிட்டாய் பாம்பு, சென்ட் ரப்பர், ராட்டினம்.. போன்ற தங்களது அதிக பட்ச ஆசைகளை அடக்கி சேர்த்து வைத்த அந்த சிருவாட்டு பணத்தை பற்றித்தான் நிலாவும் பவித்ராவும் மேற்கண்டவாறு பேசிக் கொண்டார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;நிலா, பவித்ராவின் வயதும், தாவணி உடையும் அவர்களை அந்த ரயில் பெட்டிக்கு அந்த நேரத்து டெம்பொரரி தேவதைகளாக்கியது. அப் பெட்டியிலிருந்த பசங்களுக்கு கொஞ்சம் உற்சாகத்தை தந்தது.   தேமேன்னு உட்கார்ந்திருந்த பசங்கள் எழுந்து நின்று தலை சீவுவது, தேவையில்லாமல் நடந்து போவது, போன வழியே திரும்பி  வருவது,  மீண்டும் போவது , திரும்பி  வருவது, இஞ்சி மொராப்பா வாங்குவது, ரயிலில் இருந்து இறங்கி ப்ளாட்ஃபார்மிலிருந்து இவர்களையே பார்ப்பது, ரயில் கிளம்பும் போது மட்டுமே ஓடி வந்து ஏறுவது- போன்ற 1984 ல் பையன்கள்  பின் பற்றிய அத்தனை வழிமுறைகளையும் நடை முறைப் படுத்தி சைட் அடித்துக் கொண்டிருந்தார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நிலாவின், கடைசீ, ஒல்லி  சித்தப்பா வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு தங்களது உடமைகளை ரயிலின் பரணையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். கழனி வேலையாட்களுடன் சேர்த்து மொத்தம் இருபத்தி ஐந்து பேர்.  ஆளுக்கு ஒரு நம்பரை அவர்  நேற்றே ஒதுக்கி இருந்தார்.  இன்று பயணம் செய்யும் அனைவருக்கும் அதை விலாவாரியாக, தனிப்பட்ட முறையில் அருகில் சென்று அவர்களிடம் அறிவித்துமிருந்தார்.   அதே அதீத ஆர்வத்துடன் சூட் கேஸ், ஹோல்டால் ,இன்ன பிற மூட்டை முடிச்சுகளுக்கும் அவர் ஒதுக்கி இருந்த  எண்களை அட்டையில் எழுதி,  அவற்றின் கழுத்தில் சிகப்பு நாடாவால் கட்டி,   தொங்க விட்டிருந்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பஸ்ஸிலும் ,ட்ரெயினிலும் , எறிய உடனும் , இறங்கிய உடனும் ,வரிசையாக 1 ல் இருந்து பின் தொடரும் 2,3 போன்ற எண்களை அவர் சத்தமாக அழைப்பார் என்றும் , அந்த எண்ணுக்கு உரியவர், அதே எண்ணுடைய லக்கேஜுக்கு பாதுகாவலர்    என்றும், அந்த பஸ்ஸின் டிரைவர் மற்றும்   கண்டக்டர், பரம்பரை பரம்பரையாக அந்த பஸ்ஸில் வாழைப் பழம் விற்பவர், (ட்ரெய்னாக இருந்தால் இஞ்சி மொரப்பா விற்பவர்),  சக பயணிகள் ஆகியோரின் இருப்பையோ, அவர்களுக்கு தேவையான சமூக, சுற்றுச் சூழல் அமைதியையோ சிறிதேனும் கவனத்தில் கொள்ளாமல் சித்தப்பா கூவி கூவி பெயர்சொல்லிஅழைக்கும் பொழுது”” இங்கே இருக்கே..…ன், என் பையும் என் கிட்ட தான் இருக்கு சித்தப்பா  “” …… என பதில் சொல்லியாக வேண்டும் என்பது சித்தப்பாவின் ஆணை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;இந்த சங்கம் மருவிய கால உத்தரவுக்கு அவரது அண்ணன்கள், அண்ணிகள் , முக்கியமாக, எது எடுத்தாலும் எதிர்த்தே பேசும் அவரது மனைவியே  கட்டுப் படும் போது,  நிலாவும், பவித்ராவும் எந்த மூலைக்கு?.. சான்ஸே கிடையாது..  நிலாவின் எண் 18, அவளது தங்கையின் எண் 16. அவர்களிருவரின் வயதும் அதுவே. அவர்களின் எண்கள் அழைக்கப் படும் போது ஜன்னல் வழியாக பராக்கு பார்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் பெயர் இன்னும் சத்தமாக அழைக்கப் படும்.  இம்மாதிரியான பயணங்களால் நிலாவின் பெயரும், பவித்ராவின் பெயரும் ஒருங்கே வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் வேலூர் மாவட்டங்களில் இலந்தைப் பழம் விற்பவர் வரை ப்ரசித்தம்.  படித்து முடித்து, ஒரு வேலைக்குப் போய் தன் காலில் தான் நிற்கும் போது, சித்தப்பாவின் இந்த இம்சைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பதென்றும் , அதுவரை வேறு வழி இல்லாததால் சும்மா இருப்பதென்றும்  நிலாவும், பவித்ராவும் போன மாதமே முடிவெடுத்திருந்தனர். சித்தப்பாவின் இந்த   கம்பீரத்தில்  மனதை பறி  கொடுத்த சக பயணிகளில் தாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தை தவற விட்டு ,  தொலை தூர பயணத்தை  தொடர்ந்தவர்கள்  பாதிபேர்,   இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு ரெண்டு ஸ்டாப் முன்பே இறங்கியவர்கள்  மீதி பேர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;1980 களில் தமிழ் நாட்டில் ப்ரசித்தமாயிருந்த கூட்டுக் குடும்ப முறையால் சீரழிந்த மாபெரும்  குடும்பங்களில்  ஒன்று நம் நிலாவின் குடும்பம் .  ஏமாந்த, இளிச்சவாய் பெரியண்ணனின் ஒரு சம்பளத்தை நம்பி , மீதியுள்ள தம்பிகளின் மொத்த குடும்பமும், உட்கார்ந்து சாப்பிடுவது என்ற ஒரு கான்செப்ட்டுக்கு கூட்டுக் குடும்பமென்று பெயர் வைத்திருந்தார்கள்.  அதன்படி, நிலாவின் அப்பா, கிடைத்த கவர்ன்மென்ட் உத்யோகத்தில் ஒண்டிக்கொண்டு ஓடி ஓடி சம்பாதிக்க,  தாத்தா, பாட்டியின் செல்ல கவனிப்பில் தம்பிகள் மூவரும்  ஆற அமர படித்து – வளர்ந்தார்கள்.  ஒரு தம்பி வைஸாக் போக, மற்றொரு தம்பி செத்து போக, கடைசி தம்பி சரியாக படிக்காததால்  நில புலங்களை பார்த்துக் கொள்கிறெனென்று அண்ணனோடு செட்டில்லாகி விட்டார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;கடை குட்டி தான் என்றாலும், இப்போது இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டால் அசிங்கமாக இருக்கும் என்று அனைவரும் சொன்னதால் அதை செய்யாமல் வெறும் செல்லம் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தார் பாட்டி. இதெல்லாம் நடந்த போது சித்தப்பாவுக்கு வயது முப்பத்தி மூன்று.  சவலை பிள்ளை அடம், அதிகாரம், முரண்டு எல்லாம் அதிகம். “” நான் பார்த்து வளர்ந்த பையன் “”என்று சித்தப்பாவின் நாற்பத்தி ஐந்து வயது வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள் அண்ணன்மார்கள்.  எனவே பல்பொடி வாங்குவதிலிருந்து அவர் பெற்ற பிள்ளைகளின் படிப்பு செலவு வரை நிலாவின் அப்பாவின் ஒற்றை சம்பளத்தில் ஓடிக் கொண்டிருந்தது.  நிலா, பவித்ரா அதன் பிறகு சீனு என மூன்று பிள்ளைகளோடு  நிலாவின் பெற்றோர் நிறுத்திக்கொள்ள, சித்தப்பா சித்தி சளைக்காமல் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்தார்கள்.  ஐந்து ஏக்கர் நிலத்தில் விளைந்த நெல்லும், மணிலாவும் வளமையான அன்றாட வாழ்க்கைக்கும், அப்பாவின் சம்பளம் துணி மணி , படிப்புக்கும் சரியாய் போனது.  ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் மூச்சு திணறும் போது சென்னைக்கு ட்ரன்ஸ்ஃபெர் என்ற காரணத்தை காட்டி அகதிகளாக ஓடி வந்தார்கள் நிலாவின் பெற்றோர்.  ஆனாலும் மணியார்டர் மூலமாக அந்த குடும்ப பாரத்தையும் சென்னையிலிருந்து சுமந்தனர். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;வீட்டு விசேஷங்கள், திருமணங்கள், திருப்பதி தரிசனம் என எதுவாக இருந்தாலும் மொத்த செலவும் நிலாவின் பெற்றோருடையது.  சித்தப்பாவுக்கு கவர்ன்மென்ட் உத்யோகம் இல்லை அதனால் அவர் எந்த செலவும் செய்ய மாட்டார் என்பது எழுதப் படாத சாசனமாகியது.  சில சமயம் சித்தியிடம் திட்டு வாங்கும் போது சித்தப்பாவை பார்த்தால் பாவமாக இருக்கும்.  “”நான் படித்து முடித்து வேலைக்கு போகும் போது, கண்டிப்பாக சித்தப்பாவுக்கு மாதம் ஐம்பது ரூபாய் தருவேன்மா , அதை கொண்டு அவர் சித்தி வாயை அடைக்கணும்”” என தன் அம்மாவிடம் சொல்லியிருந்தாள் நிலா. தான் சம்பாதிக்காததை ஈடுகட்ட அவர் விவசாயத்தை கவனித்தாலும் அதிலும்  நஷ்டம் என்றே சொல்லப்பட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;ஆனால்  கூட்டுக்குடும்பத்திலிருந்து தப்பித்து போனதாலோ என்னவோ  வைஸாக் சித்தப்பா, ப்ரம்மிக்கும் அளவுக்கு பணக்காரராயிருந்தார். பகலிலேயே மெல்லிய குளிர் நிலவும் சிறு குன்றாக இருந்த மலை சரிவில் அழகிய பங்களா கட்டியிருந்தார்.  அது போன்றதொரு பங்களாவுக்குள் சென்று தங்கியது நிலாவின் வாழ்வில் அதுவே முதல் முறை.  காஷ்மீரி அடர் சிவப்பு நிற ரோஜாக்கள் கூட அந்த மண்ணுக்கு செழித்து வளர்ந்தன. வைசாக் சித்தப்பா ஒரு புது அம்பாசிடர் கார்  வைத்திருந்தது  கூட ஆச்சர்யமாக இருந்த து.  அந்த சித்தப்பாவின் மகனின் திருமணத்திற்காகத்தான் அனைவரும் வந்திருந்தனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;திருமணத்தை விட முக்கியமான அந்த நாளும் வந்தது.  அதேதான்,  அதே நாள்தான்..       “” எல்லாரும் தயாராகுங்க.. கல்யாணத்துக்கு போட்டுக்க பொட்டு இல்ல, மணி இல்ல மாட்டல் இல்ல, லொட்டு லொசுக்கு இல்லன்னு யாரும் சொல்லக்கூடாது பெரியம்மாவோட கடை தெருவுக்கு போய் எல்லாம் வாங்கிக்கங்க –“”  சித்தப்பாவிடம் இருந்து ஒரு பெரிய உத்தரவு வந்ததும் நிலாவும் பவித்ராவும், குன்றின் சரிவுகளில் கதா நாயகிகளைப் போல ஓடினார்கள்.  ஆம்.. க்ரிஸ்டல் கம்மல்.. அவர்களின் ஆதர்ஷ கனவு நினைவாகப் போகிறது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அந்த ஃபேன்ஸி ஸ்டோரைப் பார்த்து ப்ரம்மித்து போயினர் . அரக்கோணத்து பட்டிக் காட்டு மக்களுக்கு அது மாய லோகம்.  வித, வித, விதமான அணி மணிகள், எதை எடுத்தாலும் ஆனை விலை சொன்னர்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“பவி இங்க பார் நீ கேட்ட மதிரியே  ப்ளாக்லயும், ப்ளூலயும் முத்து ட்ரொப்ஸ் வெச்சு…ரொம்ப அழகா இருக்கு “&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;“”அக்கா.. நமக்கு மட்டும் வாங்கினா நல்லா இருக்காதுக்கா, செல்விக்கும் சுமதிக்கும் நம்மள மாதிரியே ஒரு செட் வாங்கிடலாம் “”  (செல்வியும் சுமதியும் சித்தப்பாவின் மகள்கள்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;“ இருக்கற நூறு ரூபால  நாலு செட் வருமா பவி  ?   “&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;“ நீ அம்மாவ கூப்பிட்டு பேரம் பேச சொல்லு..கண்டிப்பா விலை குறைப்பாங்க..”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சவுரிகள், ரெடிமேட் கொண்டைகள், பன்(Bun) கொண்டைகள் என்பதான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் விற்கும் செக்ஷனில் இருந்த சித்திக்கு  ஸ்கூட்டர் ஸ்டெப்னியை விட ஒரு சுற்று சின்னதாக இருந்த கொண்டையை கடைக்காரர் சிபாரிசு செய்து கொண்டிருந்தார். அதையே வாங்கலாமா அல்லது அதைவிட பெரியதாக அரிசி அள்ளும் கூடை போல இருந்த டிசைனை வாங்கலாமா என் குழம்பி தவித்த சித்தியின் பக்கத்தில்  சும்மாவே நின்றுக் கொன்டிருந்த அம்மாவை கையை பிடித்து இழுத்து வந்தனர் நிலாவும் பவித்ராவும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பெரிய கொண்டை போட்டிருப்பவர்கள் பெரிய பணக்காரரின் மனைவி எனவும், சிறிய கொண்டை போட்டிருப்பவர்கள் ஏழைக் குடியானவனின் மனைவி எனவும் ஒரு கான்செப்ட் திரைப்படம் முதல் சாதாரன கல்யாணம் வரை நிலவி வந்த பொற்காலம் அது.  எனவே, ஆனந்த விகடன் சிரிப்பு ஓவியம் முதல் வசந்தமாளிகை வாணிஸ்ரீ வரை - வளர வளர கொண்டை போட்டுக்கொண்டு  வாழ்ந்த காவிய காலம் அது. உண்மையை சொல்லப் போனால் பல கல்யாணங்களில், விடியற் காலையிலிருந்து, கொண்டையும் கோபுரமுமாக பார்த்த தன் மனைவியை  சாயங்காலம் கொண்டை இல்லாமல் எதிர் கொள்ளும் பொழுது அடையாளம் தெரியாமல்  “ யாரோ ஒரு பெண்மணி ” என்று பவ்யமாக  ஒதுங்கி வழிவிட்டிருக்கிறார் நம்  சித்தப்பா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“அம்மா.. இந்த க்ரிஸ்டல் கம்மல பாரேன்.. எவ்ளோ அழகா இருக்கு.. நானும் அக்காவும் ஆளுக்கு ஒரு ஜோடி வாங்கிக்கறோம்மா… ப்ளீஸ்..”- பவித்ரா அம்மாவின் கையை பிடித்துக் கொண்டு மன்றாட,   நிலா அம்மாவின் இன்னொரு கையை பிடித்துக் கொண்டாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“ இது எண்பது .. நூறு ரூபா ஆகும் போல இருக்கே..? என் கிட்ட அவ்ளோ காசு கிடையாது.. அப்பாவத்தான் கேக்கனும்..”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;ஒரு விஷயத்தை வேண்டாம் என்று சொல்வதற்குப்  பதில்  அப்பாவத்தான் கேக்கணும் என்று அம்மா சொன்னால் கடைசி வரை அது கிடைக்காது என்று நிலாவுக்குத் தெரியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;“ அம்மா.. அப்பாட்ட காசு கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம்மா..  நானும் பவியும் சேர்த்து வச்சிருக்கரதே நூறு ரூபா இருக்கு.. அதுல வாங்கிக்கலாம்மா…ப்ளீஸ்மா  - இதை சொல்லும் பொழுதே அழுகை வரும் போல இருந்தது நிலாவுக்கு.  கடை க்காரன் எதிரில் அழுவதாவது..?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“நீங்க ரெண்டு பேரும் மட்டும் கல்யாணத்தன்னைக்கு இதை போட்டுக்கிட்டா.. பாவம், செல்வி சுமதி ஆசை பட மாட்டாங்க?”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;அதுக்குத்தாம்மா உங்களை கூட்டிட்டு வந்தோம்.. நீங்க பேரம் பேசினா.. நாலு ஜோடி நூறு ரூபாய்க்கு வாங்கலாம்மா.. ப்ளீஸ்மா.. (வீடாக இருந்தால்  அம்மாவுக்கு ஆறேழு முத்தங்கள் கொடுத்து கூல் பண்ணியிருப்பார்கள்) .  இந்தக் கடைகாரனைப் பார்த்தால் “ எனக்கும் ரெண்டு ” என்பான் போலிருந்தது. அதனால் கொஞ்சல் இல்லாமல் வெறும் கெஞ்சல்களோடு நிறுத்திக் கொண்டார்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“கருப்புல ரெண்டு ஜோடி, நீலத்துல ரெண்டு ஜோடி சேர்த்து மொத்தம் நூறு ரூபாய்..”-தருவீங்களா? என்றாள் அம்மா.  கடைக்காரன் பிகு பண்ணுவதைப் போல நடித்ததும், அதுதான் சாக்கு என்று நகரத்துவங்கினாள் அம்மா.  கடைக்காரனே  “ சரி சரி எடுத்துக்குங்க” என தமிழில் பேசினான், கம்மல்களை பேப்பர் கவரில் போடத் துவங்கினான்.  ஆனால் அம்மாவோ “ இதே கம்மல் நம்ம மெட்ராஸ்ல அஞ்சு ஜோடி  நூறு ரூபாய் தான், அது இன்னும் ஒஸ்த்தி குவாலிட்டி.. அங்க வாங்கிக்கலாம்டா செல்லம் என்றாள்”-  “ அம்மா ப்ளீஸ் மா..” பவி அழத் துவங்கினாள்.   “ வேண்டாம்னா வேண்டாம் தான் “- தீர்மானமாக கூறி விட்டு கடையை விட்டு இறங்கி நடந்தாள். அம்மா ஒரு பொருளை வாங்க வேண்டாம் என்றால் வாங்க கூடாது .  மீறி வாங்கினால் அந்தப் பொருள் உடைந்து போகும் வரையோ, தேய்ந்து போகும் வரையோ திட்டித் தீர்ப்பாள். அந்த திட்டு தரும் அழுகையை விட அந்தப் பொருளால் வரும் சந்தோஷம் மனதில் தங்காது.  நிலா மனதை தேற்றிக் கொண்டாள்.. ஆனால் பவித்ரா  மொட்டை மாடிக்கு சென்று சில, பல மணி நேரங்கள் அழுதாள்.  அவளைப் பார்த்தால் தான் பாவமாக இருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;கல்யாணம் என்ன கல்யாணம்?, ஆர்வமே இல்லாமல் கலந்துக்கொண்டனர் நிலாவும், பவியும். ஏதோ ஒரு அலங்காரம், எதோ ஒரு உடை என அணிந்து கொண்டார்கள்.  சில சமயம் பவி தனியாக சென்று அழுதுவிட்டு வருவாளோ என் தோன்றியது நிலாவுக்கு.  “ மெட்ராஸ் போனதும் வாங்கிக்கலாம் பவி” என சொன்னாள்.  ஆனால் பவி பதிலேதும் பேசாமல், தனது சிவந்த மூக்கையும், கண்களையும் துடைத்துக் கொண்டாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;திருமணம் முடிந்து ஒரு வாரம் கழித்து, வந்த அத்தனை பேரும் மெட்ராஸுக்கு கிளம்பினர்.  வழியில் சாப்பிடுவதற்காக இருபத்தி ஐந்து பேருக்கு இரண்டு வேளைக்கு தாராளமாக வரும் அளவில் புளியோதரையும், இட்லியும் செய்து தந்து வழி அனுப்பினார் வைஸாக் சித்தி.  ஆனால் மாபெரும் இதிகாசமான மகாபாரதத்தில் வண்டி சோறு கட்டி சென்ற பீமன் அத்தனையும் ஒரு வேளையில் காலி செய்ததை நினைவூட்டும் வகையில், ரயில் , தான் கிளம்பிய ரயில் நிலையத்தை கடப்பதற்கு முன்னமேயே “ அந்த இட்லி தூக்க எடும்மா.. இப்பவே பசிக்குது .. ஆளுக்கு ரெண்டு சாப்டலாம் “ என்றாள் சித்தி. ஆளுக்கு ரெண்டா..? பத்து பன்னிரெண்டு சாப்பிட்டார்கள் சித்தியும் அவரின் பிள்ளைகளும்.  மதிய உணவு முடித்த கையோடு ரயில் ஏறியதால் உடனே எப்படி சாப்பிட முடியும் என குழம்பியவர்கள் நிலா குடும்பத்தினரும், கழனி ஆட்களும் தான்.  அவர்கள் குழம்பி தெளியும் முன்னமே, குழம்பு தூக்கும் , இட்லி தூக்கும் கழுவி கவிழ்க்கப் பட்டன.  அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்க்கு முன்பே “ ராத்திரி ஏழு மணியானா நாங்க சாப்ட்ட்டு படுத்துடுவோம் “என்றாள்  சித்தியின் மூத்த மகள். புளியோதரை தூக்குகள் ரயில் பரணிலிருந்து இறக்கப் பட்டன.  ஏழே காலுக்குள் கழுவி கவிழ்க்கப் பட்டன. சித்தப்பாவும், அப்பாவும் ஏன் இன்னமும் லோயர் மிடில் இன்கம் க்ரூப்பிலேயே நீண்ட நெடு நாட்களாக தங்கி இருக்கிறார்கள் என்பது நிலாவுக்கு  புரிந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மறு நாள் காலை ரயில்  நிற்கும் ஒவ்வொரு ஸ்டேஷனின் ஆஸ்தான பலகாரக் கடைகளில்,  இட்லிகளும் வடை களும்  நூற்றுக் கணக்கில் வாங்கப் பட்டன. ரயிலின் வேகத்தை விட, அதி வேகமாக இட்லிகள் சித்தியின் வயிற்றின் உள்ளே சென்றன.      நிலாவின் அப்பாவின் பர்ஸிலிருந்து ரூபாய் நோட்டுக்கள் காற்றாடி போல் பறந்து போயின.  பேஸின் ப்ரிட்ஜ் வரும் போது அவர் திவால் ஆனார்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சென்ட்ரலில் இருந்து குடியிருக்கும் வீட்டிற்க்கு செல்ல அத்தனை பேருக்கும் பஸ் டிக்கெட் வாங்கக் கூட பணமில்லாமல் போய் விடுமோ என பயந்து “ உங்கிட்ட பஸ் டிக்கெட்டுக்காவது பணம் இருக்கா கமலா ?” என்றார் ஈனஸ்வரத்தில்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“எங்கிட்ட இருபத்தி அஞ்சு ரூபா இருக்கு” என்றாள் அம்மா.  மோகம் கொண்ட சினிமா காதலன், காதலியை தள்ளிக் கொண்டு ஒதுக்குப் புறாமாய் செல்வதைப் போல, அப்பா அம்மாவை தள்ளிக் கொண்டு ரயிலின் பாத் ரூம் வரை சென்று அந்த இருபத்தி ஐந்து ரூபாயை வாங்கி பர்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டார். பல்லவன் பஸ்ஸில் குடும்ப கௌரவம் காப்பாற்றப் படும் என நம்பி  தலை நிமிர்ந்து நடந்தார்.  அவரது மானம் சித்தியாலும், சித்தியின் பிள்ளைகளாலும் சென்ட்ரல் ஸ்டேஷன் ப்ளாட்ஃபார்மிலேயே காற்றில் பறக்கும் என அவர் கனவிலும் நினைக்கவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;  &lt;/span&gt;சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது.  ஆளை எண்ணி, லக்கேஜ்களை எண்ணி ஒரு வழியாக டிக்கெட் செக்கரை தாண்டி விட்டோம் என நினைக்கையில், சித்தியின் கடைசி மகன் சென்டரல் ஸ்டேஷனின் நிர்வாகத்தால் நடத்தப் படும் கான்டீனையும் அதில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பூரிகளையும் பார்த்துவிட்டான். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;அவ்வளவுதான்….. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;வண்டி மாடு நகராமல் சண்டித்தனம் செய்வதைப் போல பூரியை கை காட்டி அழ்த் துவங்கினான்..  நேரம் எற ஏற சத்தம் அதிகமாகியது..  அவனுக்கு மட்டும் வாங்கக் கூட நிலாவின் பெற்றோரிடம் பணம் இல்லை. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நிலாவின் அம்மா அவன் அருகில் சென்று “ சன்முகம் இங்க பாரு கண்ணா.. பெரியம்மா வீட்டுக்குப் போனதும் இதே போல பெரிய பூரி செஞ்சு தரேன்.. அஞ்சு நிமிஷம் பஸ்ல போனதும்.. நம்ம வீட்ல சாப்டலாம்” என சமாதானம் செய்ய முயன்றாள். அதை அவன் சட்டையே செய்யவில்லை .. அறிஞர் அண்ணா போல பூரியை நோக்கி நீண்ட கை நீண்டதுதான். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சித்தி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு தூரமாகப் போய் நின்றுக் கொண்டாள்.. எதோ முனு முனுத்த மாதிரி இருந்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பையனின் அழுகையின் சத்தமும் அதிகமானது..  ஆளாளுக்கு சோர்ந்து போய் கிடைத்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டார்கள்.  நிலாவின் சித்தப்பா பக்கத்தில் இருக்கும் குழாயை விட்டுவிட்டு.. ப்ளாட்ஃபார்மின் கடைசியில் இருக்கும் குழாயை நோக்கி தண்ணீர் பாட்டிலுடன் நடந்து கொண்டிருந்தார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நிலாவின் அம்மாவும் எனக்கென்ன வந்தது என ஓரிடத்தில் உட்கார்ந்து இருக்கலாம்.. இவ்வளவு செய்ததற்கு அவனை ஒரு அடி அடித்து அடக்கி இருக்கலாம் ( சித்தி பிலு பிலுவென்று பிடித்துக் கொள்வாள் என்ற பயம்).  ஆனால் எதுவுமே செய்யாமல் அப்பாவிடம் போய், நான் , பவி , நிலா மூனு பேரும் நடந்து வந்திடறோம், அவனுக்கு மட்டும்  ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு பூரி செட் வாங்கி கொடுத்திடுங்க என்றாள்.இவ்வாறான சரித்திரப் புகழ் பெற்ற உரையாடல்கள் நடந்துக் கொண்டிருக்கும் போதே, ஃப்ளாட்ஃபார்ம்  மறியல் செய்துக் கொண்டிருந்த சன்முகத்தின் பெரிய அண்ணன் “ பெரியம்மா எனக்கும் பூரி வேணும் “ என கேட்டுக் கொண்டான்,  தலை சுற்றி நிலாவின் அப்பாவும் அம்மாவும் தரையிலேயே உட்கார்ந்துக் கொண்டார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;குடும்ப மானம் கப்பலேறியது என்று சொல்வதை விட, ரயிலேறியது என சொல்வது பொருத்தமாயிருக்கும்.ஆனால்.. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;திடீரென்று  நிலாவின் அம்மாவுக்கு முகத்தில் ஃப்ளாஷ் லைட் அடித்ததை போன்றதொரு ஒளி.. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;புத்தரே அப்போது அம்மா பக்கத்தில் வந்திருந்தாலும் சற்று டொங்கலாகத்தான் தெரிந்திருப்பார். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நிலா பவி இங்க வாங்க என்று அழைத்து அவர்களிடமிருந்த முப்பத்தி நாலு ரூபாயும், அறுபத்தியெட்டு ரூபாயையும் லஞ்ச ஊழல் ஆஃபிஸரைப் போல பறிமுதல் செய்தாள்.  அம்மாவின் கையிலிருந்த பணத்தைப் பார்த்ததும்.. சித்தியும் அவர் பெற்ற மக்களும் பலாப்பழ ஈக்களைப் போல் சூழ்ந்துக் கொண்டார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மொத்தம் நூற்றி ரெண்டு ரூபாய்.. ஐந்தால் வகுத்தால் இருவது பூரி செட் வரும் என கணக்குப் போட்டாள் சித்தியின் மூத்தப் பெண்.  நிலாவையும் பவித்ராவையுமே அனுப்பி அந்தப் பூரிகளை வாங்க வைத்தாள் அவள் அம்மா.  பூரி கவுண்ட்டரில் ஒவ் வொன்றாக வாங்கி பாஸ் பண்ணி, மீதி சில்லறையை வாங்கிவிட்டு திரும்பி பார்த்தால் அவர்களிருவருக்கும் ஒரு பூரி செட் கூட எடுத்து வைக்கப் பட வில்லை.   நிலாவின் குடும்பத்தை தவிர மற்ற அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  இதற்காக நிலாவின் அம்மா பெருமை பட்டுக் கொண்டாள்.  கழனி வேலை ஆட்கள் எதிரில் அவளது மானம் காப்பாற்றப் பட்டு விட்டதாம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தனது மகள்கள் ஐந்தாறு வருடங்களாக சிறுகச்சிறுக சேர்த்து வைத்தப் பணம் இப்படி ஊதுவத்திப் புகைப் போல காற்றில் கரைந்து போனதில் அவள் ஒன்றும் அதிகமாக வருத்தப் படவில்லை.  க்ரிஸ்டல் கம்மல் வாங்கித் தருவதாகவோ, அவர்களின் சேமிப்பை திருப்பித்தருவதாகவோ அவள் இவர்களைத் தேற்றக் கூட இல்லை. விக்கித்து நின்றனர் நிலாவும் பவியும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;பசியும் துக்கமுமாக அந்த பெருங் கூட்டத்துடன் வீடு வந்து சேர்ந்தனர் நிலாவும் பவியும்.  மனம் விட்டு அழக் கூட அவர்களுக்கு தனிமை வழங்கப் படவில்லை.  மதியம் உணவு சமைத்து முடித்ததும் நன்றாக சாப்பிட்டு தூங்கி எழுந்த அவளின் சித்தி “ எங்க மாமா பொண்ணு இங்க பெரிய கோயிலாண்ட இருக்கா இல்லயா.. ஒரு எட்டு அவள பார்த்திட்டு வந்திடறோம்.. நிலா, பவிய வேணா கூட அனுப்புங்களேன் “என அம்மாவிடம் கேட்டுக் கொண்டாள்.  நிலாவும், பவியும் வேண்டா வெறுப்பாக கிளம்பி வெளியே வாசலில் வந்து நின்று காத்திருந்தனர்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;மேக் அப் முடித்து தெருவுக்கு வந்த  சித்தி பெண்கள் சுமதி, செல்வியைப் , பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது நிலா, பவித்ராவுக்கு. அவர்கள் இருவரின் காதுகளிலும் , வைஸாக் கடையில் இவர்கள்  தேர்வு செய்து வாங்காமல் வந்த ப்ளூ கலர் க்ரிஸ்டல் கம்மல்கள் முத்து தொங்கட்டான்களுடன் மின்னியது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“ இந்த க்ரிஸ்டல் கம்மல் எங்க வாங்கினீங்க சுமதி? “ என கேட்டாள் நிலா.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“வைஸாக்லதான் வாங்கினோம்..  பெரியம்மா வேண்டாம்னு சொல்லி உங்களை கூட்டிட்டு போனதும், நாங்கமட்டும் அங்க இருந்து ரெண்டு செட் வாங்கிட்டு வந்தோம்.. பெரியம்மா உங்களுக்கே வாங்கித் தரல, நாங்க வாங்கினது தெரிஞ்சா திட்டு வாங்கன்னு பெட்டிகுள்ளயே வெச்சிட்ட்டோம்”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நிலாவுக்கும் பவித்ராவுக்கும் இந்த துரோகம் புதியது..  இதைப் பற்றியே யோசித்துக் கொண்டு நடந்ததில் தெருவின் சப்தங்கள் எதுவுமே அவர்கள் காதில் விழவில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt; “ஏய்.. நிலா பவி.. எங்க  நீங்க பாட்டுக்கு நேரா போறீங்க..? இங்க உள்ள வாங்க ..” என்ற சித்தியின் குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்த நிலாவும், பவியும் நின்றிருந்தது ஒரு எவர்சில்வர் பாத்திரக் கடை வாசலில். ஏனோ வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல – என்ற பழ மொழி நினைவுக்கு வந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“உங்க மாமா பொண்ணு வீட்டுக்கு போகனும்னு சொன்னீங்களே சித்தி?”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“அவ கெடக்குறா.. அவளத்தான் போயீ பாக்கனுமாக்கும்..நான் வந்ததே எவர்சில்வர் பால் கொவளை வாங்கத்தான்.. வா இங்க வந்து பேரம் பேசி .. நல்ல விலைக்கு முடிச்சி கொடு.. உங்க அம்மா இங்கத்தானே உங்களுக்காக பாத்திர சிட்டு கட்றாங்க..”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;தொடர்ந்து கரந்தாலும் இரண்டு லிட்டருக்கு மேல் பிடிக்கக் கூடிய, கைப்பிடி, பீடம் வைத்த ஒரு பால் குவளையை சித்தியே செலெக்ட் செய்தாள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“தொன்னூத்தியெட்டுன்னு வெல போட்டிருக்கு, தொண்ணூறு வெச்சிக்குங்க “- சித்தியே பேரம் பேசினாள். அப்புறம் என்னை எதுக்கு கூட்டி வந்தாள் என யோசித்தாள் நிலா&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“கட்டுப்படி ஆகாதம்மா… சரி இந்தப் பொண்ணு ரெகுலர் கஸ்டமர்ன்றதால .. நீங்க சொன்ன விலைல எடுத்துக்குங்க.”&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“சரி.. இவங்க சீட்ல இருந்து களிச்சிக்குங்க, அதுக்குத்தான் பிள்ளைகளை கூட்டிட்டு வந்திருக்கேன் –“ என்றாள் சித்தி&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;என்னது…? அதிர்ந்து போனார்கள் பவியும் நிலாவும்.. இந்த சீட்டு.. பணம் விவகாரமெல்லாம் அவர்களைப் பொருத்தவரை மிகப் பெரிய விஷயம்..  அம்மாவுக்கு தெரியாமல் அவள் கட்டும் சீட்டுப் பணத்தில் பால் குவளை வாங்க சித்தியை அனுமதிப்பதா… தலை தெறிக்க வெளியே ஓடிவிட வேண்டும் போல் இருந்தது அவர்களுக்கு..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“அவங்க அம்மா வந்து கையெழுத்து போட்டாத்தான் இப்படி பொருள் வாங்க முடியும்.. சீட்டு முடிய இன்னும் ஆறு மாசம் பணம் கட்டனும்..பால் குவளைய வச்சிட்டு போங்க..  அவங்க வரட்டும் பேசிக்கலாம்” கராராக சொன்னார் கடைக்காரர்.  அப்பாடா… போன உயிர் திரும்பி வந்தது  நிலாவுக்கு.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;சித்தி மனதொடிந்து போய், பால் குவளை வாங்க முடியாத கவலையில் சோகமாக வீட்டுக்கு திரும்பி வரப் போகிறார்.  தன் எரிச்சலை பிள்ளைகள் மீதும் சித்தப்பாவின் மீதும் எரிமலையாய் கொட்டித் தீர்ப்பார். சித்தப்பாவை எப்படி எதிர் கொள்வது, இந்த சித்தியை எப்படி சமாதானப் படுத்துவது – என நிலா பலவாறாக யோசித்து கடையைவிட்டு நகர முயற்சிக்கையில்தான் …… &lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt;   &lt;/span&gt;அது நடந்தது.. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;“சரி இந்தாங்க பணம் வாங்கிக்கங்க  “என சொல்லிய படி  தனது ஜாக்கெட்டில் இருந்து பர்ஸ்ஸை எடுத்து  அதில் இருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை உறுவி நீட்டினாள் சித்தி. மேலும் பல நூறு ரூபாய் நோட்டுக்கள் அதில் இருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;தூக்கிவாறிப் போட்டது நிலாவுக்கும், பவித்ராவுக்கும். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;எத்தனை தடவைதான் அதிர்ச்சியாகி, விக்கித்து நிற்ப்பது?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;சித்தியின் இந்த துரோகக் கத்தி நிலா, பவித்ராவின்  நேர்  நெஞ்சில்  சரக்கென்று பாய்ந்தது. தங்களது அம்மாவும், அப்பாவும் எப்படி பாடு பட்டார்கள்? சென்ட்ரல் ஸ்டேஷனில் மானம் காற்றில் பறந்ததே..!! அவளது பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கக் கூட அப்போது இந்தப் பணத்தை இந்த சித்தி எடுக்கவே இல்லயே.!! எங்கள் குடும்பம் முழுதும் பட்டினி கிடந்து இந்த குடும்பத்துக்கு உணவளித்ததே..? என்ன உலகம் இது.. என்ன மனுஷி இவள்.. ?  மன சாட்சி இருக்கா இவளுக்கு.. ?அம்மாக்கு இதெல்லாம் பழகி விட்டதோ?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;நிலாவுக்கும்..பவித்ராவுக்கும் உலகம் புரிய ஆரம்பித்தது. &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;நீங்க வீட்டுக்குப் போங்க சித்தி.. நாங்க கோயிலுக்குப் போயிட்டு வரோம்  என  சொல்லி பெரிய கோயிலுக்குச் சென்றார்கள். &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;நடக்க முடியாமல் அவர்களின் கால்கள் துவண்டன.  சன்னதி எதிரில் உட்கார்ந்தார்கள்,.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;சித்தி மற்றும் சித்திப் பெண்களால் நடத்தப் பட்ட இந்த துரோக நாடகம் ஆழமாய் நெஞ்சில் பதிந்தது . அந்த காயத்தில் இருந்து கசிந்த ரத்தம் நிறமிழந்து அவர்களின் கண்ணீராய் வழிந்தது. எவ்வளவு கட்டுப் படுத்தினாலும் அழுகை வந்துக் கொண்டே இருந்தது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;“ரெண்டும் சின்ன வயசாத்தான் இருக்குதுங்க .. கல்யாணம் ஆகலன்னு இப்பவே கோயில்ல வந்து அழுவுதுங்க”- என சொல்லியபடி நடந்தனர் சில பக்தர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;--------------------------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt; &lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" &gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-3294367143657885321?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/3294367143657885321/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=3294367143657885321' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/3294367143657885321'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/3294367143657885321'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2011/11/blog-post.html' title='இரயில் பயணங்களில்….'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-9071699996404188839</id><published>2011-04-16T07:49:00.000-07:00</published><updated>2011-04-16T08:06:57.977-07:00</updated><title type='text'>மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப் படுகின்றன - அத்யாயம்  4</title><content type='html'>அதி காலையிலேயே,பூக்களின் வாசம் குளுமையான காற்றோடு கலந்திருக்கும் ப்ரம்ம முஹுர்த்தத்தில், தோழிகளின் கலகலப்பான சிரிபொலிகளின் இடையே , பலவித உணர்வு கலப்பினூடே, கரம் பற்ற போகிறவரின் கடைவிழி பார்வையை கலந்து, மலர் மாலையோடு அவரின் பக்கத்தில் அமர்ந்து, கழுத்தில் மாங்கல்யம் புனையப்பட வேண்டுமென அவள் செய்த கற்பனைகள் எதுவும் அவளது திருமணத்தில் நடக்கவில்லை.  நல்ல வெயில் ஏறிய 9-10.30 முஹுர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;   ஒரு சிறிய மலைக் கோயிலில், பனியில் நனைந்த கருங்கல் படிக்கட்டுகளில், பட்டு புடவை சரசரக்க, புது தாலிச்சரடு மினுமினுக்க கணவனின் விரல்களை பற்றியும் பற்றாமலும் நடந்து செல்லும் கல்யாணப் பெண்ணை பார்க்கும் போதெல்லாம், நாமும் இப்படித்தான் கல்யாணம் முடிந்ததும் கணவனுடன் முதன் முதலில் நடந்து செல்லும் இடம் கோயிலாகத்தான் இருக்கவேண்டும் என விரும்பியிருக்கிறாள் .ஆனால் அவள் திருமணம் நடந்ததோ புழுதி பறக்கும்  மாநில நெடுஞ் சாலையில் இருந்த ஒரு பழைய திருமண மண்டபத்தில். &lt;br /&gt; &lt;br /&gt; “ உன் மாமியார் வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்கனும்னு சொன்னாங்க.. இந்த சத்ரம் தான் காலியா இருந்தது.. உடனே அங்க இங்க பிரட்டி பணத்த கட்டினோம்..” - தம்பியின் விளக்கம்.. &lt;br /&gt;&lt;br /&gt;   திருமணம் நிச்சயமாகியதுமே  “ மொதல்ல மேரேஜ் அட்வான்ஸ் அப்ளை பண்ணி.. பணத்தை கொண்டா..” என அலுவலகத்திற்கே வந்து அட்வான்ஸ் பணத்தினை வாங்கிக் கொண்டவன்  இவன்..  அம்மா இவளது  திருமணத்திற்காக போதுமான அளவுக்கு ரொக்கமாக பணம் சேர்த்து வைத்திருந்தாள் என்று மட்டும் இவளுக்கு தெரியும்..  ஆனாலும் இவளது திருமணத்தை காரணம் காட்டி புற நகரில்  அம்மாவும் அவளது அண்ணனும் பக்கத்து பக்கத்து மனைகளாக வாங்கி போட்டிருந்ததில் ,அம்மாவின் மனையை  வந்த விலைக்கு விற்று பணமாக்கினர் அப்பாவும், தம்பியும்.  இவளின் அப்பாவுக்கும் மாமாவுக்கும் ஆகவே ஆகாது. &lt;br /&gt; &lt;br /&gt;   “நாலும் பையனா பெத்துட்டான்னு திமிரு .. நான் என் பொண்ண கிணத்துலயாவது பிடிச்சி தள்ளுவேனே ஒழிய  அவன் பசங்களுக்கு தரவே மாட்டேன்”.  – அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தைகளை வான வெளியில் செல்லும் தேவதைகள்  கேட்டு “ததாஸ்து” என்று சொன்னதாலோ என்னவோ..  மாமாவும் பெண் கேட்டு வரவில்லை.. பாழுங்கிணறும் நகர்ந்து வந்து அவளை விழுங்கிக் கொண்டது. &lt;br /&gt; &lt;br /&gt;  “இந்த வீடே வேண்டாம்.. நல்லவர்களோ.. கெட்டவர்களோ.. இனி என் உலகம் என் கணவர் வீடு..  இவர்களிடம்  எதுவும் எதிர் பார்க்கக் கூடாது, வாழ்ந்து காட்டணும் “- என அவள் தீர்மானித்த போதும், உன் வாழ்க்கையை தீர்மானிக்க நீ யார் என்றது விதி.. அவள் எதிர் பார்த்ததை விட அவளின் புக்ககத்தினர் கெட்டவர்களாக, நய வஞ்சகர்களாக, ஈவு இரக்கமற்றவர்களாக இருந்தார்கள்.  அதை அவள் புரிந்துக் கொள்ளும்முன் காலம் கடந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;   பெண் குழந்தைகளை தன்னந் தனியாக, ஒற்றை குழந்தையாக வளர்க்கவே கூடாது.  தனக்கு என்ன வேண்டும், அதை எவ்வாறு கேட்டு பெற வேண்டும் என்பது தெரியாமலும், வெளி உலக மனிதர்கள் எப்படி எல்லாம் இருப்பார்கள் என்பதை புரியாமலும் வளரும் பெண் குழந்தைகள் இந்த மோசமான சமுகத்தால் அழிக்கப்படுவது உறுதி. &lt;br /&gt;&lt;br /&gt;    இரண்டு , முன்று சகோதரிகளுடன் பிறந்து வளரும் பெண் பிள்ளைகள் போட்டியிடும் குணத்துடனும், போராடி வெல்லும் திறமையுடனும் வளர்கிறார்கள்.  முதல் நிகழ்விலேயே ..”  ஓ.. இவர் இப்படி பட்டவரா?” என புரிந்துக் கொண்டு மனிதர்களை எளிதில் கையாளுகிறார்கள். சகோதரிகளின் வாழ்க்கையிலிருந்து அனுபவங்களை மனதில் பதிய வைத்துக் கொண்டு எதையும் எதிர் கொள்ளும் திறன் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;  “ என்னடி இது..? நித்யா பதினாலு .. பதினைஞ்சு வயசு வித்யாசத்தில இருக்கரவர கல்யாணம் பன்னிக்கிட்டா?  இப்பவே வயசு வித்யாசம் பளிச்சுன்னு தெரியுது“ – தான் தனது அலுவலக சக ஊழியையின் திருமணத்தில் தனது தோழியுடன் பேசியது பவித்ராவின் நினைவுக்கு வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;   “  நித்யாவுக்கு ரெண்டு அக்காங்க.. சின்னவங்களா, ரெண்டு வயசு வித்யாசத்துல இருக்கனும்ணு, ப்ரைவேட் வேலயா இருந்தாலும் பரவா இல்லை, வெளிய தெருவில போனா ஜோடி பொருத்தம் நல்லா இருக்கனும்னு அவங்கப்பா கல்யாணம் செஞ்சு வச்சாராம்..  இப்போ வேலை நிரந்தரமில்லாம.. வேற வேற கம்பெனி மாறினாலும்.. சாப்பாட்டுக்கு கஷ்ட்டமாம்.. அதான் நித்யா பார்த்தா.. அக்கா ரெண்டு பேரும் படற கஷ்ட்டத்துக்கு..  வயசு வித்யாசம் பெரிய ப்ரச்சினையில்ல.. கவெர்ன்மென்ட் வேலை இருக்கா.. சொத்து பத்து இருக்கான்னு பார்த்து இந்த மாப்பிள்ளயே வேனும்னு கல்யாணம் செஞ்சுக்கரா..” – என நீண்ட விளக்கமளித்தாள் பவியின் தோழி.&lt;br /&gt;&lt;br /&gt;   இது போல் தானே தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.. “எனக்கு அம்மா அப்பா நல்ல இடமாத்தான் பார்ப்பாங்க.. அது அவங்க ப்ராப்ளம் …அம்மா பார்த்து பார்த்து செலெக்ட் பன்னிட்டு இருக்காங்க எனக்காக..” என தான் அன்று நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பது இப்போது புரிந்தது.  இப்போது புரிந்து எந்த  பயனுமில்லை என்பதும் அவளுக்கு தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    தனியாக அடக்கி வளர்க்கப்பட்ட பெண் குழந்தைகளே எளிதில் ஏமாற்றப் பட்டு, சுரண்டப்பட்டு, கடவுளாக பார்த்து காக்கவில்லையெனில் மண்ணிலேயே அடக்கம் செய்யப்படும் நிலைமைக்கு ஆளாகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;   பாரதி சொன்னபடி பெண்ணே “ ரௌத்திரம் பழகு”.  பொறுமை பெண்களுக்கு அணிகலனே இல்லை..  கை விலங்கினை வளையல் என அணிந்து கொள்ளாதே. உனது சவ ஊர்வலத்திலேனும் அது கழட்டப்படுவது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;   வெகுளியாய் வளர்த்து திருமணம் என்ற பெயரில் காட்டு ஓநாய் கூட்டத்தில் தன் ஒரே மகளை அனுப்பும் படித்த தகப்பனைவிட,  மூன்று சொட்டு எருக்கம் பாலை கொடுக்கும் ஏழை பாமர தகப்பன் மிக நல்லவன்.  தனது மகளின் மேல் உண்மையான பாசம் வைத்தவன் அவன்.  அதனால் தான் மன வலியோ, துரோகத்தின் வலிகளோ  தெரியாத  பருவத்தில் அக் குழந்தையை அவன் நிம்மதியான மரணத்திற்கு அனுப்பி வைக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;    “ தாய் இல்லா பொண்ணு சீர் இல்லாம போகுது.. அவ அம்மா இருந்திருந்தா இதுக்கு சம்மதிப்பாளா? தவமா தவமிருந்து பெத்தாளேடி அவ..!! டாக்டரு.. எஞ்சினீயருன்னுதான் மாப்பிள்ளை பார்ப்பேன்னு சொல்லிட்டு இருந்தாளேடி அவ..  இருபத்திஅஞ்சு வயசு வரைக்கும்  காக்க வச்சு, இந்த இடத்திலயா கொடுப்பான் இவ அப்பன் , ஒரு தாய் ஆயிரம் தகப்பனுக்கு சமம்.. ஆனா ஒரு தகப்பன் அரை தாய்க்கு கூட சமமில்லை.. என்னமோ போ..இவ தலை எழுத்து இப்படியா ..? இந்தப் பொண்ணை நினைச்சா கண்ணுல ரத்தம் வருதுடி..”&lt;br /&gt;&lt;br /&gt;    “ மாமியார்காரிய பாத்தியா .. ஸ்கூல் டீச்சரா  இருந்து ரிட்டையர் ஆனவளாம் .. பசங்களை மிரட்டர தோரணையிலேயே இவ அப்பனயும் இவ தம்பியையுமே இப்படி மிரட்டறா.. பவி வாய் செத்தது.. அத என்ன பாடு படுத்தப் போறாளோ..? அவ கொண்டயும், அவ ஹேன்ட் பேக்கும்.. ராத்திரியில எதுக்குடி  அவ கூலிங்க் க்ளாஸ் போட்டுக்கறா?    –  &lt;br /&gt; &lt;br /&gt;   “ஆறு மாசத்துக்கு முன்னாடி காட்ராக்ட் ஆபரேஷன் நடந்ததாம் “&lt;br /&gt;&lt;br /&gt;  “பவி கடைசி மருமகளா போறா..  மூத்தது, ரெண்டாவது, மூனாவது மருமகளுங்கள காணவே காணோமேடி  !! “&lt;br /&gt;&lt;br /&gt;  “மாமனாருக்கு அவங்கள பிடிக்காதாம்.. அதனால கல்யாணத்துக்கே கூப்டலயாம்”&lt;br /&gt;&lt;br /&gt;  “ ஒரே நாத்தனாரு, வயசில பெரியவ, மூனாம் பெறப்புன்னு சொன்னாங்க.. அவளயும் மாப்பிள்ள அழப்பில காணோம்.. நாளைக்கு தாலிகட்டும் போது வெளக்கு யார் புடிப்பாங்க..? &lt;br /&gt;&lt;br /&gt;  “மாப்பிள்ளைக்கும் அவங்க அக்காக்கும் ஆகவே ஆகாதாம்..கூப்டா கூட வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்.  மாப்பிள்ளைக்கு நேர் மூத்தவர் இருக்கார் இல்ல..?&lt;br /&gt;&lt;br /&gt;  “  ஆமா.. பேங்க்ல வேலை செய்யறதா சொன்னாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;  “அவருக்கு அந்த வேலய வாங்கி கொடுத்ததே நாத்தனார்தானாம்..  இந்த மாப்பிள்ளயும் கொஞ்சம் மதிச்சு நடந்திருந்தா பெரிய தனியார் கம்பேனில வேலை வாங்கி தற்றதா இருந்தாங்களாம்.. இவர்தான் அக்கான்னாலே சிடு சிடுன்னுவாராம்”&lt;br /&gt;&lt;br /&gt;  “ இதெல்லாம் உனக்கு யார் சொன்னா?”&lt;br /&gt; &lt;br /&gt;  “அவங்க வீட்டு வேலைகார பாட்டி தான் சொல்லுச்சு..அவ மருமவ என் வீட்ல தான வேலை செய்யறா”&lt;br /&gt;&lt;br /&gt;  தாய் வழி பாட்டிகள், அத்தைகள் கல்யாண சத்திரத்தின்  மாடியில் நின்று புலம்பியதை அவர்களுக்கு போர்வையும் தலையணையும் கொண்டு சென்ற பவித்ரா கேட்டுக் கொண்டுதான் நடந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;    “அவர்களின் அனுபவ அறிவு  என்னைவிட பல விஷயங்களை அவர்களுக்கு புரிய வைத்திருக்கிறது.  கல்யாணம் என்பது இவ்வளவு கடினமான விஷயமா?”… பவித்ராவுக்கு எதிர் காலத்தை நினைத்தால் பயமாக இருந்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;   சிறு வயதில் பக்கத்து வீட்டு பெண்ணோடு கோயில் குளத்தில் விளையாடிய தருணத்தில் சர்ரென்று தண்ணீரில் முழ்கும் போது ஏற்பட்ட ஒரு நொடி உயிர் பயம் இப்போது வந்தது. தனது அலுவலகத்தில் நடந்த சில  கல்யாணங்களையும், அந்த பெண்களின்  இனிய முகங்களயும் பார்த்த போது கல்யாணத்தின் மீது வந்த நம்பிக்கை  இப்போது கடைசி நிமிட மெழுகுவர்த்தியாய் கரைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;     நாளை காலை கல்யாணம் முடிந்துவிடும்.. கடவுளே.. ஏதாவது நடந்து இந்த திருமணம் நின்று விடக் கூடாதா?.. &lt;br /&gt;    என்னை காப்பாற்று முருகா…&lt;br /&gt;&lt;br /&gt;    அவளது வேண்டுதலை கேட்க கடவுள் அங்கு இருந்தார் …ஆனால் விதி என்ற அரக்கன்&lt;br /&gt;&lt;br /&gt;    “ ஷ்.. இது என்னுடைய விளையாட்டு.. நான் தான் சோழியை உருட்டுவேன்” ..-  எனக் கூறி பவியின் வாழ்க்கையை புரட்டிப்  போட்டான்.. &lt;br /&gt;&lt;br /&gt;     அவள் அதல பாதாளத்தில் உருண்டு உருண்டு சென்று கொண்டே இருந்தாள்.&lt;br /&gt;          தொடரும்….&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-9071699996404188839?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/9071699996404188839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=9071699996404188839' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/9071699996404188839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/9071699996404188839'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2011/04/4.html' title='மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப் படுகின்றன - அத்யாயம்  4'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-2330492678652423956</id><published>2011-01-05T03:22:00.000-08:00</published><updated>2011-04-15T03:35:43.942-07:00</updated><title type='text'>மீண்டும் வருகின்றேன்</title><content type='html'>&lt;p class="western" style="margin-bottom: 0cm;"&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இலக்கிய வானில்  எழுத்துச் சிறகசைத்துப் பறக்க மீண்டும் வந்திருக்கின்றேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;2006 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆம் வருடம் மே மாதம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;23 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ம் தேதி  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;' &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப் படுகின்றன &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;- &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அத்யாயம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;3' &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;என்ற கதையினை&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;(!!!!??) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;பதிந்திருந்தேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;,  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதோ இன்று &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;5.1.2011 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அன்று மீண்டும் வந்திருக்கின்றேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;.&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அன்றிலிருந்து இன்றுடன் சரியாக &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;4 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;வருடம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;7 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மாதம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;12 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நாட்களை  சுவாசமின்றி வாழந்திருக்கின்றேன்  என்றே நினைக்கின்றேன்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;( &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இலக்கியம் இவங்களுக்கு உயிர் மூச்சாம்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அதை சிம்பாலிக்கா &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சொல்றாங்களாம் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;...   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கணக்கு விவரமெல்லாஞ்  சரியாத்தான் இருக்கு அம்மணி ஆனா உங்க பிளாக்கை படிச்ச அனைவரும்   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;108 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ஆம்புலன்ஸ்ல உயிருக்கு போராடிட்டிருக்கறது  தெரியாம எழுதிட்டிருக்கீங்களேம்மா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;.... &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;என்று நீங்கள் கத்திக் கமறுவது குத்தி குமுறுவது எல்லாம் எனக்கு மனக்கண்ணில்  தோன்றுகிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;.  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இதையெல்லாம்  கண்டுகிட்டா என் வலைப் பூ எப்படீங்க கொலைப் பூ ஆகும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;? !)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;சக வலைப் பதிவ‌ர்கள் வெகு தொலைவில் பயணிக்கும் போது  இந்த சின்னஞ் சிறு சிறகுகள் பறக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என தெரிகிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;( ‌&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;தெரியுதில்ல&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;.. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;லேட்டா வந்துட்டோமுன்னு  புரியுதில்லே &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;?  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;லேட்டஸ்ட்டா என்ன எழுதி எங்க உயிரை வாங்க இருக்க? என நீங்கள் மிக மிக மிக மிக மிக  ஆர்வமாக கேட்பது என் மனக்காதில் ஒலிக்கிறது&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;..  (&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மனக் காதில் ஒலிக்கிறதா &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;!? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இன்னாமா இது &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;!? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;என்று நீங்கள் கேட்டால்    &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;...  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;மனக்கண்கள் இருக்கும்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;போது மனக்காதுகள் இருக்காதா&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;? .. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;கேள்வி கேக்கறத்துக்கு முன்னாடி &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;யோசிக்கனுங்க&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;எனவே மக்களே   &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;..&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;விரைவில் எதிர்பாருங்கள் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;....&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;அத்யாயம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;-4&lt;br /&gt;&lt;br /&gt;( 2012 &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;ல் தான்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;(&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;திரைப் படம்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;) &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;உலகம் அழியறதா காண்பிச்சாங்க &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;..&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இங்க &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;... &lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;இப்பவே கண்ண கட்டுதே&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family:Latha,sans-serif;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;......! )&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-2330492678652423956?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/2330492678652423956/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=2330492678652423956' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/2330492678652423956'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/2330492678652423956'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2011/01/blog-post.html' title='மீண்டும் வருகின்றேன்'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-114845256958252991</id><published>2006-05-23T23:28:00.000-07:00</published><updated>2006-05-23T23:36:09.610-07:00</updated><title type='text'>ம.. திரு நிச்சயிக்கப்படுகின்றன- அத்யாயம் 3</title><content type='html'>&lt;span style="font-family:courier new;font-size:85%;"&gt;"அப்பா.. இந்த இடத்தியே முடிச்சுருங்கப்பா.. "– தனது வாழ்க்கையின் அந்திமபயணத்திற்கான முடிவினை.. நெஞ்சம் வலிக்க.. தீனக் குரலில் சொல்லி விட்டாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:courier new;font-size:85%;"&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்..ஆரம்பித்துவிட்டனர் வேலைகளை..ஜம்பமாய் மூன்று நட்சத்திர ஹோட்டலில் மாலைப் பொழுதில் நிச்சய தார்த்தம்..வண்ண விளக்கொளியில்  வாசனை திரவியம் தெளிக்கப்பட்ட ஏ.சி. ஹாலில் நலங்கு வைத்து நிச்சய தார்த்தம் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt; நிச்சயத்திற்கு வந்திருந்த அத்தனை உறவுகளும், நண்பர்களும் மாப்பிள்ளையை பார்த்ததும் விக்கித்து,பேச நா எழாமல் அமர்ந்திருந்தனர்.  சில பேர் சாப்பிட பிடிக்காமல் பவித்ராவின் அருகில் வந்து,சோகத்தை மறைக்கத் தெரியாமல் “ வரோம்மா..” என்று மட்டும் சொல்லிச் சென்றனர்.   உண்மையான சொந்தமெது போலியான பந்தமெது என்பதை புரிந்துக் கொண்டாள்.  எது புரிந்தால் என்ன..புரியாவிட்டால் என்ன.. அவள் வாழ்க்கை அஸ்தமிக்க துவங்கியது.  அந்த இருளில் அவள் நிழலாகிப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ என்ன கோபாலன் இது...? பையன் ரொம்ப குள்ளம்.. பொன்னு வேற நல்ல  ஹைட் வெயிட்டா இருக்கா..கொஞ்சம் நிதானமா பார்த்திருக்கலாமில்ல..? – ஆத்மார்த்தமாய் பழகிய குடும்ப நண்பர் ஆதங்கபட்டு கேட்ட கேள்வியை எதிர் பார்க்கவில்லை அப்பா.. தம்பிதான் அவரை சாப்பிட அழைத்து செல்வதுபோல் விலக்கி கொண்டு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt; “என்ணண்ணா இது.. நான் கிளம்பி வற்றத்துக்குள்ள இப்டி அவசரப் பட்டுட்ட..?&lt;br /&gt;பூனாவிலிருந்து வந்த சித்தப்பா நிச்சயம் முடிந்த மறு நாள் கேட்ட கேள்விக்கு&lt;br /&gt;&lt;br /&gt;“ பவித்ராவுக்கு பிடிச்சிடுச்சி..அப்புறம் என்ன..? நானும் சரின்னுட்டேன், நாள் நல்லாருக்குன்னு நிச்சயம் வச்சுட்டேன்..”&lt;br /&gt;&lt;br /&gt; “ நான் வந்தப்புறம் முடிவு சொல்லியிருக்கலாம்ல..? சரி .. என்ன படிச்சிருக்கான்.. எங்க வேலை செய்யறான்.&lt;br /&gt;&lt;br /&gt;"பி.ஏ. முடிச்சுட்டு..ஸ்கூல்ல வாத்யாரா இருக்கான்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ணண்ணா இது..? நம்ம பவி எம்.ஏ.  சரி விடு படிப்பு வந்து என்ன செய்யப் போவுது... பையன் நல்லவனா இருந்தா படிப்பு முக்கியமா?சரி எவ்ளோ வருஷம் சர்வீசு.. என்ன சம்பளம்.. இங்க பக்கத்துல  இருக்கற ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் கிடைக்குமா? உனக்கு பக்கத்திலேயே பவி இருந்தா உன்னையும் பார்த்துப்பா"&lt;br /&gt;&lt;br /&gt; “மண்ணடியில வடக்கத்திகாரங்க நடத்ற ஸ்கூல்ல வேலை செய்யறான்.. அவங்க பிரான்ச் இங்க இருக்கான்னு தெரியல..சம்பளம் என்னா..ஒரு ரெண்டாயிரம் தர்றாங்களாம்.. சாயந்திரம் வீட்ல டியுஷன் எடுக்கறானாம்"&lt;br /&gt;&lt;br /&gt;தரையில் கால் நழுவுவதைப் போல் இருந்தது பவித்ராவுக்கு“ வாத்யாருன்னு சொன்னீங்களேப்பா..? ப்ரைவேட் ஸ்கூல்னு சொல்லவே இல்லயேப்பா? இரண்டாயிரம் தான் சம்பளமா? அதை வச்சு நான் என்ன குடும்பம் நடத்தறது?- அழுதபடியே கேட்டாள் சமையல் அறையில் இருந்து.&lt;br /&gt;&lt;br /&gt; “ வாத்யாருன்னு நான் சொன்னேன்.. எந்த ஸ்கூல் வாத்யாருன்னு நீ கேக்கவே இல்ல..?  ஏன் நீ சம்பாதிக்கற இல்ல? அது போதாதா..? கல்யாணத்துக்கு அப்புறம் உன் சம்பளத்த எனக்கா தருவ?"&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு சாமர்த்தியமான பதில், வார்த்தைகளை வைத்து விளயாடும் லாவகம்.  துவண்டு போனாள்.. நிற்க முடியாமல்.. சுவரோடு தேய்ந்து தரையில் உட்கார்ந்தாள்..இறந்து போன தாயை நினைத்து அழுதாள்..அழுது கொண்டே சமைத்தாள்.. பத்து பதினைந்து விருந்தாளிகளுக்கு உணவிட வேண்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;“  அண்ணா.. இது என்னமோ என் மனசுக்கு சரியா படல.. அவன் படிக்கவும் இல்ல.. நிரந்தரமில்லாத ப்ரைவேட் வேலை.. வீட்டுக்கு கடைகுட்டி.. எட்டாவது பையன்.. சொத்தும் இல்லை.. எத வச்சு நம்ம பவியை நீ அவனுக்கு தரன்னு சொன்ன?’’&lt;br /&gt;&lt;br /&gt;“ நீ சும்மா இருடா.. வயசு பொண்ணை வீட்ல வச்சுகிட்டு.. நெருப்ப மடில கட்டிகிட்ட மாதிரி இருக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்காக ... அந்த நெருப்ப என் தலையில வச்சிட்டீங்களாப்பா..?- என கேட்க நினைத்து அழுகையோடு சேர்த்து அந்த கேள்வியையும் விழுங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ சரி..எவ்ளோ நகை கேட்டாங்க?“ அவங்க எதுவுமே கேக்கல.. நானா இருவது சவரன் போடறேன்னு சொன்னதும்.. உடனே சரின்னுட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சரி என்றுதான் சொல்வார்கள்.. நல்ல திடகாத்திரமாக.. கவர்ன்மென்ட் உத்யோகத்தோடு..பிக்கல் பிடுங்கல் இல்லாமல் வீட்டுக்கு ஒரே பெண்ணாக..குள்ளமான தனது மகனை மணக்க ஒருத்தி வரும் போது..வேண்டாம் என்பார்களா?&lt;br /&gt;&lt;br /&gt; “ அண்ணி சாவுபடுக்கைல கிடந்தப்போ.. பவிக்கு ஐம்பது சவரன் சேர்த்து வச்சிருக்கேன்.. நல்ல இடமா பாத்துமுடி தம்பின்னு சொல்லுச்சேன்னா..!???&lt;br /&gt;&lt;br /&gt;“ அவ சொல்லிட்டு செத்துட்டா..இங்க நான் தானே பாக்கணும் எல்லாம்.  இருபது போடறேன்னதும் அவங்களே சரின்னுட்டாங்க. நிச்சயம் ஆனதும் அதுங்களுக்கே பேராசை தானே வந்துரும்...போதாத குறைக்கு நீயே சொல்லி குடுத்திறு”&lt;br /&gt;&lt;br /&gt;பவித்ராவின் அம்மா அனைத்திலும் சரி சமமாக,எண்ணி எண்ணி சேர்த்து வைத்தாள்..இவளுக்கு ஐம்பது சவரன் என்றால் ..வரப்போகும் மருமகளுக்கும் ஐம்பது. அவற்றோடு அம்மாவின் நகைகளே ஒரு நாற்பது சவரன் இருக்கும்.  ஆனாலும் பவித்ராவிற்கென சேர்த்து வைத்திருந்ததில் முப்பது சவரனை நிறுத்திக் கொள்ளும் அப்பாவை என்ன கேள்வி கேட்பது?  அப்படி கேள்வி கேட்டால் மட்டும் தந்து விடுவாரா?வாழ்கையே முடிந்து விட்டது.. பிறகு நகை எதற்கு..? பணம் எதற்கு.&lt;br /&gt;&lt;br /&gt; “அதை விடு அண்ணா.. பையன் குள்ளமா இருக்கானே.. என்ன ஏதுன்னு விசாரிச்சியா? அவன் அண்ணங்க எல்லாம் நார்மலாத்தானே இருக்காங்க.. அப்பா அம்மா கூட நார்மல் ஹைட்டா இருக்காங்க... இவன் மட்டும் ஏன் குள்ளம்?  கண்ணாடி அதிக பவர் இருக்கும் போல தெரியுதே?&lt;br /&gt;&lt;br /&gt; “கடைசீ.. ஈவிடை பொறப்பு.. சத்து குறைச்சல்.. வேற ஒன்னும் இல்லடா..”&lt;br /&gt;&lt;br /&gt; “இல்ல.. அவங்க குடும்பத்துல வேறயாராவது இப்படி குள்ளமா இருந்தா.. பரம்பரை பரம்பரையா ஏதாவது ஒரு புள்ளைக்கு அந்த வாகு வரும்னு சொல்வாங்களே.. அதை விசாரிச்சியா?&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ.. கடவுளே...இந்த திசையில்  நான் சிந்திக்கவே இல்லையே? நாங்களிருவரும் வெளியே போனால் அனைவரும் கேலி பேசுவார்களே.. தன்னை இளக்காரமாகப் பார்ப்பார்களே என்று மட்டும்தான் இது வரை நினைத்து பயந்திருந்தாள்.. இப்போது.. பரம்பரை பரம்பரையாக அப்படி ஜீன் வருமா? என் குழந்தைகள் குள்ளமாக பிறப்பார்களா? ஐயோ.. நான் என்ன செய்வது? என் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது.. யாருடைய கேலிக்கும் ஆளாகக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt; “அப்பா என்னப்பா இது... இந்த ஆங்கிள்ள நீங்க யோசிக்கவே இல்லயாப்பா..? நாந்தான் சின்னவ.. எனக்கு எதுவுமே தோணல?“&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னும் பத்தாம் பசலியாவே பேசிட்டு.. இப்போ எவ்ளவோ மருந்து மாத்ரைங்க வந்துருச்சு “ – என்றான் தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt; “எத்தனை பொருத்தம் இருக்கு ஜாதகத்துல..?“&lt;br /&gt;&lt;br /&gt;"ஜாதகம் இல்லன்னுட்டாங்க, நான் மெனகெட்டு மனசு தாங்காம பேர் ராசி மட்டும் பார்த்தேன்..எல்லாம் நல்லாத்தான் இருக்கு..மனசு நல்லார்ந்தா எல்லாம் நல்லா இருக்கப் போவுது”&lt;br /&gt;&lt;br /&gt;அமர்ந்திருந்த நாற்காலியை வேகமாய் தள்ளிவிட்டு எழுந்த சித்தப்பா,&lt;br /&gt;“சரி .. நான் கிளம்பறேன் அண்ணே.. பவி..சித்தி கிட்ட சொல்லி பெட்டி படுக்க எடுத்துட்டு வர சொல்லு” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்டுட்டு போங்க சித்தப்பா..ப்ளீஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பா மெல்ல அருகில் வந்தார்..இரண்டு கைகளால் பவித்ராவின் நெற்றியை அழுத்தி பிடித்தார்.. “ நல்லா இருப்பம்மா நீயி.." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;   சாப்பிடாமல் அப்பொழுதே புறப்பட்டு சென்ற சித்தியும் சித்தப்பாவும் இவளது கல்யாணத்திற்கு வரவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;   இவளை பத்து வயது வரை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்த அந்த சித்தப்பா தன் கூடவே இருந்தால் ஆறுதலாயிருக்கும் என நினைத்தாள் பவித்ரா.  முதன் முதலில் ஸ்கூல் வாசலில் இவளை விட்டுவிட்டு வெகு நேரம்  கேட் அருகில் நின்றிருந்த சித்தப்பாவின் தோற்றம் நினைவுக்கு வந்தது. அவரின் கை விரல்களை பற்றிக் கொண்டு வயலுக்கு நடந்து சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. வளரவே வளராமல் ஸ்கூல் பிள்ளையாகவே இருந்து விட்டால் எவ்வளவு நிம்மதி, எவ்வளவு சந்தோஷம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-114845256958252991?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/114845256958252991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=114845256958252991' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/114845256958252991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/114845256958252991'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2006/05/3.html' title='ம.. திரு நிச்சயிக்கப்படுகின்றன- அத்யாயம் 3'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-114742167139645161</id><published>2006-05-12T01:09:00.000-07:00</published><updated>2006-05-12T01:14:31.413-07:00</updated><title type='text'>ம.. தி.. நிச்சயிக்கப் படுகின்றன-  அத்யாயம் 2</title><content type='html'>&lt;span style="font-family:georgia;font-size:85%;color:#3333ff;"&gt;"ஆபிஸுக்கு சைக்கிள்ள போ.. நாலு ஸ்டாப்பிங்குக்கு எதுக்கு பஸ்ஸு? "..மத்யானம் ஆபீஸ் கான்டீன்ல சாப்ட்டுக்க..சப்ஸிடிய எதுக்கு வேஸ்ட் பன்ற?-&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் அப்பாவின் ஆணை.   காலையில் எழுந்து ஓடி ஆடி என்னதான் சுவையாக சமைத்தாலும் அதை சாப்பிடும் பாக்கியம் அவளுக்கு இருந்ததில்லை. காலையில் எலுமிச்சம் பழச் சாறு.மதியம் வாயில் வைக்க வழங்காத கான்டீன் உணவு.&lt;br /&gt;&lt;br /&gt;காபி குடித்து முடித்ததும் அந்த டம்ளரை டேபிள் மீது வைக்காமல் வேண்டுமென்றே லாப்ட்டில் வைத்துவிட்டு போகும் தம்பி.  பாத்திரம் விளக்கும் போது ஸ்டூல் போட்டுத்தான் எடுப்பாள்.  இதையெல்லாம் கேட்டால் பெரிய சண்டையாகும், “ காலா காலத்துல கல்யாணம் பண்ணி அனுப்பு.. வேலைக்கு போனாலே  திமிரு ஜாஸ்த்தியாய்டும்” என்று கூறும் உறவு வட்டங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; “ எனக்கு கல்யாணமே வேணாம்பா.. நான் இப்டியே இருந்துடறேம்பா..”&lt;br /&gt;&lt;br /&gt; “ எவனையாவது லவ் பன்றயா? அப்டி ஏதாவது இருந்தா செருப்பு பிஞ்சிடும்”&lt;br /&gt;&lt;br /&gt; “ அப்டியெல்லாம் எதுவும் இல்ல.. ஆனா இப்ப பார்த்த மாப்பிள்ளை குள்ளம்பா”&lt;br /&gt;&lt;br /&gt;வற்ற எடத்தையெல்லாம் தட்டிக் கழிச்சுட்டே இருக்கா.. வேற என்ன விஷயமோ என்னவோன்னு  “ எதிர்வீட்டு தாமோதரன் கூட கேட்டாரு&lt;br /&gt;&lt;br /&gt; “ அவர் அப்டித்தான் கேப்பாரு.. ஏன்னா அவங்க மிஸஸ் அவரை விட முக்கால் அடி உயரம் ..அவங்க எவ்ளோ வருத்தப் படறாங்கன்னு எனக்கு தெரியும்”&lt;br /&gt;&lt;br /&gt; “இந்த வாய்தான் உனக்கு நல்லது எதுவுமே  நடக்க விடாம செய்யுது”&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மாதிரி கல்யாணம்தான் எனக்கு நடக்கபோற நல்லதா?&lt;br /&gt;&lt;br /&gt; “ அப்பாவோட உடம்பு கன்டிஷன் தெரிஞ்சுதான் பேசறியா? உன்னாலயே அவருக்கு  ஹார்ட் அட்டாக் வந்துரும்.. அவ்ளதான் நான் சொல்லுவேன்.  சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வா”&lt;br /&gt;&lt;br /&gt;இருபது வயது கூட நிரம்பாதவன்.. டிப்ளமோ அரியர்ஸ்  வைத்துவிட்டு வெட்டியாய் ஊர் சுற்றுபவன்.. வீட்டு வேலைகளை சிறிதளவு  கூட பகிர்ந்து கொள்ளாதவன் – குற்ற உணர்வு ஏதுமின்றி மிரட்டுகிறான்.. அவனை விட நான்கு வயது பெரியவள்.. தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;படிப்பு - தன்னம்பிக்கையையும்,  பொருளாதாரம் - தைரியத்தையும் தந்துவிடும் என்பது  கற்பனை. தன்னம்பிக்கையை திமிர் என்றும், தைரியத்தை  அடங்க பிடாரித்தனமெனவும் பெயரிட்டு ஆவேச கூச்சல் போடும்  ஆண்வர்கம் வீட்டை ஆளும் தேசமிது. அவர்களது ஆட்சியில் பெண்கள் கொத்தடிமைகள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த பந்தங்களோ,வழியில் பார்ப்பவர்களோ, அலுவலக நண்பர்களோ -  பொழுது போகாமல்.. பேச வேறு விஷயம் இல்லை என்றவுடன் “ பவிக்கு எப்போ கல்யாணம்.. .. இன்னும் பார்த்துண்டு இருக்கீங்களா? என்ற ஒரு கேள்வியை போகிற போக்கில் கேட்டுவிட்டு போய்விடுகின்றனர்.  ஒரே நாளில் நாலு பேராவது இப்படி கேட்கும் போது ப்ரச்சனையின் தீவிரம் அதிகரிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொல்லைகளில் இருந்து விடுபட.. கண்ணை மூடிக்கொண்டு இந்த இடத்தையே ஏற்றுக் கொள்ளலாமா?   தற்கொலை செஞ்சுக்கலாமா? தற்கொலை செஞ்சுக்க அசாத்திய தைரியம் வேணும்.. &lt;br /&gt;&lt;br /&gt;அலுவலக தோழிகள் அனைவருக்கும் நல்ல நல்ல வரன்கள் அமையும் போது எனக்கு மட்டும் ஏன் இப்படி வாய்க்கிறது... அப்பா, தம்பி திட்டுவதைப்போல நான் அதிர்ஷ்டம் இல்லாதவளோ..  இருந்தாலும் இந்த இடத்தை சரியென்று சொல்ல மனம் உடன்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt; “ இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்தா.. நல்ல இடமா அமையும்ப்பா?&lt;br /&gt;&lt;br /&gt;“ எனக்கு ஒன்னும் இல்ல.. நீயும் உன் தம்பியும் போட்டுக்கற சண்டையில.. நான் நிம்மதியா இருக்க முடியல.. நான் பேசாம முதியோர் இல்லம் போய்ட போறேன் ..  அப்புறம் நீங்களா பார்த்து ஏதாச்சும் பண்ணிக்குங்க”&lt;br /&gt;&lt;br /&gt; “ஆபீஸ் ப்ரண்ட் கல்யாணத்துக்கு மொழி எழுதக் கூடாதுங்கறான்.. எதிர்த்து கேட்டா தண்ட செலவு பண்றேன்னு என்னையே திட்டறான்.. நான் திருப்பி கேட்டா சண்டை”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா.. ஒரு மாசத்துல எத்தன கல்யாணம்..? எத்தனை தடவை ஐம்பது நூறுன்னு  அழறது?&lt;br /&gt;&lt;br /&gt;விக்கித்து நின்றாள்.  “ முழு சம்பளத்தையும் பே ஸ்லிப்போட தந்துடறேனேப்பா..  மொழி எழுதலைன்னா ஆபீஸ்ல கேவலமா பார்ப்பாங்கப்பா”  - என சொல்ல நினைத்து, பயத்தால் சொல்லாமலே விழுங்கி விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt; “ டேய்.. டேய் .. நில்லுடா..இந்தா.. இந்த நூரு ரூபாயை வச்சுக்கோ.. க்ரிக்கெட் ஆடிட்டு திரும்பி வர லேட்டானா.. ஆட்டோலயே வந்துரு... உன் ப்ரண்ஸ்க்கு ஏதாச்சும் வாங்கி தா.. அவங்க கையையே எதிர்பார்க்காதே” – பள்ளி நண்பர்களோடு க்ரிக்கெட் விளையாடுவதற்காக  புற நகர் பகுதியிலிருந்து சென்னைக்கு கிளம்பும் மகனுக்கு,வாரத்தில் மூன்று முறையாவது இவ்வாறு பணம் தந்து அனுப்புவது பவித்ராவின் தந்தையின் தலையாய கடமையாய் இருந்தது.  பவித்ராவால் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.  ஒப்பிடலில் தனது தந்தை செய்யும் ஓரவஞ்சனை புரிந்து அழாமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt; “ நந்தினி.. பேசாம இந்த இடத்தையே சரின்னு சொல்லிடட்டா.. இதுதான் எனக்கு விதிச்சிருக்குன்னா நான் போராடி என்ன பயன்?&lt;br /&gt;&lt;br /&gt; “ என்னடி இது...!?  ஈக்வல் ஹைட் இருந்தா கூட பரவாயில்ல.. உன்னை விடவும் ரொம்ப குள்ளம்.. சரியா வரும்னு எனக்கு தோணல”&lt;br /&gt;&lt;br /&gt; “ எனக்கு துளி கூட பிடிக்கல நந்து..ஆனா அப்பா, தம்பி டார்ச்சர் தாங்க முடியல.. வீட்ல எப்பவும் சண்டை தான்.. வீட்டு வேலையும் செஞ்சு.. ஆபீஸ் வேலையும் செஞ்சு.. வம்பு சண்டைக்கு வந்தாலும் வாய் தொறக்காம இருந்து.. எனக்கு த்ரானி இல்ல நந்து.. தினம் தினம் நான் தூங்காம,சத்தம் போடாம தலையணைல முகம் புதைச்சு அழறது எனக்குத்தான் தெரியும்”.&lt;br /&gt;&lt;br /&gt; “ இந்த பையனை விட.. போன தடவை வந்த இடமே பெட்டர்.. கால்தான் விந்தி.. விந்தி நடந்தான்.. நல்ல கலர்.. ஹைட் வெயிட்டா..முகம் கூட அழகா இருந்துச்சு”&lt;br /&gt;&lt;br /&gt; “ அந்த இடமே திருப்பி கேளுங்கப்பான்னா.. அப்பாக்கு ஈகோ ப்ராப்ளம்.. அவன் கால்ல போய் விழ சொல்றியா என்னைன்னு?” கத்தறாரு&lt;br /&gt;&lt;br /&gt;" எதிர் நீச்சல் படத்துல  பாலசந்தர் ஒரு வசனம் வச்சிருப்பார்.. ஜெயந்தியோட அம்மா ஜெயந்திக்கு எப்டியாவது கல்யானம்  செஞ்சு அனுப்பிடனும்னு தவிப்பாங்க.. அதுக்கு அவளோட அப்பா “ என் வீட்டுக்காரியோட தலைவலி, திருகுவலி  என் பொன்னோட வாழ்க்கையை தீர்மானிக்க கூடாதுன்னு" சொல்லுவாரு.. ஆனா இங்க உங்க அப்பாவே இப்படி இருக்காரு..  கொஞ்சம் வெயிட் பண்ணா நல்ல இடமா வரும் பவி”&lt;br /&gt;&lt;br /&gt; “ இதத்தான் நானும் சொன்னேன்.. யாரையாவது லவ்  பண்றியான்னு கேக்கறாங்க ரெண்டுபேரும்.. செத்து போய்டலாம்னு தோணுது”&lt;br /&gt;&lt;br /&gt; “ப்ச்.. உன் அழகுக்கும் பொறுமைக்கும் .. உங்க அம்மா இருக்கும் போதே நல்ல இடமா பார்த்து முடிச்சிருக்கலாம்.. நாத்தனார் இருக்க கூடாது.. மாமியார் நல்லவளா? பையன் டாக்ட்டரா இருக்கனும், இஞ்சினீயரா இருக்கனும்னு செலக்ட் பண்ணி செலக்ட் பண்ணியே உன்னை கவுத்துட்டு போய்ட்டாங்க”&lt;br /&gt;&lt;br /&gt;" நேத்து அத்தை வந்திருந்தாங்க நந்தினி"&lt;br /&gt;&lt;br /&gt;" என்னவாம்..?"&lt;br /&gt;&lt;br /&gt;.. சுமதிக்கும் இடம் அமைஞ்சிடுச்சாம்.. பேசி முடிக்க அப்பாவ வந்து கூப்ட்டாங்க”&lt;br /&gt;&lt;br /&gt; “என்னது...!?  சுமதிக்கா.. ? பதினேழு வயசுதானே ஆகுது அவளுக்கு?  அவ அக்காக்கே இப்பத்தானே ரெண்டு மாசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு”?&lt;br /&gt;&lt;br /&gt; “  இதெல்லாம் பார்த்தா பயமா இருக்கு நந்தினி.. அப்பாக்கு திடீர்ன்னு எதாவது ஒன்னு ஆயிருச்சுன்னா..? நாங்க ரெண்டு பேர் என்ன செய்றது..? ஏதோ ஒன்னு.. என் தலையெழுத்து படி நடக்கறது நடக்கட்டும்”&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைவிட சின்னவளுக்கு திருமணம் ஆகிறது என தெரியவந்தால்..மறை முகமான அந்த அதிர்ச்சியில்.. மன அழுத்தத்தில் – பவித்ரா இந்த இடத்தியே முடிக்கச் சொல்லுவாள் என எதிர்பார்த்து அவளது அத்தை விரித்த வஞ்சக பொய் வலை அது.  அப்படி வலை விரிக்கச் சொன்னது அவளது அப்பாவேதான் என்பதும்  கடைசி வரை பவித்ராவுக்கு தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;.... தொடரும்..&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-114742167139645161?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/114742167139645161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=114742167139645161' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/114742167139645161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/114742167139645161'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2006/05/2_12.html' title='ம.. தி.. நிச்சயிக்கப் படுகின்றன-  அத்யாயம் 2'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-114676705999243383</id><published>2006-05-04T11:21:00.000-07:00</published><updated>2006-05-04T11:24:20.010-07:00</updated><title type='text'>மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப்படுகின்றன</title><content type='html'>&lt;span style="font-family:georgia;font-size:85%;color:#000099;"&gt;“ உன்னை விட அவரு குள்ளம் கிடயாது... அது போதாதா..?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;color:#000099;"&gt;&lt;br /&gt; “ இல்லடா.. நானே கொஞ்சம் குண்டு.. அதுக்கு ஏத்த மாதிரி அவரும் கொஞ்சம்  ஹைய்ட் வெயிட்டா இருந்தாத்தானே .. வெளிய தெருவ போகும் போது நல்லா இருக்கும்..?&lt;br /&gt;&lt;br /&gt; “ இப்டி சொல்லி சொல்லியே வர்ற இடத்தையெல்லாம் தட்டி கழி.  இப்பவே இருபத்தி நாலு.. என் ப்ரண்டோட அம்மால்லாம் “ ஏன் உன் அக்காக்கு இன்னும் கல்யாணம் ஆகல ஆகலன்னு தொளைச்சு எடுக்கறாங்க.. வெளிய தல காட்ட முடியல”&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் இப்போது பவித்ராவிற்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை அவளைவிடவும் அரையடியாவது குள்ளமாக இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt; “ பொண் பார்க்க வந்த அன்னைக்கே .. நடு ஹால் வரைக்கும் ஷூ போட்டுன்டு வந்துட்டார். அது ஷூவே கிடையாது.. சின்ன சைஸ் ஸ்டூல்.. எனக்கு ஈக்வல் ஹைட்னாலும் பரவாயில்லை.. என்னைவிட குள்ளம்ன்னா எல்லாரும் கேலி பண்ணுவாங்கப்பா..?&lt;br /&gt;&lt;br /&gt; “ நேத்து டாக்ட்டர்ட்ட போனேன்.. அதே டேப்லட்ஸ் கன்டினியு பண்ணச் சொன்னார்.. நெய் எண்ணெய்லாம் அதிகம் சேர்த்துக்க வேண்டாம்னார்..”&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது என்னோட உடல் நிலை அதே நிலைமைலதான் இருக்கு.. இதையெல்லாம் கன்சிடர் பண்ணி ஒரு முடிவுக்கு வா..ஒரு முடிவு என்ன? இந்தப் பையனையே முடிச்சுடுங்கப்பான்னு வாயை திறந்து ஒரே ஒரு வார்த்தை சொல்லிடு .. உன்னை பிடிச்சு தள்ளிடறோம் என்பதைப் போலத்தான் பெற்றெடுத்த தந்தையும் ,பின்னால் அவதரித்த தம்பியும் பேசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் நீர் வழிய, நெஞ்சம் வலிக்க ஜன்னல் கம்பிகளின் வழி வெளியே பார்த்தாள் பவித்ர.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை காலி மனைகள்..அதில் இரை தேடும் சிறு பறவைகள் தங்கள் மனதுக்குப் பிடித்த இணைகளோடு ..  அவற்றிற்கு இருக்கும் சுதந்திரம் கூட தனக்கில்லை என நினைக்க  நினைக்க மௌனமாய் அழுகை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அழுதததை கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவேயில்லை தனயனும் தகப்பனும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-114676705999243383?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/114676705999243383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=114676705999243383' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/114676705999243383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/114676705999243383'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2006/05/blog-post.html' title='மரணங்கள் திருமணத்தில் நிச்சயிக்கப்படுகின்றன'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-114641149327231810</id><published>2006-04-30T08:35:00.000-07:00</published><updated>2006-04-30T08:38:13.310-07:00</updated><title type='text'>நூல்.. நூலே நீ...!!!!</title><content type='html'>உரத்த உரையாடல் நமக்குள்&lt;br /&gt;ஆழ் நிலை மௌனம் வெளியில்&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் நீயே பேச&lt;br /&gt;தவறாது நானே கேட்க&lt;br /&gt;மீற இயலாத ஒப்பந்தம்- நமக்குள்&lt;br /&gt;&lt;br /&gt;காதலை கற்பிக்கிறாய்&lt;br /&gt;காமத்தையும்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அழுதும் தீராத&lt;br /&gt;ஆழ்மன சோகத்தை&lt;br /&gt;அத்யாயமாக்குகிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;சோகப் புதைகுழியில்&lt;br /&gt;சோர்விக்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt;என் கோபம், தாபம்&lt;br /&gt;நகைத்தல், கதைத்தல்&lt;br /&gt;எல்லாம் உன்னோடு&lt;br /&gt;&lt;br /&gt;விரல்கள் உன்னை தழுவ&lt;br /&gt;கண்கள் உன்னை வருட - என்&lt;br /&gt;நினைவு முழுதும் நீ&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடனான என் தனிமை&lt;br /&gt;எனக்கென்றும் இனிமை&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தனிமையிலும்&lt;br /&gt;உன்னைப்போல்&lt;br /&gt;இன்னொரு நண்பன்&lt;br /&gt;&lt;br /&gt;கோபிக்காதே...&lt;br /&gt;உன்னில்தானே எழுதப்பட்டிருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நல்ல நூலும்&lt;br /&gt;ஒரு நல்ல நண்பனென்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-114641149327231810?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/114641149327231810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=114641149327231810' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/114641149327231810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/114641149327231810'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2006/04/blog-post.html' title='நூல்.. நூலே நீ...!!!!'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-114372197617146683</id><published>2006-03-30T04:20:00.000-08:00</published><updated>2006-03-30T04:32:56.196-08:00</updated><title type='text'>பௌர்ணமி பால் நிலா மற்றும் சித்தப்பா</title><content type='html'>&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;     “ என்னமோ போடா... நீ பேசும் போதுதான் நம்ம ஸ்கூல் டேஸ் எல்லாம் ஒன் பை ஒன்னா   ஞாபகம் வருது... அதெல்லாம் ஒரு பொற்காலம்.. “ - என்றார் என் அப்பா நெக்குருகிய குரலில்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;&lt;br /&gt;     அது என்ன அது..? எல்லோருக்குமே எப்போதும்  நிகழ் காலத்தைவிட கடந்தகாலம் பொற்காலமா தோணுது.  ரெண்டு வருஷம் முன்னாடி எவ்ளோ நல்லா இருந்தோம்னு ஒவ்வொரு வருஷமும் சொல்லிப்போம்.. சரி விடுங்க.. வாழ்க்கைன்னா இதெல்லாம் சகஜமப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;     மிக நீண்ட ப்ளாஷ்பேக் . . அதுவும் அவர்களுடைய பாடாவதி  பள்ளிப் பருவத்தைப் பற்றி பேசி பேசியே.. ( நடு நடுவே எம். ஜி.  ஆர் பாட்டு வேற) நள்ளிரவு பன்னிரன்டை கடத்திய அப்பாவும் சித்தப்பாவும் தூங்கலாமென ஒருமனதாக தீர்மானிந்தனர்.  அதன் முதற்கட்ட நடவடிக்கையாக&lt;br /&gt;&lt;br /&gt; “பவுனு தண்ணி கொண்டா.. குடிச்சுட்டு தூங்கப் போகனும்” என்றார் சித்தப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;  அடுத்த நிமிடமே மெட்டி ஒலி சிணுங்கலோடு, வளையோசை கொஞ்ச , பளிச்சென்று  துலக்கிய சில்வர் செம்பில் தளும்ப தளும்ப தண்ணீரை புன்னகையோடு எங்கள் அழகிய சித்தி தந்திருப்பார்கள் என நீங்கள் நினைத்தால்...மன்னிக்கவும் .. அவ்வாறு எதுவும் நிகழவில்லை.  அம்மாவும் சித்தியும் உள்ளறையில் போய் தூங்கி ரென்டு மணி நேரம் ஆகி விட்டது. அப்படியே அவர்கள்  விழித்திருந்தாலும் வித்யாசமாய் ஏதும் நிகழ்ந்துவிடாது.&lt;br /&gt;&lt;br /&gt;   சித்தியை தண்ணீர் கொண்டு வரும்படி கட்டளை இட்டது சித்தப்பாவே எதிர்பாராத ஓர் அனிச்சை செயல்தான்.. பேச்சு ஸ்வாரஸ்யத்தில் யாரிடம் என்ன ஆணையிடுவதென்பதை மறந்தே போய் விட்டார்.  பாதுகாப்பிற்காக அண்ணனும் அண்ணனின் மக்கள் நாங்களிருவரும் இருக்கும் தைரியத்தில்தான் அவர் இவ்வாறெல்லாம் துணிந்து பேசி விட்டார்.  ஊருக்கு போனதும் இந்த கணக்கு சுமூகமாகவோ அல்லது அசுமூகமாகவோ தீர்க்கப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; நானும் எனது தம்பியும் இச் சகோதரர்களின் ப்ளாஷ்பேக் அரட்டயை சிரித்து ரசித்தோம் ... வாஸ்தவம் தான்.. அதுக்காக கழுத்து வரை இழுத்து போர்த்திய கம்பளியை  விலக்கி,  படுக்கையின் முழு செட்டப்பையும் கலைத்து .. எழுந்து போயி தண்ணீரெல்லாம் கொண்டு வந்து தரும் அளவுக்கு நாங்கள் அவரது பின்புல நினைவுகூறல்களால் சிலாகித்துவிட்டோம் என கூற முடியாது.  எனவே உடனடியாக உறங்கி விட்டதை போல நடித்தோம்.  தம்பி வழக்கம் போல ஓவர் ஆக்ட் செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; “ டேய் .. இப்ப யாராவது தண்ணி கொண்டு வந்து தரப்போறீங்களா இல்லயா..?&lt;br /&gt;&lt;br /&gt;   போனால் போகட்டுமென்று  தண்ணீர் கொண்டு வந்து தந்துவிட்டு.. “ சரி.. சித்தப்பா நீங்க அந்த வயர் கட்டில்ல படுத்துக்குங்க.. கொஞ்சம் தான் கிழிஞ்சிருக்கு.. உங்க வெயிட்டுக்கு இன்னிக்கி ராப்பொழுது தாங்கும்” - என்றேன். இங்கே சித்தப்பாவின் தோற்றத்தைப் பற்றி விவரிப்பது தவிர்க்க இயலாததாகி விட்டது.  குடும்பத்தின் கடைகோட்டி..  பாட்டியின் செல்லம்..எனவெ நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் கொண்டாலும்.. அவர்+அவரது உடைகள்+அவர் புகைக்கும் சிகரெட்+ வத்திப்பெட்டியோடு சேர்த்து மொத்தம் ஒரு நாற்பது கிலோ இருக்கலாம், சமய சந்தர்ப்பங்களில் இதை விட குறையலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பாவை பார்த்து பார்த்திபன் கவிதை எழுதினால்.. பின் வருமாரு சொல்வார்&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு வெள்ளை சிகரெட் &lt;br /&gt;( கூமுட்டை.. சிகரெட் விள்ளையாத்தான் இருக்கும் முண்டம்)&lt;br /&gt; இன்னொரு&lt;br /&gt; வெள்ளை சிகரெட்டை பிடிக்கிறதே..&lt;br /&gt;கமா.. ஆச்சர்ய குறி..!&lt;br /&gt;&lt;br /&gt;“ எது..? இங்கயா.. இந்த எட்டடி குச்சுலயா? நெவெர் ( நோட் பண்ணிக்குங்க.. அந்தக்கால பி.யூ.சி அதனாலத்தான் இந்த நெவெர் எல்லாம் ) வீட்டுக்குள்ளே மனுஷன் படுப்பானா இந்த மெட்ராஸ்ல ?&lt;br /&gt;&lt;br /&gt; “ அதுக்கு...?&lt;br /&gt;&lt;br /&gt; “ நான் மேலபோயி படுத்துக்கறேன்”&lt;br /&gt;&lt;br /&gt; “ என்னது...?மொட்ட மாடிலயா..? சித்தப்பா ரிஸ்க் எடுக்காதீங்க..ஒன்னு கெடக்க ஒன்னு ஆகிப்போச்சுன்னா..? இப்பத்தான் பாட்டிய பறி கொடுத்துட்டு பறி தவிச்சு நிக்கறோம் நாங்க”&lt;br /&gt;&lt;br /&gt; “அங்க கிராமத்துல சிலு சிலுன்னு காத்துல வயகாட்டுல தூங்கி பழக்கப்பட்டவன் நான்... சீறும் சிங்கத்தை சிறு நரி கூண்டில் அடைக்காதீங்க” என்றார் அடுத்த அறையில் சித்தி தூக்கம் கலையவில்லை என்பதை உறுதி செய்தபடி.&lt;br /&gt;&lt;br /&gt;   எத்தனை கருத்தம்மா வந்தாலும் .. கிராமம் என்றாலே சிலு சிலு காத்து, ஆறு கரை, மழை மடுவு, பச்சை கலர் என்னும் மாயையை யார் மனதிலிருந்தும் அகற்றவே இயலாது என்பதில் எனக்கு வருத்தம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;   தொன்னூறு வயது பாட்டி இறந்து இன்னும் முழுசா  மூனு நாள் கூட முடியல.. அவர் பெற்றெடுத்த இந்த பாசப் பறவைகளின் பாடாவதி ப்ளாஷ்பேக்,பாட்டு கச்சேரி அரட்டையை கூட மன்னித்து மறந்தோம்.. ஆனா இப்டி..தன்னந்தனியா .. ஒத்தை ஆளா ..மொட்டை மாடிலதான் படுப்பேன்னு அடம் பிடிக்கறது ரொம்ப ஓவர். தண்மையாக சொல்லிப் பார்க்கலாம் என எழுந்தான் தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt; “ சித்தப்பா வேணாம்.. சாயந்திரம் கடைக்கு போயிட்டு வரும் போது..மழைகாலம் கூட இல்ல.. இப்ப போய் தும்பி பறக்குதுன்னு சொன்னீங்க.. அப்பவே அது தும்பி இல்ல..கொசுன்னு நான் சொல்லி இருக்கனும்.. நீங்க வந்து தங்கப் போறது ஒரு ரெண்டு நாளு..ஏற்கெனவே சித்தி வேற கூட இருக்காங்க.. உங்கள இன்னும் பயமுறுத்த வேணாமேன்னு நெனைச்சேன்..  சொல்றத கேளுங்க..இங்க ஹால்லயே படுங்க"&lt;br /&gt;&lt;br /&gt; “டேய்..ஒரு பெட்ஷீட்டும்..ஒரு கொசு வர்த்தியும் தாங்கடா.. ஜம்முன்னு நிலாவ பார்துகிட்டே தூங்கி ப்ரெஷ்ஷா வரேன்"&lt;br /&gt;&lt;br /&gt;" பாட்டியோட ஆவி வரப் போகுது.. நீங்க செல்ல பிள்ளை வேற"&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கம்மாதானேடா வந்தா வந்துட்டு போகட்டும்"&lt;br /&gt;&lt;br /&gt; “ அவ்வளவா..? சித்திகிட்ட பர்மிஷன் வாங்கினீங்களா? வேணாம் சித்தப்பா..இதெல்லாம் ஆவறதில்ல..ரிஸ்க் மேல ரிஸ்க் எடுக்கறீங்க.. உங்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வர்ரது  எங்க கடமை" - என்றேன் நான்&lt;br /&gt;&lt;br /&gt;" விடும்மா.. அவன் அந்த பெரிய ரெண்டு கட்டு வீட்லயே மொட்ட மாடிலதான் தூங்குவான்.. நீ போடா ராமு- என்றார் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா.. உங்க காலத்துல இருந்த  கொசு பூச்சி இனத்தை சேர்ந்தது..இந்த காலத்துல பறவை இனமா மாறிடுச்சுப்பா.. சித்தப்பாவை சுருளா சுருட்டி பின்னாடி சவுக்குதோப்புக்கு தூக்கிட்டு போய் ரத்தத்தை உறிஞ்சி துப்பப் போகுது "&lt;br /&gt;&lt;br /&gt;  சென்னையில் சவுக்குத்தோப்பா...?ன்னு பதறி அடிச்சு எழுந்துக்காதீங்க.. சென்னையின் புற புற அதையும் தாண்டிய புற நகர்ப் பகுதிகளில் சவுக்குத்தோப்பு இருப்பது ஜீரணிக்க இயலாத உண்மைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;    நாங்கள் இவ்வளவு பண்பட்ட மொழிகளில் எடுத்து சொல்லியும்.. தன் முயற்சியிலிருந்து மனம் தளராத வேதாளம் போல..( விக்ரமாதித்தன் தானே இந்த வாக்கியத்துக்கு பொருந்தும்னு நீங்க நினைக்கலாம்.. ஆனா.. எங்க சித்தப்பாவுக்கு பொருத்தமா எதை கம்பேர் பண்ணனுங்கற உரிமை  கதாசிரியையாகிய எனக்குத்தான் இருக்கனும் ..ஓகே?)&lt;br /&gt;&lt;br /&gt;   பழைய முழு கை ஸ்வெட்டெர், கம்பளி, பாய் தலகாணி, ஒரு சொம்பு, அதுக்குள்ள கொஞ்சம் தண்ணி, ஒரு கொசு வர்த்தி  சுருள், ஒரு சீட்டா பைட் வத்திப்பெட்டி,ஒரு டார்ச் லைட் (ஆத்திர அவசரத்துக்கு எரியவே எரியாது) எடுத்துக்கொன்டு நள்ளிரவு ஒன்னரை மணிக்கு பால் நிலவொளியில் பள்ளிகொள்ளச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்ளோ ஓவர் கெட்டப்புக்கு அவர் நிலாவுக்கே போயிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;   மேற் சொன்ன உபகரணங்களை ரெண்டு நடையா ஏறி இறங்கி வந்து அவரே எடுத்துட்டு போனாரே ஒழிய நானோ, என் தம்பியோ, அவரது அண்ணானோ எடுத்துச் சென்று தந்து அவரை உபசரிக்கவில்லை. தொன்னூறு வயதானாலும்.. பாட்டியே ஆனாலும்.. ஆவி ஆவிதானுங்களே?&lt;br /&gt;&lt;br /&gt;   சித்தப்பாவின் இந்த அராஜக அத்துமீறல்களை, அடங்காபிடாரிதனத்தை, அவரது எதிர்கால நல்வாழ்வை கருத்தில் கொண்டு, சித்தியிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டாமென நாங்கள் மூவரும் அமைதி தீர்மானம் நிறைவேற்றினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;   ஏற்கெனவே எங்கள் ஊரில் ஒன்னு மண்ணா பழகி தூக்கு மாட்டி செத்தவங்க ஆவி, அவுட் ஸிட்டி பேய், பிசாசு, ரத்த காட்டேரி, கொள்ளிவாய் கருப்பு, முனீஸ்வரன் நடமாட்டம், நல்ல பாம்பு படமாட்டம் என பின்னிரவு தொடங்கி நள்ளிரவு வரை சித்தப்பா சொன்ன கதைகளால் நாங்கள் உட்கார்ந்திருந்த நாற்காலியே நகருவதைப்போல உணர்ந்துக் கொண்டிருக்கையில், படுக்கையில் கண்களை திறந்து சிரித்தபடியே உயிர் விட்ட பாட்டியின் முகம் வேறு அடிக்கடி நினைவுக்கு வந்தது.  சித்தியின் மாங்கல்ய பாக்கியம் அவரை காப்பாற்ற வேண்டுமென வேண்டுவதை தவிர வேறொன்றறியோம் பராபரமே.&lt;br /&gt;&lt;br /&gt;  அப்பா மேற்கொண்டு அவரது தனிப்பட்ட ப்ளாஷ் பேக்கை துவங்க விடாமல் தடுத்து” தூங்குங்கப்பா.. ப்ளீஸ்” என்றோம். நாங்களும் தூங்க ஆரம்பித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt; “ வாடி ..என் மவளே.. நான் அங்கிட்டும் இங்கிட்டும் அலையறேன்.. நிம்மதியா தூங்கறியா நீயி”&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ.. பாட்டீ ..என்ன விட்டுறு.. உனக்கு பிடிச்ச புளி கொழம்பு செஞ்சு படைக்கறேன்.. பாட்டீ..ஈ ஈஈ"&lt;br /&gt;&lt;br /&gt;     அப்பாவும் தம்பியும் உலுக்கி எழுப்பி தண்ணீர் குடிக்க வைத்தார்கள்.. நல்லவேளை கனவுதானா?குப்புற படுத்து கம்பளியை தலைமுழுதும் இழுத்து போர்த்திக்கொண்டால் ஆவிகளிடமிருந்து தப்பிக்கலாம் என்று ஒரு சீன அறிஞர்  சொன்ன அறிவுரையை நினைவுகூர்ந்து ஒரு இஞ்ச் கேப்  விடாமல் இழுத்து போர்த்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;   பத்து நிமிடங்கள் மெல்லக் கழிந்தது..தூரத்தில் நாய் குரைத்திருக்கலாம், சுவர் கோழி க்ரீச்சிட்டிருக்கலாம்.. தவளை கத்தியிருக்கலாம்.. இதெல்லாம் எங்களுக்கு கேக்கவே இல்லை.  எல்லா கதவு ஜன்னல இழுத்து மூடிட்டா எப்டிங்க இதெல்லாம் கேக்கும்..?  அமைதியின் மடியில் ஆழ் நித்திரை கொள்ள துவங்கையில்&lt;br /&gt;&lt;br /&gt;டொக்..டொக்..&lt;br /&gt;&lt;br /&gt;சீ..ப்ரம்மை&lt;br /&gt;&lt;br /&gt;டொக்.. டொக்..&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் ப்ரம்மைதான்&lt;br /&gt;&lt;br /&gt;டொக்..டொக்.. டொக்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா, தம்பி, நான் மூவரும் எழுந்து உட்கார்ந்து விட்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;"பாட்டிதான்பா கதவ தட்டுது"&lt;br /&gt;&lt;br /&gt;ஆவிக்கு கதவு ஏது.. ஜன்னல் ஏது.. நேரா உள்ள வந்துரும் - என்றார் அப்பா&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா .. என்னப்பா இது.. இப்ப போய் இப்டி சொல்றீங்க"&lt;br /&gt;&lt;br /&gt;டொக்..டொக்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை.. பாட்டி இறந்ததுக்கு வர முடியாத நம்ம ஊர்காரங்க..அந்தி சந்தியில புறப்பட்டு இப்ப வந்து சேர்ராங்களோ? எங்க ஊர் காரங்களே அலாதிதான்..முழு சுதந்திரம் எதிலயும்.. எப்பவும்&lt;br /&gt;&lt;br /&gt;யாரது..?  - தைரியமா இந்த கேள்வியை கதவை பார்த்து கேட்டே கேட்டுட்டான் என் தம்பி.&lt;br /&gt;&lt;br /&gt;பதிலில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனப் ப்ராந்திதான்..பேசாம விபூதி வெச்சுகிட்டு தூங்கலாம்- என்றார் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;விபூதி டப்பா ஜன்னலோரமாக இருப்பதால் அதை எடுப்பதில்லை என்பதில் முழு தீர்மானத்தோடு இருந்தோம் நாங்கள் மூவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கும் வாச கதவ திறந்து பார்த்துடலாமா? என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கு ரத்தம் கக்கி சாவவா?- முறைத்தான் தம்பி. விட்டால் அறைந்துவிடுவான் போலிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பேயை விடுங்க.. திருடனா இருந்தா..? - எதிர் கேள்வி கேட்டார் அப்பா. எங்களது பதட்டத்தை ரசித்து நமட்டு சிரிப்பு சிரிக்கிற மாதிரியும் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;டொக்.. டொக்..டொக்.. டொக்.. டொக்.. டொக்..&lt;br /&gt;&lt;br /&gt;    இதற்குமேலும்  தாள் திறவாமலிருந்தால் ஊரிலிருந்து வந்திருப்பவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடுமென.. அனைத்து விளக்குகளையும்  எரிய விட்டு.. வெளிவாசல் லைட்டையும் போட்டு&lt;br /&gt;&lt;br /&gt; “  இதுக்குத்தான்.. மெயின் டோர்க்கு முன்னாடி கிரில் கேட் போடனும்னு சொன்னேன்.. இப்ப பாருங்க கதவ திறந்ததும் திருடன் தள்ளிக்கிட்டு உள்ள நுழையப் போறான். இந்த ஒட்டட குச்சி தான் இருக்கு.. எதுக்கும் நீ இதை கையில வச்சிகிட்டே கதவ திறடா.. - என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt; “ எது... நான் கதவ திறக்கனுமா? இதோடா.. போவியா - என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் தைரியம் உலகப் ப்ரசித்தி.. சொந்தக்காரர்களாகத்தான் இருக்கும் என துணிந்து அசால்ட்டாக கதவை திறந்த அவர் உறைந்து போய் நின்றார்.. . என் கண்களையே நம்ப முடியவில்லை... அங்கே.. அங்கே..&lt;br /&gt;&lt;br /&gt;யாருமே நிற்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவும் பயந்து விட்டார் என்பது அவரது கைகால்களின் நடுக்கத்திலிருந்து நான் கண்டு பிடித்தேன்.அப்பாவை பாது காக்க வேண்டியது எங்கள் கடமையாச்சே. எனவே&lt;br /&gt;&lt;br /&gt;“ அப்பா... பேசாம .. அப்டியே டக்குன்னு உள்ள வந்துட்டு.. டக்குன்னு கதவ மூடிடுங்க.. டக்குன்னு உள்ள வாங்கப்பா.. ம்.. சீக்கிரம்".( "டக்குன்னு" என்ற வார்த்தையை மொத்தம் மூன்று முறை  உபயோகித்திருந்தேன்)&lt;br /&gt;&lt;br /&gt;டக்குன்னு உள்ள வந்த அப்பா டக்குன்னு கதவை மூடி, மேல் கீழ், மற்றும் நடு,  சைட் தாழ்பாள்களை போட்டுவிட்டு..மேற்கொண்டு போட தாழ்ப்பாள்கள் ஏதும் இல்லாத பட்சத்தில்... சரோஜா தேவி மூடிய கதவுமேல் முதுகு சாய்த்து மூச்சு வாங்கி எக்ஸ்ப்ரெஷன் கொடுப்பதைப் போல ஓவர் எக்ஸ்ப்ரெஷன் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னப்பா இது..?!!!!!  பாட்டி நல்லவங்கதானே... நம்மள இப்டி சோதிக்கறாங்க..?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா ஏதும் பேச முடியாமல் நாக்கு மேலண்ணத்தில் இருந்தது. பயத்திலிருக்கும் போது பதில்கள் வருவதில்லைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த அமானுஷ்ய சத்தம் மட்டும்  மீண்டும்  வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;டொக்.. டொக்..&lt;br /&gt;&lt;br /&gt;( கவனிக்கவும்: நள்ளிரவு, ஆவி, அமானுஷ்ய சத்தம், டொக்.. டொக், தூரத்தில் நாய் குறைத்தது - அப்டீன்னு பேய் கதைக்கு வேண்டிய எல்லா வார்த்தைகளையும் போட்டு கதை எழுதி இருக்கேன்)&lt;br /&gt;&lt;br /&gt;பேசாம அம்மா, சித்தியை எழுப்பிடலாம்ப்பா.. தைரியமா இருக்கறவங்க அட்லீஸ்ட் ரெண்டு பேராவது கூட இருக்கனும் - என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;சைகையாலேயே ஒப்புதல் அளித்தார் அப்பா.  அம்மாவும் சித்தியும் எழுந்து விலாவாரியாக நாங்கள் விவரித்ததை கேட்டுக் கொண்டிருக்கும் போதே...&lt;br /&gt;&lt;br /&gt;ரத்தத்தை உறைய வைக்கும்.. டொக்.. டொக்...&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களும் ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்கள். அமைதி காக்கும்படி சித்தி சைகை செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மீன்டும்.. அதே..மன்னிக்கவும்.. வேறு..டொக்..டொக்..&lt;br /&gt;&lt;br /&gt;சித்தி நேராக அந்த ஹாலின் மறு மூலையிலிருந்த மாடிப்படி கதவை நோக்கிச் சென்றார்கள். நின்றார்கள்.  நாங்களும் அவர் பின்னாடியே சென்றோம்.. நின்றோம்..&lt;br /&gt;&lt;br /&gt;அங்கேயும்டொக்.. டொக்.. டொக்&lt;br /&gt;&lt;br /&gt;" பார்த்தீங்களா   இங்கயும் அதே சத்தம்.. ப்ரம்மை"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்க சித்தப்பா எங்கடி? என்றார்கள் சித்தி&lt;br /&gt;&lt;br /&gt;"மேல தூங்கறாரு"&lt;br /&gt;&lt;br /&gt;பேசாமல் கதவை திறந்தார்கள்.. அங்கே... அங்கே..அங்கே நின்று கொண்டிருந்தது.....&lt;br /&gt;&lt;br /&gt;வேற யாரு...&lt;br /&gt;&lt;br /&gt;சித்தப்பாவே தான்.&lt;br /&gt;&lt;br /&gt;  வள்ளலார் போல வெள்ளை வேஷ்டியை தலைக்கு முக்காடிட்டு, ஸ்வெட்டர், பாய் தலகாணி, எவர் சில்வர் சொம்பு, மஸ்கிட்டோ காயில், வத்திப் பெட்டி.. இன்னும் பல பொருட்கள் கைகளில் இருக்க.. வாயில் டார்ச் லைட்டை கவ்வி பிடித்தபடி நின்றிருந்தார். அவர் வாயிலிருந்த டார்ச் லைட்டை சித்தி பிடுங்கியதும்&lt;br /&gt;&lt;br /&gt; “ கொசு கொஞ்சம் ஜாஸ்திதான் “ என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;  திருமணத்திற்குப் பிறகு அவரை அடித்து பின்னி தொலைத்துக் கட்டும் முழு உரிமை சித்திக்கு மட்டுமே ஆர்ஜிதம் செய்யப்பட்டதால்.. ஏதும் செய்ய இயலாமல் வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றோம் நாங்கள் மூவரும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-114372197617146683?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/114372197617146683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=114372197617146683' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/114372197617146683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/114372197617146683'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2006/03/blog-post.html' title='பௌர்ணமி பால் நிலா மற்றும் சித்தப்பா'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-112707545503091979</id><published>2005-09-18T01:14:00.000-07:00</published><updated>2005-09-18T13:30:55.050-07:00</updated><title type='text'>நிலா - பௌர்ணமி</title><content type='html'>&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;அது என்ன அது... காஸிப்ல பேசப்படற ஹீரோயின்ஸ் எல்லாரும் ஒரு சூட்கேஸ் எடுத்துகிட்டு.. பூனா போற ரயில்ல ஜன்னலோர சீட்டா உக்கார்ந்து, பின் பக்கம் தலை சாய்ஞ்சு... வெத்து பார்வை பாப்பீங்க.. ஆபீஸ் ப்ரண்டோ.. லவ் பண்ணவனோ ஜன்னல் பக்கம் நின்னு,  திராபையா “ உன் முடிவை மாத்திக்கவே மாட்டியா நிலான்னு“  டயலாக் பேசனுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:georgia;font-size:85%;"&gt;&lt;br /&gt;உன்னை அப்டி பேச சொன்னமா நாங்க? உனக்கு எப்டி தெரிஞ்சுது நான் பூனா போறேன்னு?&lt;br /&gt;&lt;br /&gt; நந்தினியும் ஷிவாவும் போன் பண்ணாங்க&lt;br /&gt;&lt;br /&gt; நந்து... என்னடி இது? ஷக்தி... தண்ணி வாங்கிட்டு வர்ரியா? தாகமா இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;ம்.. என்னை இங்கேர்ந்து போடாங்கற.. சரி.. வாங்கிட்டு வறேன் - அவன் கிளம்பி போனதும்&lt;br /&gt;&lt;br /&gt; நந்து... என்னடி இது...? இவனுக்கு ஏன் சொன்ன?&lt;br /&gt;&lt;br /&gt; நானும் ஷிவாவும் எவ்ளோ சொல்லியும் நீ நிக்கல, முன்னபின்ன தெரியாம பூனாக்கு நீ போயி.. ? நீ இல்லாம எங்களால இருக்க முடியாது நிலா.. ஐ திங்க் ஷக்தி லவ்ஸ் யு&lt;br /&gt;&lt;br /&gt;போதும் .... நிறுத்ரியா....அவன் வர்ரான்?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தா.. வாட்டர் பாட்டில்.. நந்து... நீ எதாவது மேகசின் வாங்கிட்டு வாயேன்.. பூனா வரைக்கும் மேடம் படிச்சுக்கிட்டே போகட்டும் - என்றான்&lt;br /&gt;&lt;br /&gt;ம்.. இப்ப நீ.. என்னை இங்கர்ந்து போடீங்கற.. சரியா?&lt;br /&gt;&lt;br /&gt; நீ நிலா மாதிரி இல்ல.. ஸ்மார்ட்... சட்னு புரிஞ்சுக்கற- நந்தினி கிளம்பி போனதும்&lt;br /&gt;&lt;br /&gt;ம்.. இப்ப சொல்லுங்க மேடம்.. எதுக்கு இப்ப பூனா? ட்ரான்ஸ்பர் எல்லாம்?&lt;br /&gt;&lt;br /&gt;ப்ச்..ஷக்தி .. லீவ் மீ அலோன்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பீட்டரெல்லாம் வேணாம்மா.. கொஞ்சம் தமிழ்லயே பேசலாமா..ட்ரெய்ன் இன்னும் சென்னைலதான் இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தெரியனும் உனக்கு?&lt;br /&gt; நீ ஏன் இன்னும் உன் லவ்வை என்கிட்ட சொல்லலைன்னு தெரியனும்?&lt;br /&gt;&lt;br /&gt;யார் உன்னை லவ் பன்றது?&lt;br /&gt;வேறயாரு...? நீங்கதான் மேடம்!&lt;br /&gt;&lt;br /&gt; நாங்க சொன்னமா அப்டி?&lt;br /&gt;அதான் இப்ப சொல்லுங்கன்னு சொல்றோம்&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளீஸ் ஷக்தி.. நான் உன்னை லவ் பன்னல... லவ் பன்னவே இல்லை&lt;br /&gt;ப்ராப்ளமே இல்ல.. நான் உன்னை லவ் பன்றேன்.. அது போதும் .. வா .. கிளம்பு.. ஸ்வாமிஜி முன்னடி நம்ம கல்யாணம்  நடக்கட்டும்&lt;br /&gt;&lt;br /&gt; நான் இப்ப கல்யாணம் செஞ்சுக்கற மூட்ல இல்ல.. பூனா போற மூட்ல இருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தா உனக்கு   பிடிச்ச பாலகுமாரன் - என நாவல்களை கொடுத்துவிட்டு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள் நந்தினி.&lt;br /&gt;&lt;br /&gt; நந்து இவனை கூட்டிண்டு நீ கிளம்பு... ஆட்டோல போய்டு....இப்ப பஸ் இருக்காது&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நீயும் வா நிலா.. ம்.. கிளம்பு.. பூனா தனியா போய் என்னடி பன்னுவ&lt;br /&gt;&lt;br /&gt;அங்க நான் ஒன்னும் தனியா இருக்க மாட்டேன்.. நம்ம ஆபீஸ் ப்ராஞ்ச் இருக்கு.... நீலகண்டன் சாரும் அங்கதான்  போயிருக்கார்.. அவாத்து மாமி எனக்கு நல்ல பழக்கம்.. அவங்களோட இருந்துப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க மட்டும் இந்த காஸிப் வராதா...? நீ போறத்துக்கு முன்னாடி பூனாக்கு அது போயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல நந்தினி.. மேடம் ப்ளான் உனக்கு புரியல.. மேடம் அங்க போய் செட்டில் ஆகி ஒரு ரெண்டு மாசம் ஆனதும் வர்மாவோ, ஷர்மாவோ எவனாவது ஒரு  மாங்கா மாட்டுவான்.. அவனை லவ் பன்னுவாங்க.. அவனுக்கு மேட்டார் தெரியாதுன்னு அவனை ஏமாத்தி கல்யாணம் செஞ்சுன்டு  அப்படியே செட்டில் ஆயிடுவாங்க.. மனசில என்னை நினைச்சுக்கிட்டு அவனோட வாழ்வாங்க..!&lt;br /&gt;&lt;br /&gt;ஷக்தி.. திஸ் ஈஸ் டூ மச்.. ஓவரா பேசற... நான் அடிச்சா தாங்க மாட்ட...!&lt;br /&gt;&lt;br /&gt;இதோடா.. உண்மையை சொன்னா எரியுதோ?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன உண்மை?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னோட ஷிவா மேட்டர் என்கிற உண்மை&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து போடா..&lt;br /&gt;&lt;br /&gt; நாந்தான் அதெல்லாம் மன்னிச்சு.. மறந்து .. பெருந்தன்மையா உனக்கு வாழ்க்கை தர தயாரா இருக்கேனே..! என்னையும் போடாங்கற!? - நந்தினியை பார்த்து ஓரக்கண் சிமிட்டினான், நந்தினி சிரிப்பை மறைக்க ஸ்டிக்கர் பொட்டினை நேர் செய்ய வேண்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன..? மன்னிச்சு....மறந்து.. பெருந்தன்மையா...? என்னமோ நான் ஸ்பாயில் ஆயிட்ட மாதிரி பேசற...? அடி படுவ.. ஆமா சொல்லிட்டேன்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப வா.. வந்து என்னை லவ் பன்னு&lt;br /&gt;&lt;br /&gt;போதும் ஷக்தி .. நிறுத்ரியா...? தாங்கல....&lt;br /&gt;&lt;br /&gt; நிலா.. நீ ரொம்ப அலட்றியோன்னு தோணுது எனக்கு – என்றாள் நந்தினி&lt;br /&gt;&lt;br /&gt; நீ சும்மா இரு நந்து.. இங்க பாரு ஷக்தி.. பூனா போற அவசரத்துல சில உண்மைகளை உன்கிட்ட சொல்லித் தொலைக்க வேண்டி இருக்கு.. நீ ஸ்மார்ட்டா இருக்கடா.. கொஞ்சம்  அழகாவேற  இருக்க.. உன் ஆபீஸ்லயே நாலைஞ்சு உன் பின்னாடி சுத்துதுன்னு கேள்விபட்டேன்.. அதுல ஏதாவது ஒன்னு ட்ரை பன்னேன்...&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு ரெடி பன்னிட்டேன்... ஆனா ரெண்டும் சின்ன வீடாத்தான் வருவேன்னுருச்சுங்க...!!!&lt;br /&gt;&lt;br /&gt;தேவையா நிலா இது நமக்கு..? கொஞ்சம் சீரியஸா பேசலாமா? நிலா இங்க பாரு.. இப்ப இங்க இருந்து நான் நம்ம ரூமுக்கு போகனும்.. நைட் டைம் பயமா இருக்கு... யாராவது கூட வந்தா நல்லா இருக்கும்னு தோணுது.. இன்னைக்கு தேதிக்கு அப்படி துணையா வர யாரும் எனக்கு இல்ல.. நான் தனியாத்தான் போகனும்.. தனிமை மரணத்துக்கு சமம்.. ஷக்தி உன்னோட வாழ்க்கை முழுசும் கூட வரேங்கறான்.. அவன் மனசை புரிஞ்சுக்க.. பெட்டிய எடுத்துக்கிட்டு பெட்டிய விட்டு  இறங்கு...&lt;br /&gt;&lt;br /&gt; நந்து நீ சும்மா இரு.. ஷக்த்தி இங்க பாரு.. என்னை புரிஞ்சுக்க.. ஷிவாக்கு ஹெல்ப் பன்ன போய் .. என்னொட பேரு கெட்டுடுச்சு&lt;br /&gt;&lt;br /&gt;பேரு தானே கெட்டுடுச்சு..? வேற பேரு வெச்சுக்க.. கண்ணாம்பா ந்னு வச்சுக்க.. உன் முட்ட முட்டை கண்ணுக்கு பொருத்தமா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சீரியசாவே ஆக மாட்டியா நீ?&lt;br /&gt;&lt;br /&gt; நீ என்னை லவ் பன்றேன்னு சொல்லு.. அப்புறம் பாரு.. நான் எவ்ளோ சீரியஸ் ஆகறேன்னு?&lt;br /&gt;&lt;br /&gt;ஷக்தி நான் எதுக்கு உனக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன கேள்வி..? கல்யாணம் செஞ்சு குடித்தனம் நடத்தத்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கு நான் தகுதி இல்லைன்னு எனக்கு தோணுது&lt;br /&gt;&lt;br /&gt;மேட்டர் சீரியஸாவதை உணர்ந்து அவ்விடத்தி விட்டு அகல நந்தினி மெல்ல எழுந்தாள்..  பார்வையை விலக்காமலேயே,  நிலாவும் ஷக்தியும் ஆளுக்கு ஒரு கையாக பிடித்து இழுத்து அவளை பழைய இடத்திலேயே உட்காரவைத்து விட்டு..&lt;br /&gt;&lt;br /&gt;ம்.. சொல்லு&lt;br /&gt;&lt;br /&gt; நான் வேண்டாம் ஷக்தி உனக்கு.. முழு அர்ப்பணமா என்னை நான் உனக்கு தர முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் முடியாது?&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்.. ஏன்னா ஆபீஸ்ல என்னை பத்தி பல விதமா பேசிட்டாங்க.. என்னால நீ தலை குனியக் கூடாது ஷக்தி&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க பேசறத்துக்கும்.. நான் உன்னை கல்யாணம் பன்றத்துக்கும் என்ன  சம்பந்தம்.. உன்னை பத்தி எனக்குத் தெரியும் நிலா..&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப லவ் வேகத்தில பேசற..பின்னாடி ஏதாவது ப்ரச்சனைன்னா சொல்லிகாட்டுவியோன்னு பயமா இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;கண்டிப்பா சொல்லிக் காட்டுவேன்.. கருணைக்கும் காதலுக்கும் வேறுபாடு காட்ட தெரியாத முண்டம்டீ நீ ந்னு சொல்லி காட்டுவேன்..&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல ஷக்தி.. இது சரி வரும்னு தோணல.. நான் வேண்டான்டா உனக்கு.. நீங்க  கிளம்புங்க.. இஞ்சின் மாட்றாங்க&lt;br /&gt;&lt;br /&gt; நீ ஷிவாக்கு உதவி செஞ்சது தப்பே இல்லை.. ஆனா.. அதையே ஓவரா அலம்பாம.. சிலுப்பாம.. அமைதியா செஞ்சிருந்தா இந்த பேச்சு இல்லயே..? என்றாள் நந்தினி&lt;br /&gt;&lt;br /&gt;உதவி செஞ்ச  மாதிரியா பேசினாங்க...? இவங்களை மனுஷங்கன்னு நினைச்சு இவ்ளோ நாள் பழகி இருக்கேனே நான்...!? இந்த சமுதாயத்தோட வாழறதை விட கண் காணாம போலாம் நந்து..&lt;br /&gt;&lt;br /&gt; நீ எங்க போனாலும் மனுஷங்க மனுஷங்கதான்.. பாதை முழுதும் முட்கள் இருக்கும், நாம் தான் முன்னெச்சரிக்கையா பார்த்து நடக்கணும்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முள் என் கண்ணை குத்தினாலும் பரவாயில்லை ஆனா உன்னோட மனசை குத்திட கூடாது ஷக்த்தி.. நீ நல்லாயிருடா.. உனக்கு நல்லவளா அமைவா.. நான் போறேன்&lt;br /&gt;&lt;br /&gt;வா ஷக்தி.. இது தேறாது... நாம போலாம்.. ரொம்ப சிலுப்பிக்கறா.. ஏய் போய் சேர்ந்ததும் .. என் செல்லுக்கு ஒரு கால் பன்னு.. டேக் கேர்.. வாடா.. போலாம்.. கோபத்துடன் எழுந்தாள் நந்தினி.&lt;br /&gt;&lt;br /&gt; நிலா...இன்னைக்கில்லைன்னாலும்.. நீ ரிடையர் ஆவறத்துக்குள்ள என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட லவ் சொல்லனும்னு நீ நினைச்சா.. என்னோட செல்லுக்கும் ஒரு கால் பன்னு நிலா.. உன்னோட அந்த காலுக்காக சிம் கார்ட் மாத்தாமயே என்னோட செல் எப்பவும் காத்திட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கம்பார்ட்மென்ட் விட்டு இறங்கி வேகமாய் நடந்து போனார்கள் நந்தினியும் ஷக்த்தியும்... அவர்கள் திரும்பி பார்ப்பார்கள் என எதிர்பார்த்தாள்.... அவர்களுக்கு டாடா சொல்ல ஜன்னல் வழி கையெல்லாம் நுழைத்து தயாராக இருந்தாள்.. ஆனால் அவர்கள் திரும்பி பார்க்கவே இல்லை.. ஏக்கமாய் இருந்தது. சட்டென அனாதை ஆனதை உணர்ந்தாள்.. நந்தினி சொன்னது உண்மைதான்.. தனிமை மரனம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கம்பார்ட்மென்டில் தன்னுடன் பயணிக்கப் போகிறவர்கள் யார் யார் என பார்த்தாள்...அழகாய் முக்காடு இட்ட, எலுமிச்சை நிறத்தில் ஒரு பெண்மனி, பக்கத்தில் அவளது கணவன்... அவளது இரண்டு குழந்தைகள்.. இரண்டு மூன்று பெரியவர்கள், ஒரு இளம் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt; சோகமும் பயமும் இதயத்துள் கனக்க.. சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தாள்.. வண்டி கிளம்பியது..  என் சென்னை.. என் ஷக்திவேல்.. என் நந்து.. எல்லோரையும் விட்டு விட்டு போகிறேன்.. நாட்கள் செல்லச் செல்ல என்னை மறந்து விடுவார்கள்.. மறக்கட்டும்.. அதுதான் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் நினைக்க நினைக்க நெஞ்சம் வலிக்க.. கண்கள் கனக்க அழுகை வந்தது.. யாரும் பார்க்கும் முன் துப்பட்டாவால் துடைத்துக் கொண்டு தன் பெட்டியைத் திறந்து டைரியை  எடுத்தாள் அதில் பொதிந்து வைத்திருந்த இரண்டு போட்டோக்களை எடுத்தாள் அவற்றுள் ஒன்று அவளுக்கும் ஷக்திவேலுக்கும் நடுவில்.. இருவர் தோள்களிலும் ஆதரவாய் கை வைத்தபடி சிரித்துக் கொண்டே ஸ்வாமிஜி நிற்கும் போட்டோ, இரண்டாவது ஷக்தி –ஹைய் ஜம்பில் முதல் பரிசு வாங்கிய கோப்பையுடன். வெகு நேரம் அவற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்...    கண்ணீரை கட்டுப் படுத்தவோ.. துடைக்கவோ நினைவில்லை அவளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt; நிலாவயே பார்த்துக் கொண்டிருந்த அந்த வடக்கத்தி பெண்மனி கொஞ்சம் அதிர்ந்து விட்டாள்.. ஒரு தட்டில் இரண்டு பூரியும், சப்ஜியும் வைத்துக் கொண்டு.. தன் கணவனிடம் கண்களாலேயே அனுமதி பெற்று, இவளருகில் அமர்ந்து.. இவளது தோளை மெல்லத் தொட்டாள்.. இதை சாப்பிடு என்பதாய் பார்த்தாள்.  பெட்டியில் ஏறியதிலிருந்து.. நிலா, ஷக்தி, நந்தினிக்கு இடயே நடந்த உரையாடலை கவனித்து ஓரளவு தான் பார்த்திருந்த சீரியல்களில் வந்த கதைகளுடன் தொடர்புபடுத்தி நிலாவின் இன்றைய நிலையை கணித்து வைத்திருந்தாள்.. அதற்காகவே சப்ஜியை கொஞ்சம் அதிகம் வைத்துத் தந்தாள்.  தலை நிமிர்ந்து  பார்த்த நிலா நெகிழ்ந்து போனாள்.. ஆனால் தற்போதைய நிலைமையில் சப்ஜி தொட்டு தொட்டு பூரியை கடித்து கடித்து சாப்பிடும் மன நிலையில் அவள் இல்லை.. எனவே&lt;br /&gt;&lt;br /&gt;மாப் கரோ ஜீ.. முஜே நஹி சாஹியே - என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அந்தப் பெண் “ ஏன் வேணாம்னு சொல்றீங்க? அப்றமா வேணா தரட்டா? என்றாள்.  சரி என தலையாட்டிவிட்டு இடையில் நிறுத்தியிருந்த அழுகையை தொடர வசதியாக முழங்காலில் முகம் புதைத்துக் கொண்டாள்..&lt;br /&gt;&lt;br /&gt;இழந்துவிட்டேன்.. என் வாழ்க்கையையே இழந்து விட்டேன்.. ஷக்தி ஐ லவ் யூ டா.. நான் எந்த தப்புமே பன்னலடா.. சுமதியை பார்த்ததும் என் அம்மா நினைவு வந்துச்சு.. பைத்தியமான என் எம்மாவை வச்சுக்கிட்டு என் அப்பா எவ்ளோ கஷ்ட்டப்பட்டாருன்னு உனக்கே தெரியும்..கடைசீ நாட்கள்ள நல்ல ட்ரீட்மென்ட் கிடைச்சும்.. கொஞ்சம் டெவெலப்மென்ட் தெரிஞ்சும்.. மோசமான ஹெல்த் கன்டிஷனால என் அம்மா எனக்கு இல்லை.. இப்படி உதவி செஞ்சா என்னோட பேர் கெட்டுப் போகும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.. நீ எங்க இருந்தாலும்  நல்லா இரு ஷக்தி. நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பன்னிக்க.. எனக்கு கல்யாணப் பத்திரிக்கை மட்டும் அனுப்பிடாத.. அதை பிரிச்சு படிக்கும் போதே நான் செத்துருவேன்.. நந்து.. என்னை மறந்துடாத நந்து.. ஷக்த்திக்கு கல்யாணம் முடிஞ்சதும் நான் சென்னை திரும்பி வருவேன்.. அப்போ நான் தலை சாய்ச்சு அழ எனக்கு உன் மடி வேணும் நந்து.. கோவிச்சுக்கிட்டு திரும்பி பாக்காமகூட போன இல்ல நீ.. போ.. போ.. நான் வேணாம்தானே உனக்கு - பொங்கி பொங்கி அழுதாள்.. துப்பட்டா நனைந்து.. சூரியும் நனைந்து.. ஆனால் அழுகை அடங்கவில்லை.  மீண்டும் அவளின் தோள்கள் மெல்ல தொடப்பட்டன..&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு வேணாங்க.. பசிக்கல - என சொல்ல நினைத்து தலை நிமிர்ந்தவள்.. அதிர்ச்சியில் உறைந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் ஷக்தி.. நீ போகல? நந்து.. நீயும் போகல !?&lt;br /&gt;எப்டி போவோம்.. ஹீரோயின் அழுதுட்டு  இருக்கீங்களே?&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி சென்னயை தாண்டியாச்சு.. என்ன விளையாடறீங்களா...?&lt;br /&gt;பூனாக்கு டிக்கெட் எடுத்துருக்கோம்&lt;br /&gt;&lt;br /&gt;என்னது.! பூனாக்கா? அடப்பாவிங்களா...!!&lt;br /&gt;சரி .. கொஞ்சம் தள்ளிக்கறயா நாங்க உக்காரணும்.உட்கார்ந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் தொடரலாமா...மேடம் ஏன் அழறீங்க? அட என் போட்டோ...! லவ்வு......!? என் மேல? சொல்லித் தொலையேன்.. ஷக்த்தி உன்னை லவ் பண்றேன்டான்னு சொல்லித்தொலையேன் முண்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் இருந்தாலும்.. நான் எந்த தப்பும் பன்னலன்னு உனக்கு எப்டி நான் ப்ரூவ் பன்னுவேன்?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னை நிரூபிக்க சொன்னனா நான் இப்ப? எனக்கு எல்லாம் தெரியும் நிலா.  நீ மூனுமாசம் லீவ் போட்டுட்டு சுமதியை பார்த்துகிட்டது எல்லாம் நான் அங்க வந்தப்ப நேர்ல பார்த்தேன்.. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு உன் கிட்ட பேசல.. நந்தினி அங்க இருந்தப்ப தான் நான் அங்க வந்தேன்.. பேசறவங்க என்ன வேணா பேசுவாங்க... அதை பெருசா மதிச்சு பூனாக்கெல்லம் டிரான்ஸ்பர் வாங்கிகிட்டு ரயில் மூழ்கற மாதிரி அழுதுகிட்டே கிளம்பற  கேணச்சிய நான் பார்த்ததே இல்ல நிலா.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வித நெருடலும் இல்லாம சர்ப்பணமா என்னை நான் உனக்கு தந்திருக்கனும் ஷக்தி&lt;br /&gt;&lt;br /&gt;அதைத்தான் எப்பவோ தந்துட்டியே&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்ற...!?&lt;br /&gt;&lt;br /&gt;படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சு நம்ம ஆஸ்ரமத்திலேர்ந்து கிளம்பர அன்னைக்கு இதே மாதிரி பிழிய பிழிய அழுதியே .. அன்னைக்கு உன் கண்கள் சொல்லுச்சு “ ஷக்தி ஐ லவ் யூ டா.. நீ இல்லாம நான் இல்ல.. உன்னை விட்டுட்டு போக முடியலடா ந்னு” சொல்லுச்சு.  உனக்காகத்தான் ஸ்வாமிஜிய விட்டுட்டு.. விவசாயத்தை விட்டுட்டு.. உன் கிட்டயே இருக்கனும்... தினமும் உன்னை பார்க்கனும்னு சென்னை வந்து ஏதோ ஒரு வேலைல சேர்ந்தேன்.. நீயும் சொல்லுவ சொல்லுவன்னு பார்த்தா.. மேடம் சமூக சேவகி ஆகி.. பட்டப் பேர் வாங்கிகிட்டு.. சென்னையை திட்டிட்டு பூனா கிளம்பரீங்க.. சரி இது ஆவறதில்லைன்னுதான் நானும் நந்தினியும் பூனாக்கு டிக்கெட் எடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனந்த கண்ணீர் புறப்பட்டது நிலாவின் கண்களில் இருந்து.. மெல்ல சிரித்தாள்.. நந்தினியும் சிரித்தாள்.. ஷக்த்தியும்  மெல்லிய புன்னகை புரிந்தான்.. மூவரின் கண்களிலும்  நீர் திரை இட்டது.. நிம்மதியும் அழுகயைத்தான் தருகிறது.. என் நந்தினியும்.. என் ஷக்தியும் பக்கத்திலிருப்பது எவ்வளவு நிம்மதி.. அவளையும்  அறியாமல் நந்தினியின் விரல்களை இறுக்கிப் பிடித்திருந்தது நிலாவின் கைகள்..&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நல்ல, திடீர் திருப்பங்கள் நிறைந்த எட்டரை மணி டி.வி சீரியலை பார்த்த த்ருப்த்தியில் முதுகு சாய்த்து ரிலாக்ஸாகினர் அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. சிரிச்சது போதும்.. பூரீ சாப்ட்றீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஏது பூரி..? ஒரே நேரத்தில் கேட்டனர் நந்தினியும் ஷக்தியும்&lt;br /&gt;&lt;br /&gt; நிலாவின் கண்கள் வடக்கத்தி பெண்மனியின் கண்களை இறைஞ்சின.. “ பூரி இல்லைன்னு சொல்லி ப்ரண்ட்ஸ் எதிர்க்க மானத்தை வாங்கிடாதீங்க” என்பதைப்போல பார்த்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது உரையாடலை மனம் ஒன்றி கண்களில் நீர் வழிய.. ஒண்ணு மண்ணா கவனித்துக் கொண்டிருந்த பக்கத்து சீட் பெண்மனி இன்னும் நான்கு பூரிகளை சேர்த்து வைத்து மொத்த சப்ஜியையும் கவிழ்த்து கொட்டி ஆனந்த கண்ணீருடன் தந்தாள்.. டி.வி. சீரியல்களை திட்டக் கூடாது.. அவைகள் தான் மனிதர்களை எவ்வளவு மென்மையாக்குகின்றன?&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளியை வார்த்து ஊற்றிய பௌர்ணமி நிலவொளியில் மர இலைகள் பளபளக்க.. புன்சிரிப்புடன் வேகமெடுத்தது பூனா நோக்கி செல்லும் அந்த ரயில்.. தென்றல் அவர்களின் கண்ணீரை காயச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஷக்தி நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அந்தப் பார்வை ஆயிரம் காவியங்களைச்  சொன்னது...எப்பொழுது சொல்லப் போகிறாய் நிலா...? அந்தக் கவிதைத் தருணம் எப்போது? என கேள்விகளையும் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கத்திப் பெண், அவளது குடும்பம், மற்ற பயணிகள்..அவர்களது  சுற்றமும் நட்பும் சூழ.. தொடர்ந்து  கவனிக்க.. நந்தினியும் ஷக்தியும் எதிர் பார்க்காத அந்தத் தருணத்தில், மெல்லிய வெட்கப் புன்னகை இதழ்களில் தவழ.. கால் விரல்கள் தரையில் கோலமிட, கண்களை மெல்ல உயர்த்தி ஷக்தியை பார்த்து .. நிலா அந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னாள்... அவை... ஷக்தி பூரி சாப்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்க வராதீங்க.. கொஞ்சம் ஓவர் பில்ட் அப் தான்.. காதலெல்லாம்.. பூரி தட்டை கைல வச்சுக்கிட்டு ..ஓட்ற ட்ரெயின்ல.. பத்து பதினஞ்சு பேர் வச்ச கண் வாங்காம பார்த்துட்டிருக்கும் போது.. ஐ லவ் யூ டான்னு சிம்பிளா சொல்ற விஷயமில்லீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மழையடித்து காய்ந்த.. மலைக்கோயில் கற்படியில், கைப்பிடி சுவர் சாய்ந்து.. அருகருகே நிற்கையில்.. தூரத்து வயல்களை தழுவிவந்த  தென்றல் முன் நெற்றி குழல் கலைக்க.. மௌனமாய் கண்கள் கலக்க.. மெல்லிய முல்லை வாசத்தோடு “ ஷக்த்தி  ஐ லவ் யூ.. ஐ லவ் யூடா செல்லம் “ என மென்மையாய் சொல்ல வேண்டிய அற்புதமான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt; நம் நிலாவும் அவளது ஷக்தியிடம் தன் காதலை சொல்லுவாள்.. இப்போது இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;மலைக்கோயில் வாசலில்.. கார்த்திகை தீபம் மின்ன.. நேவி ப்ளூ டீ ஷர்ட் போட்ட அழகான ஷக்தியைப் பார்த்து, கண்களில் காதல் மின்ன.. ப்ளாக் சூரியில் துப்பட்டா படபடக்க.. ஓர் இனிய பௌர்ணமி நிலவொளியில்  சொல்லுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இனிய தருணத்திற்காக .. கண்களில் கனவுகள் மிதக்க.. இப்பொழுதே ஏங்கத் துவங்கினர் இருவரும்.. ஆனால் இது புரியாமல், இன்னும் பூனா நோக்கியே  தள தளவென போய் கொண்டிருந்தது அந்த மக்கு ரயில்.&lt;br /&gt; ----------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆகவே பெண்களே.. இச் சிறுகதை வழி நான் சொல்ல வந்தது என்ன வெனில்.. போனால் போகிறது...  ஆண்களுக்காக இரக்கப் படுங்கள், உதவுங்கள்.. அல்லது வெறுமனே நட்புடன் பழகுங்கள்.. யாரும் ஆட்சேபிக்கவில்லை.  ஆனால் அனைத்திற்கும் ஒரு எல்லைக் கோடுகளை உங்களுக்குள் வரைந்துக் கொள்ளுங்கள்.. அந்தக் கோட்டினை கடக்காமல், சமூகத்தின் பார்வையில் கேள்விக் குறிகளை எழுப்பாத வகையில் நீங்கள் செய்ய நினைத்ததை செய்யுங்கள்.. உங்களது மன நிம்மதியையும், கம்பீரத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.. சரிதானே?&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா நிலாக்களுக்கும் இதுபோல, பூனா வரைக்கும் டிக்கட் எடுத்து பின்னாடியே துரத்தி துரத்தி லவ் பன்னும்  ஷக்திவேல்கள் அமைவது கடினம் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt; நிலாவின் நிறைவு பௌர்ணமி தானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-112707545503091979?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/112707545503091979/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=112707545503091979' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112707545503091979'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112707545503091979'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2005/09/blog-post.html' title='நிலா - பௌர்ணமி'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-112638130392085666</id><published>2005-09-10T12:30:00.000-07:00</published><updated>2005-09-10T12:41:43.936-07:00</updated><title type='text'>நிலா - 6</title><content type='html'>&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000099;"&gt;மலையே மகேசன் ஆகி நிற்க.. வலம் வந்து மக்கள் வணங்கும் திருவண்ணாமலை.. கோயிலை கடந்து, நகர எல்லை கடந்து.. கிராமத்தினை நோக்கி செல்லும் நிழல் கவிழ்ந்த சாலயில் அந்த ஆஸ்ரமம்.&lt;br /&gt;&lt;br /&gt; நீங்க கார்லயே இருங்க.. நான் ஸ்வாமிஜீ இருக்காரான்னு பார்த்துட்டு வரேன் - &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000099;"&gt;ஆஸ்ரமத்துக்குள் சென்றாள் நிலா.  மருதாணிச்செடியின் வாசம் தென்றலோடு கலந்து வந்தது.. மரங்கள் சூழ, நடுவில் அந்த பெரிய குடில்.. வலதுபக்கம் பளிங்கினால் ஆன நவக்ரக சன்னிதானம்..இடது பக்கம்  செழுமையான துளசிவனம். இரு பக்கமும் அரண்போல் அடர்த்தியாய் வளர்க்கப்பட்ட வேங்கை மற்றும் ஊஞ்சை மரங்கள்.  பெரிய கிணறு.. சொட்டு நீர் பாசனமாய் அனைத்து மரம் செடிகளுக்கு தண்ணீர் பாய்ந்துக் கொண்டிருந்தது.  குளுமையும், தூய்மையும் தெய்வீகமும் ஒருங்கே இணைந்த அவ்விடத்தில் வளர்ந்த பசுக்களும் அவற்றின் சின்னஞ் சிறு கன்றுகளும்  நிலா அருகில் சென்றதும் “ வா..வா..வா.. என்னை கொஞ்சம் கொஞ்சிட்டு போ..” என்பதைப் போல அவளை சூழ்ந்துக் கொன்டன&lt;br /&gt;&lt;br /&gt; நிச்சயம் எழுபது வயதாவது இருக்கும் அவருக்கு.. அந்தக் கண்கள்.. அவை என்ன அழகு.. என்ன ஒரு கருணை.. அவற்றை பார்த்துக் கொண்டிருந்த ஷிவாவிற்கே ஓடிப்போய் அவரது விரல்களை கோர்த்துக் கொண்டு “ நானும் உங்களோடயே இருக்கட்டா “ என கேட்க வேன்டும் போல இருந்தது. மிகுந்த ப்ரயாசை பட்டு அடக்கிக் கொண்டான்.  அவனையும் அறியாமல் அவரை நோக்கி நடந்தான்.  ஷிவாவை பார்த்து கைகளை உயர்த்தி வாழ்த்தி அவனது தோள்களை தட்டிக் கொடுத்தார் ஸ்வாமிஜி.  காருக்குள் எட்டிப்பார்த்தார். செடெடிவ்ஸ் கொடுக்கப்பட்டு அயர்ந்து தூங்கும் சுமதியை சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்&lt;br /&gt;&lt;br /&gt; “தூங்கறவங்களை தொந்தரவு செய்யவே கூடாது.. மகா பாபம்.. நிலா இவங்களை ஐந்தாவது குடில்ல தங்கவை.. தூங்கி எழுந்ததும் நம்ம கிணத்து தண்ணியில குளிக்க வச்சு, சுத்தமான ஆடைகளை போட்டு என்கிட்ட அழச்சுட்டு வா.. என்ன ஏதுன்னு பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு துளசிவனம் நோக்கி நடந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குடில் என்பது உண்மையாகவே நவீனங்கள் ஏதுமில்லாத பழையகால நிஜமான குடில்தான். மூங்கில் மற்றும் மரப்பலகைகள் சுவர்களாகவும் களிமன் தரை சமன் படுத்தப்பட்டு, பசுஞ்சாணமிட்டு மெழுகி இருந்தார்கள்.. மஞ்சள் வேப்பிலை கலந்து அரைத்த தண்ணீர் குடிலுக்குள்ளும், குடிலை சுற்றியும் அடர்த்தியாய் தெளிக்கப் பட்டிருந்தது.  மாயிலையும் வேப்பிலையும் மாறி மாறி தொடுக்கப்பட்ட சரம் வாசல் மற்றும் ஜன்னல்களில் தொங்கவிடப்பட்டிருந்தது.  சாம்பிராணி, மருதாணி விதைகள், நாயுறுவிச்செடியின் வேர் ஆகிய மூன்றும் கலந்து தணலில் இடப்பட்டு அதன் புகை குடிலுக்குள் பரவியப்படி இருந்தது. சமையல் மேடையில் மண் பாத்திரங்களும், விறகு, வரட்டி மற்றும் நிலக்கரி குமுட்டி அடுப்புகள் மெழுகி கோலமிடப்பட்டு தயாராய் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெரிய ஆல மரத்தின் அடியில் அமைக்கப்பட்ட களிமன் மேடையில் அவர் அமர்ந்திருந்தார்..  குளித்து தூய்மையான ஆடைகள் அணிவிக்கப்பட்டு நிலாவால் கைத்தாங்கலாய் பிடித்துக் கொள்ளப்பட்ட சுமதி எதிரில் அமர்ந்திருந்தாள். அவளது கண்களையே உற்று நோக்கினார்.  சுமதியின் பார்வை சலனமற்று இருந்தது.அவளது வலது முன்னந்தலையில் முடிக்கற்றைகளை ஒதுக்கி எதையோ தேடி.. இறுதியாக அந்த வெட்டுத் தழும்பை கண்டு பிடித்தார்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000099;"&gt;&lt;br /&gt;இது எப்படி ஏற்பட்டுச்சுன்னு  தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அவர் அவ்வாறு சரியாக அதை கண்டு பிடித்து கேட்டது.. ஷிவாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளோட சிறு வயசில , ஓடிட்டு இருந்த பம்ப்செட் மோட்டார்ல நீளமான அவ தலை முடி சிக்கி, பெரிய வெட்டு காயமும் கரண்ட் ஷாக்கும் அடிச்சு தூக்கி போட்டுடுச்சுன்னு அவளோட அப்பா சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஏழு வயசில இருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா.. சரியா ஏழு வயசுன்னுதான் சொன்னார்&lt;br /&gt;&lt;br /&gt; நடவடிக்கைகள் எப்டி இருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;அமைதியா நிச்சலனமா உட்கார்ந்துகிட்டே இருப்பா.. அதிகமா பேசவே மாட்டா.. கல்யாணம் முடியறவரைக்கும் எனக்கு தெரியாது.. அவளோட அப்பா அம்மா மறைச்சுட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;உங்க மகள் பிறந்ததுக்கு அப்புறம் நடவடிக்கைகள்ள மாறுதல் ஏற்பட்டுச்சா?&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்புறம் தான் நிறைய மாறுதல்கள்.. அப்பப்போ வீட்டை விட்டு போயிடுவா.. ஒருசமயம் நான் ஆபீஸ் கிளம்பிட்ட பிறகு நகை பணம் எல்லாம் எடுத்துகிட்டு கோயில் உள்ள போய் உட்கார்ந்து துணி விரிச்சு பரப்பி எண்ணிக்கிட்டு இருந்ததை பார்த்து தெரிஞ்சவங்க போன் பண்ணாங்க, நாலு பேரா சேர்ந்து போய் எல்லாத்தையும் மூட்டை கட்டி எடுத்துக்கிட்டு, கார்ல ஏத்தி அழைச்சிட்டு வற்றத்துக்குள்ள அமர்க்களமா ஆயிடுச்சு.. அதுக்கு பிறகு தான் கன்ட்ரோலே செய்ய முடியாம ரூமுக்குள்ளயே அடைச்சு வச்சிருந்தோம்.  நாள் ஆக ஆக தன்னோட மகளையே அடையாளம் தெரியல கையில இருக்கறத தூக்கி அடிக்கறா.&lt;br /&gt;&lt;br /&gt; நீண்ட நேரம் கண்மூடி தியானித்து முடித்து.. கண்களை திறந்தார்.. அதில் பொங்கி வந்த கருணையும் கனிவும் அந்த இடத்தியே சாந்தமாக்கின.. ஷிவாவை நோக்கி மென்மையாக பேச ஆரம்பித்தார்.&lt;br /&gt; “இவங்க இங்கயே ஒரு மண்டலம் தங்கி இருக்கனும்.. சில சிகிச்சைகள் செய்து பாக்கறேன்.. அண்ணாமலையான் க்ருபை அவங்களை குணப்படுத்தும்.. இதுவரை சாப்டுட்டு இருந்த மருந்து மாத்திரைகளோட வீரியத்தை முதல்ல இரத்ததில இருந்து நீக்கனும். அதன் பிறகு தான் நான் தரும்  மூலிகை மருந்தும் எண்ணைகளும் வேலை செய்யும்.. அதனால கிட்டத்தட்ட  மூனு மாசம் இவங்க இங்க தங்க வேண்டி வரும்.. அப்படியும் அவனின் கருணைதான் முக்யம்.  அது இருந்தாத்தான் குணமாகுவாங்க. எனச் சொல்லி நிறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt; நிலாவும்  ஷிவாவும் ஏதும் பேசவில்லை.. நம்பிக்கை இழந்த இருளில் அவரது பேச்சு சூரியனின் புத்தொளியைப் போல் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க இங்க தங்கி இருக்கற காலம் முழுதும்.. இவங்களோடவே இருக்க ஒரு பெண் தேவை.. மூலிகைகளை அரைச்சு தடவி குளிப்பாட்டி விடனும், உடைகள் மாத்தி விடனும், உடல் முழுக்க எண்ணை தடவி விடனும், நான் தரும் மருந்துகளை நேரம் தவறாமல் தரணும், நான் சொல்லும் பக்குவங்களை சமைச்சு தரனும்.. இது எல்லாத்தையும் விட தினமும் காலையும் மாலையும் அவங்களுக்காக நவக்ரக பூஜை செய்து நவக்ரக சன்னிதானத்தை நாற்பத்திஎட்டு முறை சுத்த வைக்கனும்.. இவங்களோட அம்மா இருந்தா அழைச்சிட்டு வாங்க&lt;br /&gt;&lt;br /&gt;இவங்க அம்மா இறந்து அஞ்சு வருஷம் ஆகுது&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ உங்க அம்மாவை அழைச்சுட்டு வாங்க&lt;br /&gt;&lt;br /&gt;அவங்களும் இல்லை.. இங்க யாராவது வேலைக்கு ஆள் கிடைச்சா.. எவ்ளோ வேணா கொடுத்துடலாம்.. இல்லைன்ன வீட்ல வேலை செய்ர பெரியம்மா இருக்காங்க.. இப்பவே போன் செஞ்சு வரவழைக்கறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை.. அது சரிவராது.. இவங்களோட தங்கறவங்க.. இவங்க பூரணமா குணமாகனும்னு நிஜமாவே மனசுக்குள்ள நினைக்கறவங்களா இருக்கனும்.. ஏன்னா இந்த மூனு மாசமும் அவங்க வைப்ரேஷனும், நல்லெண்ணமும் சேர்ந்துதான் சுமதியை குணமாக்க உதவும்.. அதனால ஒன்னு நெருங்கின சொந்தமா இருக்கனும், இல்லை நல்ல ஆத்மார்த்தமான நட்பா இருக்கனும்.. முக்யமா அவங்க நல்லவங்களா இருக்கனும்.. நல்ல எண்ண அலைகளை வைப்ரேஷன்ல கொடுக்கறவங்களா இருக்கனும்&lt;br /&gt;&lt;br /&gt;ஷிவா ஏதும் பேசவில்லை.. என்ன செய்வது – என்பதைப் போல் யோசித்துக் கொண்டிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா.. நான் தங்கி உதவி செய்யட்டா? எனக் கேட்டாள் நிலா&lt;br /&gt;&lt;br /&gt;செய்யலாம்... ஆனா உனக்கு லீவு..? ஆபீஸ்ல ப்ரச்சனை வந்தா என்ன பண்ணுவ?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மெடிக்கல் லீவ் நிறைய இருக்கு.. இங்க நம்ம டாக்டர் அங்கிள் கிட்டயே சர்டிபிகேட் வாங்கி அனுப்பிடறேன்.. ஷாங்ஷன் பண்ணப் போறது இவர்தான்.. நானும் நவக்ரகம் சுத்தி வந்து கொஞ்சம் புண்ணியம் தேடிக்கறேனே.. ப்ளீஸ் .. சரின்னு சொல்லுங்கப்பா&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. விளையாட்டுத்தனமா இல்லாம நிஜமான அக்கறையோட பக்தியோட இருக்கனும்  புரியுதா..&lt;br /&gt;ம்.. சரிப்பா&lt;br /&gt;&lt;br /&gt;ஷிவாவை தீர்மானிக்கவே விடாமல் நிலாவும் ஸ்வாமிஜியும் சேர்ந்து முடிவெடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt; நீங்க கிளம்புங்க.. நாங்க பாத்துக்கறோம்&lt;br /&gt;&lt;br /&gt;தயங்கி நின்றான் ஷிவா.. அதை புரிந்துக் கொண்ட நிலா.. உங்களுக்கு என்ன விருப்பமோ அதை தக்ஷணையா வச்சுட்டு போங்க.. ஒரு ரூபாயா இருந்தாலும் வைங்க.. நாங்க பார்த்துக்கறோம் என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாயிரம் . இருபதாயிரம்  கேட்டு முன்பணமாகவே வாங்கிக் கொண்ட வைத்தியசாலைகளைத்தான் இதுவரை பார்த்திருக்கிறான் ஷிவா.. அந்த ஆஸ்ரமத்தின் ப்ரம்மான்டத்தையும் அதை நிர்வகிக்க எவ்வளவு சிரமங்கள் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொண்டு.. தனது மனைவி குணமாக வேண்டிக்கொண்டு..ஐம்பதாயிரத்திற்கான காசோலையை ஆஸ்ரம அலுவலகத்தில் கொடுத்துவிட்டு கிளம்பினான்.&lt;br /&gt;----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;தவம் செய்வதைப் போல தனது கடமைகளைச் செய்தாள் நிலா... தீபாவளி.. பொங்கல் தவிர மற்ற நாட்களில் சூர்யோதயத்தையே பார்க்காதவள்.. இப்போது விடியற் காலை மூன்று மணிக்கு எழுந்து, குளித்து முடித்து, நித்தமும் புது வேப்பிலை மருதாணி பறித்து அரைத்து , அதை சுமதியின் தலை முதல் பாதம் வரை தடவி ஊறவைத்து, மூலிகைகள் கொண்டு காய்ச்சப்பட்ட வென்னீரால் குளிப்பாட்டி, முலிகை கரைசலில் ஊறவைத்து காயவைக்கப்பட்ட தூமையான கதர் ஆடைகளை உடுத்தி செவ்வாய் கிரகத்தின் அதிபதி முருகன் குடியிருக்கும் வேங்கை மரத்தின் சென்னிற பாலினை திலகமாக இட்டு.. நவக்ரகங்களுக்கான பூஜைகளை முடித்து நாற்பத்தி எட்டு வலம் முடிந்த பின்  ஸ்வாமிஜியின் முன் சிகிச்சைக்காக சுமதியை அமரவைத்துவிட்டு..   தங்கள் குடிலை பசுஞ்சாணமிட்டு மெழுகி இருவருக்கான சமையலை ஆரம்பிப்பாள்.. இம்மாதிரியான நித்ய கடமைகளால் குண்டு குண்டு... குண்டுப் பெண்ணே .. என்று இருந்தவள்.. இருக்குமிடம் தெரியாத ஒல்லி நாயகி ஆகிவிட்டாள்.. ஆனாலும் மன நிறைவும், த்யானமும் அவள் முகத்தை பொலிவாக்கின.&lt;br /&gt;&lt;br /&gt; நந்து.. ஒரு வாரம் லீவ் போட்டுட்டு வாயேன் - செல்லில் கூப்பிட்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கு..?&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளீஸ்.. இன்னும் ரெண்டு நாள்ள எனக்கு  மந்த்லி .சுமதியை நீ வந்து பார்த்துக்கனும்&lt;br /&gt;&lt;br /&gt;சரி .. இன்னைக்கு ஈவ்னிக்கே வரேன்.. லீவ் கிடைக்கனும்னு வேண்டிக்கோ..!&lt;br /&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt; நிலா, நந்தினி ரெண்டு பேர்ல யாரையாவது பார்க்கணும்&lt;br /&gt;&lt;br /&gt;உங்க பேரு.. எங்க இருந்து வரீங்கன்னு கேப்பாங்க&lt;br /&gt;&lt;br /&gt;ஷக்திவேல்னு சொல்லுங்க&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் உக்காருங்க – என சொல்லிவிட்டு ப்யூன் சீனு உள்ளே சென்று விட்டான்.. நந்தினி பர்மிஷனில் சென்றது அவனுக்கு தெரியாது&lt;br /&gt;&lt;br /&gt;அபார்ஷந்தான்.. நிச்சயமா அபார்ஷன் தான்..அதான் மூனுமாசம் லீவ் அப்ளை பண்ணியிருக்கா&lt;br /&gt;&lt;br /&gt; நிஜமாத்தான் சொல்றியா&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ந்த ஆஸ்ரமத்திலேயே போய் ரெஸ்ட் எடுக்கறாளாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னல் மூடப்பட்டிருக்கிறது என நினைத்துக் கொண்டு இருவர் பேசிக் கொண்டிருந்தது ஷக்தியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இங்க.. நம்ம கீழ்பாக்கம் பக்கம் கலைக்க பாத்துருக்காங்க.. முடியாதுன்னு கை விரிச்சிடவே, இதுக்கு மேல தாங்காதுன்னு ஊர் பக்கம் போயிட்டா&lt;br /&gt;&lt;br /&gt;ஆஸ்ரமங்கள்ள இதெல்லாம் சகஜமப்பா&lt;br /&gt;&lt;br /&gt;போயும் போயும் கல்யாணம் ஆனவன் கிட்ட ஏமாந்துருக்கா பாரு&lt;br /&gt;&lt;br /&gt;பணம்.. பணம்தான் எல்லாத்துக்கும் காரணம்&lt;br /&gt;&lt;br /&gt; நாமளும் திருவண்ணாமலை கிரிவலம் வந்தோம்னு சொல்லிட்டு.. என்னா ஏதுன்னு தெளிவா பார்த்துட்டு வரலாமா? நிலா பிகரை பாக்காம கண்ணெல்லாம் இருளோன்னு இருக்குடா&lt;br /&gt;&lt;br /&gt;திடுக்கிட்டான் ஷக்தி - இது என்ன நிலா, ஆஸ்ரமம், திருவண்ணாமலை ..! என்ன பேசிக் கொள்ளுகிறார்கள் .? கூர்ந்து கவனித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு மேல அவன் கல்யாணம் செஞ்சுப்பானா?&lt;br /&gt;&lt;br /&gt;மடக்கி அனுபவிச்சுட்டான்.. இதுக்கு மேல கல்யாணமாவது...? அவ்ளோதான்.. அப்டியே மறைச்சு  வேற எவனயாவது ஏமாத்துவா..&lt;br /&gt;&lt;br /&gt;யாருகிட்டயும் சொல்லாத.. நேத்து சீனு அந்த ஆஸ்ரமத்துக்கு அவளோட கையெழுத்து வாங்கனும்னு போயிருக்கான்..இவனை வராண்டாலயே உக்கார வச்சுட்டாங்களாம்.. ஜன்னல் வழியா பார்த்தானாம்.. இளைச்சு துரும்பா இருக்காளாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஐயையோ இளைச்சுட்டாளா? அவ அழகே அவளோட கொழுக் மொழுக் தானேடா.. போச்சு.. எல்லாம் போச்சு&lt;br /&gt;&lt;br /&gt; நீ  என்னமோ கட்டிக்க போறவன் போல பீல் பண்ற..!?&lt;br /&gt;&lt;br /&gt;தாங்க முடியாமல் வேகமாய், கோபமாய் எழுந்து திருவண்ணாமலைக்கு கிளம்பி சென்றான் ஷக்தி.&lt;br /&gt;இரவு பதினோரு மணிக்கு.. ஸ்வாமிஜி  வாக்கிங் முடிக்கும் சமயத்தில் அவரைப் பார்த்தான். அவரிடம் என்னவென கேட்பது.. அவரைப் பார்த்ததும் அவனுக்கு அழுகைதான் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"வாடா.. உன்னைத்தான் நினைச்சிட்டே இருந்தேன்.. ஏன் முகம் வாட்டமா இருக்கு..? இங்கயே ராஜா வீட்டு கன்னு குட்டியா ஆஸ்ரம விவசாயத்தோட.. ரிலீஸ் ஆவர புது படம் ஒன்னு விடாம பார்த்துகிட்டு இருந்த.. அவ கவர்ன்மெண்ட் உத்யோகம் கிடைச்சு சென்னை போனா.. அவ பின்னாடியே வேலையத்த வேலயை தேடிகிட்டு நீயும் போயிட்ட.. என்னால முடியலடா.. அவளை டிரான்ஸ்பர் கேக்க சொல்ல போறேன்.. வர்ர தை மாசம் உனக்கும் அவளுக்கும் கல்யாணம் செஞ்சு வச்சுடப் போறேன்.  அப்புறம் எங்கயும் போகாம என் பக்கத்தில இருந்துருங்க ரெண்டு பேரும்..  எந்த பற்றுமே இருக்க கூடாதுன்னு நினைக்கறேன்.. உங்க ரெண்டு பேரையும் வளர்த்த பற்று மட்டும் போக மாட்டேங்குது.."&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல... நிலா .. இங்க வந்து&lt;br /&gt;&lt;br /&gt;அவ இங்க வந்ததும் .. நீயும் வந்துருவேன்னு தெரியும்.. இங்கதான் ஐஞ்சாவது குடில்ல இருக்கா&lt;br /&gt;&lt;br /&gt;குடில்லயா ...!! ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;அவளோட ஆபிஸரோட மனைவியை மன நிலை சரியில்லாம கொண்டு வந்தா.. நான் தான் அண்ணாமலயான் கிருபை வேண்டி எனக்கு தெரிஞ்ச சிகிச்சையை செஞ்சுன்டு இருக்கேன்.. மொத்த உதவியும் அவதான்.. அந்த பொண்ணுக்கு தாயா, மாமியாரா இருந்து பார்த்துக்கரா.. நான் வளர்த்தவ.. இவ்ளோ பொறுப்பா பூஜையெல்லாம் சமர்த்தா பண்றாளேன்னு சந்தோஷமா இருக்கு.. சரி போய் சமையல் கட்டுல மணி இருப்பான்.. பாலையாவது வாங்கி குடிச்சுட்டு என் ரூமுக்கு வந்து படு.. காலைல நிலாவ பாத்துக்கலாம் என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா ..என்றிருந்தது ஷக்திக்கு.. அன்றைய இரவு முழுதும் தூங்கவே இல்லை அவன்.. குடிலில் தங்கி  சிகிச்சைக்கு உதவுபவர் எவ்வளவு உளத்தூய்மையும், உடல் தூய்மையும் கொண்டவரக இருக்க வேண்டும் என்பது அங்கேயே வளர்ந்த அவனுக்கு  மிக நன்கு தெரியும்.  அவ்வளவு கடினமான கடமையை மிகப் பொறுப்பாகச் செய்கிறாள் என ஸ்வாமிஜீயே சொல்லக் கேட்டு பெருமையும் மன நிறைவும் அடைந்தான் அவன். மூன்று மணிக்கு ஐந்தாம் நம்பர் குடிலில் விளக்கெரிவதை ஜன்னல் வழி பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; நிலா வெளியில் வந்து வாசல் தெளித்து கோலமிடுவதைப் பார்த்தான்..இளைச்சுதான் போயிருக்கா என நினைத்துக் கொண்டான்.. அட நந்தினி.. இவ எங்க இங்க?&lt;br /&gt;&lt;br /&gt; நந்தினியை அழைத்து எதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள் நிலா.. இலைகளை பறித்து அம்மியில் வைத்து அறைத்தாள்.. மூன்றாவதாக ஒரு பெண்ணை உள்ளே இருந்து அழைத்து வந்தனர் இருவரும்.. ஓஹோ.. இதுதான் அவளுடைய பாஸின் மனைவியோ..? இவளுக்கு என்ன அவ்வளவு அக்கறை? முண்டம்.. உன்னைப்பத்தி உன் ஆபீஸ்ல என்ன பேசறாங்கனுன்னு தெரியுமா? தெரிஞ்சா வீச்சரிவாளை எடுத்துகிட்டு வெட்டப் போயிடுவியேடி என நினைத்துக் கொண்டான்.  விடிந்ததும் ..  நந்தினி மட்டும்  வேலைகளை செய்துக்கொண்டிருந்தாள்.. நிலா கண்களில் தட்டுப் படவே இல்லை.. எங்க போனா இவ?&lt;br /&gt;&lt;br /&gt;ஹாய் நந்தினி&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் .. ஷக்தி நீ என்ன இந்தப் பக்கம்?&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வாமிஜிய பார்க்கலாம்னு&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வாமிஜியையா.. இல்லை அம்பாளையா?&lt;br /&gt;&lt;br /&gt;எங்க அவ?&lt;br /&gt;&lt;br /&gt;மிஸ் பன்னிட்டியேடா... ரெஸ்ட் பில்டிங் போய்ட்டா.. ஒன் ஹவர் முன்னடிதான் போனா.. இதோட  ஐஞ்சு நாள் கழிச்சுதான் தலய காட்டுவா.. அது உனக்கே தெரியும்.. அவ பாஸோட வைப் பைத்தியத்தை குணமாக்கனும்னு மேடம்  வெரி சின்சியர்.. அந்த புண்ணியத்தில எனக்கும் பங்கு கொடுக்கறா.. நானும் ஒரு வாரம் லீவ் போட்டுட்டு நேத்துதான் வந்தேன்.. நீ எப்ப வந்த?&lt;br /&gt;&lt;br /&gt;சரி நந்தினி.. நான் வரேன்... நான் வந்தேன்னு அவ கிட்ட சொல்லாதே?&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. கிளம்பு&lt;br /&gt;-----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt; நிலாவின் தளராத தவத்திற்கு இணங்கி அண்ணமலையார் கண் திறந்தார்.. சுமதியின் உடலிலும் நடவடிக்கைகளிலும் முழு முன்னேற்றம் தெரிந்தது..அவளே முன்வந்து நவக்ரக பூஜைகளையும், சமையல் பக்குவங்களையும் தெரிந்து செய்துக் கொண்டாள். தயங்கி தயங்கி.. நிலா என் கொழந்தை நிவேதாவை பார்க்கணும்.. அவர் ஏன் வரவே இல்ல ..? என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்வாமிஜிக்கு மிகவும் த்ருப்தி.. நிலா.. நான் வளர்த்த பொண்ணு நீ.. விளயாட்டுத்தனமா இருக்கியேன்னு நினைச்சேன்.. உன் முயற்சியாலதான் இவங்க தெளிஞ்சுட்டாங்க... என்னை சந்தோஷப்பட வச்சுட்ட... சரி.. அவசரப் பட வேண்டாம்.. இன்னும் நாலு நாள்.. முழு மண்டலமும் முடியட்டும்.. பிறகு உன் ஆபீஸரை கூப்பிட்டு அவரோட இவங்களை அனுப்பி வைக்கலாம்.. என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;களிம்பு பிடித்து எண்ணெய் பிசுக்கோடு மூலையில் கிடந்த குத்துவிளக்கை தேய்த்து கழுவி பொன்விளக்காக்கி, மஞ்சள் குங்குமமிட்டு, நல்மலர் சூட்டி, நெய்யிட்டு, வாழைத்திரியிட்டு, முத்து போல் அடக்கமாய் தீபமேற்றி அம்பாள் சன்னதியில் நிறுத்தியதை போல சுமதியை நிறுத்தி இருந்தாள் நிலா.. இவ்ளோ அழகா இந்தப் பெண்? என  நினைக்கும் படி ஒரு அம்சமும், பதவிசும் சுமதியின் நடவடிக்கைகளில் வந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாளும் வந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையிலிருந்து ஷிவா தன் மகளை அழைத்துக் கொண்டு வந்து இறங்கினான்.. அம்மாவை மன நிலை சரியில்லாத நிலையில் பார்த்திருந்த நிவேதா தயங்கினாள்.. நிலாதான் அவளை அழைத்துவந்து சுமதியிடம் சேர்த்தாள்.. சுமதியை பார்த்து ப்ரம்மித்து நின்றான் ஷிவா.. யாருக்கு நன்றி சொல்வது..? எப்படி நன்றி சொல்வது? என்ன கைம்மாறு செய்வது? என்னோட குடும்பம் நல்லபடியா ஆயிடுச்சு.. அந்த அண்ணாமலையார் தான் உங்க ரெண்டுபேர் ரூபத்தில வந்து காப்பாற்றினார் என சொல்லிக் கொண்டே ஸ்வாமிஜியின் கால்களில் விழுந்தான்.  புன்னகையுடன் ஷிவாவை தூக்கி நிறுத்தி தோள்களில் தட்டிக் கொடுத்தார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளம்பு நிலா.. சென்னைக்கு என்னோடயே கார்ல வந்துரு&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல.. நான் அப்பா கூட ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்..இன்னும் ஒருவாரம் லீவ் பாக்கி இருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;சரி.. கோயிலுக்கு போயிட்டு நான் சென்னை போறேன்.. சீக்கிரம் வரப்பாரு&lt;br /&gt;&lt;br /&gt; நிலா..சென்னை வந்ததும் என்னை வந்து பார்ப்பியா.. – என்றாள் சுமதி&lt;br /&gt;&lt;br /&gt; நிச்சயமா.. சந்தோஷமா கிளம்புங்க சுமதி.. - என வழி அனுப்பி வைத்தாள் நிலா.&lt;br /&gt;&lt;br /&gt;யார் இவள்.. என் தாயா?  இல்லை போன ஜென்மத்தில் எனக்கு மகளாக பிறந்து அந்த நன்றிக்கடன் தீர்த்தாளா? இவளுக்கு எப்படி நான் கைம்மாறு செய்யப் போகிறேன்?  இவளுக்கு நல்ல கணவன்.. அன்பான கணவன் அமையட்டும்.. நமக்கு தெரிஞ்சவங்கள்ள யாரு இவளுக்கு பொருத்தமா இருப்பான்? சுந்தரை கேட்டுப் பாக்கலாமா? மதி கூட நல்லவந்தான்? ஹரி கூட பொருத்தமா இருப்பான்.. சரி சென்னை வரட்டும்.. நானே நல்லவனா பார்த்து முடிச்சு வைக்கறேன் – என்று எண்ணியபடி காரை ஓட்டினான் ஷிவா..&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;br /&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-112638130392085666?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/112638130392085666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=112638130392085666' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112638130392085666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112638130392085666'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2005/09/6.html' title='நிலா - 6'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-112460686364945459</id><published>2005-08-21T00:10:00.000-07:00</published><updated>2005-08-20T23:47:43.666-07:00</updated><title type='text'>சிறுகதை -  பரிணாம வளர்ச்சி ...!!?</title><content type='html'>&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;எப்டி ஏறினேன்...!?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;யாருக்கு தெரியும்...? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;நிக்க முடியுது என்னால...!!? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;நானும்தான் நின்னுட்டு இருக்கேன்...?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;பேச வேற பேசறோம்...!!?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;இந்தக் கூட்டத்துலயும் .. காத்து வருதே அதபாரு.. எதோ போன ஜென்ம புண்யம்தான்..சரி சில்லறையை அனுப்பி டிக்கட் வாங்கு.. செக்கிங் ஏறினா கஷ்ட்டம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;பக்கத்தில் நின்ற ஒரு சின்ன பெண்ணிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டி“ ரெண்டு ஸ்பென்சர்ஸ்... கொஞ்சம் பாஸ் பண்ணும்மா .. ப்ளீஸ்” என்றாள் பவித்ரா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;அந்த சின்னப் பெண் பவித்ராவின் கண்களைக் கூட சந்திக்கவில்லை, ஜன்னல் வழியாக வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.. உடல் மொழியாலேயே அளவுக்கு அதிகமாக அலட்சியம் காட்டியது.. இந்த வயதில் இவ்வளவு திமிரா..?அதிர்சியாக இருந்தது.. மிஞ்சிப் போனால் அதற்கு பன்னிரண்டு வயதிற்குள்தான் இருக்கும்.. அவளை விட  இவள் நிச்சயம் ஒரு எட்டு அல்லது பத்து வயது பெரியவளாகத்தான் இருப்பாள்.. இவளது வயதிற்கு கூட மதிப்பில்லை.. இவளிடம் பணத்தை வாங்கி தனக்கு பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம் தரக் கூடிய சிறிய உதவியைக் கூட செய்ய மனமில்லை.. அப்படி செய்யாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை என்பதையும் திடகாத்திரமாய் நின்று ..முகபாவத்திலேயே உணர்த்தியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;தலைமுறை இடைவெளி....!!!? எங்கே போகிறது இளைய சமுதாயம்..? இவளது வயதில் தான் எப்படி இருந்தோம் என்பதை நினைத்துப் பார்த்தாள்.. எழுந்து ஓடிப்போய் பயணச் சீட்டு வாங்கித் தந்தது... குழந்தையுடன் வருபவர்களுக்காக எழுந்து இடம் கொடுத்து.. பயணம் முழுதும் நின்றுக் கொண்டு வந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;பாத்தியா சரண்யா...?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;விடு... ஜென்ட்ஸ் பக்கம் கொடுத்தனுப்பு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;ஏம்ப்பா.. எந்திரிங்கப்பா... லேடீஸ் சீட் காலி பண்ணுங்கப்பா- குரல் கொடுத்தது இந்த நிறுத்தத்தில் ஏறிய – வட்டக் கொண்டை போட்ட ஒரு பெரியம்மா. .. இவ்வளவு நகைகளை போட்டுக் கொண்டு எந்த தைரியத்தில் இந்த சென்னை மா நகரப் பேருந்தில் ஏறுகிறார்கள்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;அந்த கடைசி நீள இருக்கை முழுதும் அடைத்தார் போல உட்கார்ந்திருந்த ஆண்கள் ஒருவர் கூட அசையவில்லை.  அவர்களால் நிற்க முடியும்.. ஊனமேதும் இல்லை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;“ ஐய்ய.. சொல்றமில்ல..? எந்திரிங்க.. உக்காந்துனே இருக்க..? பொம்பளங்க உக்கார எடம் உடுங்கப்பா.."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;br /&gt;ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த இருவரும் தூங்குவது போலவும், வாந்தி வருவது போலவும் நடித்தனர்... அவர்களுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அவர்களின்  உயிர் தோழர்கள் இருவரும் அவர்களின் தோளில் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாக காட்டிக் கொண்டனர்.  நடுவில் உட்கார்ந்திருந்த இருவரும் யாருடைய கண்களையும் சந்திக்காமல், நக்கல் சிரிப்புடன் மையமாகப் பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"எத்னி தபா சொல்றது...? எந்திரிங்கடா."&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னாது....? டா வா? " – நடுவில் உட்கார்ந்திருந்தவன் உணர்ச்சிவசப்பட்டுவிட்டான்.  ஆனால் அதற்காக எழுந்துக் கொண்டான் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"என் புள்ள வயசுதான் இருக்கும் உங்க எல்லாத்துக்கும்.. எந்திரிங்கப்பா.. லேடீஸ் நிக்க முடியாம கஸ்ட பட்றமில்ல..?"&lt;br /&gt;&lt;br /&gt;"உன்ன மாறித்தான் நாங்களும்.. டிக்கட் வாங்கி இருக்கோம்."&lt;br /&gt;&lt;br /&gt;" நீ வாங்கு.. இல்ல வாங்காதே.. அத்த பத்தி இன்னா..? இப்ப எடத்த காலி பண்ணு.. இது லேடீஸ் சீட்டு."&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொருவவும் வெவ்வேறு திசைகளைப் பார்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆரம்பிச்சிட்டான் சரண்யா.. பின்னாடி தடவறான்.. வாந்தி வரமாறி இருக்குப்பா"&lt;br /&gt;&lt;br /&gt;"இப்டி என் பக்கம் வந்துரு பவி"&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவித மாற்றமும் இல்லை.. அவன் உரசுவதும்.. மேலே விழுவதும் அதிகமாகியது.. சரண்யாவயும் சேர்த்து உரசினான்.. திரும்பி பார்த்தார்கள்.. அவன் ஜன்னல் வழி மும்முரமாகப் பார்ப்பதாய் நடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சனியன்.. எருமைமாடே தேவலாம் " - சத்தமாக சொல்ல நினைத்து.. மொள்ளமாக சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வட்ட கொண்டையம்மா.. இருக்கைக்காக – சுதந்திரப் போராட்டத்தை விட ஒரு படி அதிகமாக போராடுவது தர்மப்படி நியாயம். இந்த எருமைமாடுகிட்ட இருந்து தப்பிப்பதற்காகவே லேடீஸ் சீட் காலியாக வேண்டும்.  இதெற்கெல்லாம் காந்திஜீ வரமாட்டார்.. ஆனால் வந்தால் தேவலை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கொண்டை அம்மையார் மட்டும் தனியாகப் போராடுவதும்.. தானும் சரண்யாவும் ஏதும் பேசாமல் வருவதும் அன்னியாயம் என மனசாட்சி எடுத்துரைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt; மிக நீண்ட மனப் போராட்டத்துக்குப் பின், ஒட்டு மொத்த தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு.. அந்த ஆண்களை (!????) பார்த்து “ நீங்க எல்லாரும் லேடீஸா.. இல்ல ஹான்டிகேப்டா..?” என்றாள் பவித்ரா.  கொஞ்சமே கொஞ்சூண்டு அசைவு தெரிந்தது அனைவரிடமும்.  ஆனால் அதற்காக யாரும் எழுந்துவிடவில்லை.. இவளைப் பார்த்துக் கொண்டிருந்த சாதாரணப் பார்வையை நீக்கி.. வெறுப்பான கடித்துக் குதறும் பார்வையாக மாற்றிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென ப்ரேக்.. கை வழுக்கி அந்த தடியன்கள் மேலேயே விழப் போனாள் பவித்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;"மயக்கமா...? கலக்கமா..? "– பாடினான் ஒருவன்&lt;br /&gt;&lt;br /&gt;"ஆக்ட் உட்ராங்கப்பா..."-இன்னொருவன்.&lt;br /&gt;&lt;br /&gt;சே... என்ன மனுஷங்க இவங்க...? மனிதாபிமானம்.. தார்மீக நியாயங்கள் எங்கே போயின? வீக்கர் செக்ஸ் எக்ஸ்ப்ளாய்டேஷன் அதிகமாகிவிட்டதா..?        அறுபது வயதிலும்... நாலைந்து லேடீஸ் சீட் காலியாக இருந்தாலும்..” வேண்டாம்... திடீர்னு லேடீஸ் ஏறிட்டா.. எழுந்துக்கனும்.. அதுக்கு நின்னுகிட்டே வரலாம்..” என்று சொல்லிய அப்பாவும். கர்பிணியும், கைக்குழந்தைகாரியும் ஏறிய போது.. சட்டென எழுந்து தங்கள் இருக்கைகளை அவர்களுக்கு தந்த சித்தப்பாக்களும்... “ லேடீஸ் சீட்டுக்கு ஆளுங்க ஏற்ற வரைக்கும் உக்காருவோம்.. வந்ததும் எந்திரிச்சுருவோம்” என்று பெண்கள் ஏறியதும் எழுந்துக் கொண்ட அண்ணன்களும் நினைவுக்கு வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“ எங்கப்பா...? அந்த கண்டிக்டரு..? ஐய்ய.. இத்தக் கேளு.. லேடீஸ் சீட் எந்திரிக்க சொல்லு.. உங்க அம்மா.. தங்கச்சின்னா இப்படித்தான் இருப்பீங்களாடா? “ – கொண்டையம்மாத்தான் .. விடாமல் போராடினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் படிப்பறிவு பெறாமல் இருப்பதே ஓரளவு நல்லதோ..? படித்துவிட்டால்.. தேவை இல்லாமல் நாகரீகம், பண்பாடு, நல்ல  பழக்க வழக்கம் எனப் பார்த்துப் பார்த்து, கேட்க வேண்டிய நியாயமான கேள்விகளைக் கூட கேட்க இயலாமல் கோழையாக்கிவிடுகிறது அந்தப் படிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;வட்ட கொண்டையம்மா நிச்சயம் படித்திருக்க மாட்டாள்... அதனால்தான் கேள்விகளை தைரியமாகக் கேட்டு, தனக்கான  உரிமைக்காகப் போராடுகிறாள்.  கண்டக்டர் பேருந்தின் முன்புறமிருந்து நீந்தி கரைசேர்ந்து தனது இருக்கைக்கு பத்திரமாக வந்தார்.. அதில் அமர்ந்திருந்த கர்பிணிப்பெண்ணை தொடர்ந்து அமருமாரு சைகை காட்டிவிட்டு, கொண்டையம்மாவைப் பார்த்து “ இன்னாமா..?” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt; “ லேடீஸ் சீட்டு... காலி பண்ணி உடு”&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லாம் எந்திரிங்கப்பா.. லேடீஸ் சீட் காலி பண்ணி உடுங்கப்பா”&lt;br /&gt;&lt;br /&gt;கடமை முடிந்ததென.. எச்சில் தொட்டு டிக்கட் கிழித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டக்டரின் இந்த கடுமையான ஆணையைக் கேட்டு பயந்து அலறி, அடித்து பிடித்து.. தட்டு தடுமாறி.. வேகமாய் எழுந்து நின்று- அவர்களில் யாரும் அந்தப் பெண்கள் இருக்கையை காலி செய்துவிடவில்லை. .. பதிலாக.. கூடுதல் நக்கல் புன்னகையுடன்.. கொண்டையம்மா.. பவித்ரா.. மற்றும் சரண்யா, இன்ன பிற நிற்கும் பெண்களைப் பார்த்து ரசித்து சிரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் என ஒருவர் இருக்கிறார்..அவர் அவ்வப்போது மனித உருவிலும் வருவார் என நமது இந்திய தாய் திரு நாட்டின் முன்னோர் சொல்லி வைத்தது - சத்தியமான தீர்க தரிசனம்.&lt;br /&gt;&lt;br /&gt;வீறு கொண்டு எழுந்தார் ஒருவர்.. அவரது தோற்றம் முதலில் கருத்தை நிறைத்தது.. ஒன்று அவர் மப்டி போலீஸாக இருக்க வேண்டும்.. அல்லாது எக்ஸ் மில்ட்ரியாக இருக்க வேண்டும்.  அகன்ற தோள்களும்.. திடகாத்திரமான கை கால்களும் பேசாமல் பேசின.&lt;br /&gt;&lt;br /&gt;"டேய்.. இப்ப எந்திரிக்க போறீங்களா..? இல்லயா..? அப்போ முச்சூடும் பாத்துட்டிருக்கேன்.. சத்தாய்க்ரீங்களா..? எந்திரிங்கடா..” - என்றார்.       எருமை மாடுகள் கொஞ்சம் அசைந்தன..  அப்படியும்.. எண்ணி மூன்று பேர் மட்டுமே எழுந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவதாக இந்த ஆவேசப் போராட்டத்தில் வீரமுடன் தலைமை தாங்கிய தானைத் தலைவி..தருமமிகு சென்னைத் தலைமகள்... தன்னிகரற்ற வட்ட கொண்டையம்மா,&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்ததாக - திடீர் மரணத்துக்கும் துணிந்து .. லேடீஸா ..? என்று நறுக்கென தீனக் குரலில் கேள்வி கேட்ட துணைத்தலைவி பவித்ரா..&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் வெறுமனே நின்று கொண்டிருந்த சரண்யா ஆகிய மூவருக்காக இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே.. மக்கா...&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பறிவு -தேவையில்லாத மனத் தடங்கல்களைத் தருகிறது.. போராடும் குணத்தை குறைத்து பெண்களை கோழையாக்குகிறது.. ஆனால் படிப்பறிவில்லாத, போன தலைமுறை பெண்.. எப்படி விடாமல் போராடி.. தனது உரிமயை பெறுகிறாள் என்பதே இச்சிறுகதையின் (!!!!???) வாயிலாக நான் சொல்ல வரும் நீதி என நீங்களாக ஒரு முடிவுக்கு வந்து... முதல் பரிசையும் இரண்டாவது பரிசையும் ஒரு சேர வழங்க கிளம்பினா.. சாரீ மாக்கான்ஸ்.. மன்னிச்சுடுங்க.. நீங்க இன்னும் பரிணாம வளர்ச்சி அடையவே இல்ல.. இன்னும் மேஜர் சுந்தர்ராஜனாவே வாழ்ந்துட்டு இருக்கீங்க..போன தலை முறை ஆளாவே இருக்கீங்களேய்யா...அப்பிராணிகளா....! உங்களை என்னத்தை சொல்ல?&lt;br /&gt;&lt;br /&gt; இக்கால இளைய தலைமுறை பழக்க வழக்கங்களுக்கும்,  வளர்ச்சியடைந்து விட்ட கலாசார (!!!!), பண்பாட்டு (!?) மறுமலர்ச்சி மாறுதல்களுக்கும் நீங்கள் இன்னும் அப்டேட் ஆகவில்லை  என்பதை நான் சொல்லித்தான் ஆகணும்.  அப்டேட் ஆகணும்னா.. மேற்கொண்டு படியுங்க....அப்ப புரியும்...&lt;br /&gt;&lt;br /&gt;வட்ட கொண்டையம்மா வெற்றிப் பெருமிதத்துடன் ஜன்னலோரமாய் அமர்ந்தாள்... ஆட்சேபிக்க முடியாத தேர்வு.. போராட்டத் தலைவி வேணுங்றத எடுத்துக்கிட்டு மிச்ச மீதியை .. மத்தவங்களுக்கு தரலாம்.. தப்பில்லை... அடுத்ததாக.. எங்கிருந்தோ திடீரென நீந்தி வந்திருந்த மற்றொரு குண்டம்மா உட்கார்ந்து விட்டாள்...அதை பார்த்து அதிர்ந்த பவித்ரா.. மீதமிருந்த கொஞ்சமே கொஞ்சுண்டு இடத்தில் உட்காரலாமா.. உட்கார்ந்தால் பக்கத்தில் இருப்பவன் எது வேணும்னாலும் செய்வானே.. அதுக்கு பேசாம சரண்யாவுக்கு ஆறுதலா நின்னுட்டே வரலாமா  என பலவிதமாக யோசித்து, சிறிதே அசையும் போது..&lt;br /&gt;&lt;br /&gt;“ அட இரும்மா.. சுரேசு... சுரேசு.. இங்க உக்காரு.. பக்கத்துல ஆம்பளைங்கதான் உக்காந்திருக்காங்க “ என்று பாசத்துடன் அழைத்தாள் வட்ட கொண்டையம்மா.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சுரேசு எனப்பட்டவன் வேறு யாருமில்லை... தானை தலைவியாக இல்லாவிடாலும்.. ஓரளவு துணைத் தலைவியாக போராடிய பவித்ராவையும், பவித்ராவுக்கு பக்க பலமாக, தளரா உறு துணையாக... வெறுமனே நின்ற சரண்யாவையும் பின்பக்கம்  உரசிக் கொண்டிருந்த அதே எருமைமாடுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;உட்கார்ந்திருந்த எருமைகள் எழுந்து நின்றன.  உரசிக் கொண்டிருந்த எருமை உட்கார்ந்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கே செல்லும் இந்தப் பாதை.... யாரோ.. யாரோ.. அறிவாரோ..?&lt;br /&gt;&lt;br /&gt;சுபம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-112460686364945459?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/112460686364945459/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=112460686364945459' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112460686364945459'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112460686364945459'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2005/08/blog-post.html' title='சிறுகதை -  பரிணாம வளர்ச்சி ...!!?'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-112436710864051191</id><published>2005-08-18T05:04:00.000-07:00</published><updated>2005-08-18T05:11:48.656-07:00</updated><title type='text'>நிலா - 5</title><content type='html'>&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;நானும் வரட்டுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;வேண்டாம்... பேஷன்ட்டுன்னு சொல்லி உள்ள பிடிச்சு வச்சுருவாங்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அப்படியெல்லாம் இல்ல.. புது டாக்டர்னு நினைச்சு எல்லாரும் விஷ் பண்ணுவாங்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;நினைப்புத்தான்..... நீ எதுக்கு அங்க?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அவங்களுக்கு அங்க என்ன ட்ரீட்மெண்ட் தராங்கன்னு நான் தெரிஞுக்கணும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;தெரிஞ்சு....? தெரிஞ்சு என்ன பண்ண போற?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;இந்த ட்ரீட்மெண்ட் சரியில்லன்னா... வேற ட்ரீட்மெண்ட்டுக்கு மாத்தலாம்னு பாக்கறேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;இதோடா... இந்தம்மா டாக்டர் ருத்ரனோட சிஷ்யை ... வந்துட்டாங்க... ட்ரீட்மெண்ட்பன்ன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;இல்ல சார்... நானும் வரேன் .. ப்ளீஸ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;இங்க பாரு நிலா...பூனா, ரிஷிகேஷ், மதுரா எல்லா இடத்துக்கும் அழைச்சுட்டு போயிட்டு வந்துட்டேன்.. அப்பப்போ ஒரு வாரம் லீவ் போட்டேனே .. எதுக்கு? இவளை அழைச்சுட்டு போய் ஒவ்வொரு வைத்தியமா பார்க்கத்தான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;திருவண்ணாமலை போனீங்களா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:Times New Roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;இல்ல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;சரி  ..நான் இன்னைக்கு கீழ்பாக்கம் வரேன்.. அவங்க என்ன ட்ரீட்மென்ட் தராங்கன்னு பார்த்துட்டு அப்புறம் டிசைட் பண்ணலாம் .. ஓ.கே..?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;என்னமோ பண்ணு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;கிழ்பாக்கம் மனனல மருத்துவமனை.. கிண்டல் கேலிகளில் தவறமல் இடம் பெறும் அதே கீழ்ப்பாக்கம் மென்டல் ஆஸ்பிடல்... கார் உள்ளே நுழையும் போதே எதோ சொல்ல முடியாத சோகம் நெஞ்சினை தழுவியது.. பின் சீட்டிலிருந்து இரங்கி நின்றதும் தன்னை சுற்றி கவனித்தாள்.. சினிமாவில் பார்த்து பார்த்துப் பழக்கப்பட்ட காட்சிகள் இல்லை..மிக மிக மெல்லிதான நடவடிக்கைகளிலேயே வித்யாசம் தெரிந்து நோயாளிகளை அடையாளம் காண முடிந்தது...வேறு எவற்றில் இல்லையென்றாலும் கண்கள் சொல்லின அவர்களின் மன நிலையை பற்றி. கணவனை அரவணைத்தபடி வரும் மனைவி, மனைவியை கவனத்துடன் அழைத்துவரும் கணவன், வளர்ந்த வாளிப்பான தங்கையை பரிதவிப்புடன் அழைத்துவரும் அண்ணன்.. நோய் குணமாகிவிட்டாலும் இயல்பு நிலைக்கு வராமல் நிலைகுத்திய கண்களுடன் சுவற்றை வெறிக்கும் இளம் பெண்..கூட நிற்பது அவளது கணவனாக இருக்கலாம்..- இவர்களைப் பார்த்த பொழுதில்.. மனித உறவுகள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பதை உணர்ந்தாள்..மனித நேயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதும் புரிந்தது.. இதை எல்லாம் மீறி.. அந்த நோயாளிகளை காணும் பொழுதில் இனம் புரியாத சோகத்தை &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;உணர்ந்தாள்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;ஏன் இப்படி ஆயிடறாங்க? சந்தோஷமா இருக்கலாம்.. அதை விட்டுட்டு மனசிதைவுக்கு ஆளாகி.. கூட இருப்பவங்களுக்கும் கஷ்ட்டத்தை தராங்க..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அப்படி சொல்லாத நிலா.. அவங்க சுய நினைவில இருந்தா கஷ்ட்டம் தருவாங்களா? தன்னிலை இழந்து சூழ் நிலை மறக்கும் போதுதான் அவங்க செய்யறது அவங்களுக்கே தெரியாது.. சரி.. நீ இங்கயே நில்லு நான் போயி பைல் நம்பர் போட்டுட்டு வரேன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;நானும் வரேனே...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;சரி.. வா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;வரிசயில் நின்று பைல் நம்பெர் பெற்றார்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;எதுக்கு இந்த பைல் நம்பர்?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;இந்த பைல் நம்பெர் வச்சுத்தான் சுமதியோட கேஸ் பைல்  எடுப்பாங்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;எடுத்து..?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;எடுத்ததும் என்னை கூப்பிடுவாங்க.. கூப்பிட்டு இப்ப நிலைமையை கேப்பாங்க.. எப்பவும் போலத்தான்னு நான் சொன்னா அதே டேப்ளட்ஸ் தருவாங்க.. இல்ல.. பிகேவியர் மாறுது.. விகரஸா ஆயிடறா.. கன்ட்ரோல் பன்ன முடியல்லன்னு நான் சொன்னா..அப்ப சுமதியை நேர்ல அழைச்சுட்டு வர சொல்லுவாங்க..அவளை அழைச்சுட்டு வந்தா அப்சர்வ் பண்ணிட்டு .. வேற மருந்து மாத்திரை தருவாங்க.. இல்லைன்ன அட்மிட் பண்ண சொல்லுவாங்க&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;இது தான் நீங்க உங்க வைஃபுக்கு தர ட்ரீட்மெண்ட்டா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;ஆமா.. ஏன் கேக்கற?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;கொள்ள கொள்ளயா எவ்ளோ சம்பாதிக்கறீங்க? இப்ப கொஞ்சம் முன்னாடி காருக்கு பெட்ரோலே ஐனூறு ரூபாய்க்கு போட்டீங்க.. ஆனா உங்க வைஃபுக்கு மட்டும் கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல்ல அவுட் பேஷன்ட் க்யூல நின்னு.. கலர் கலரா கவர்ன்மெண்ட் மாத்திரை வாங்கிட்டு போய் அவங்க  க்யூர் ஆயிடாம கவனமா பாத்துக்கறீங்க? ஏன் சார் இப்படி? ஏன் இப்படி சிக்கனம் பன்றீங்க?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;பேசி முடிச்சுட்டியா..? நான் பேசட்டா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;எதாவது சப்பைகட்டு கட்டுவீங்க.. சொல்லுங்க அதையும் கேட்டுக்கறேன்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;புரியாம பேசற நிலா நீ.. உனக்கு ஒண்ணு தெரியுமா..? இங்க தர ட்ரீட்மெண்ட் போல வெளியில எங்கயும் தரதில்ல.  வெளியில கிடைக்காத மாத்திரைங்க இங்கதான் கிடைக்கும்.. வெளியில வைத்தியம் பாக்கிற சைக்கியாட்ரிஸ்ட்.. தனக்கு வேண்டபட்டவங்க.. நிஜமாவே குணமாகனும்னு நினைக்கற பேஷன்ட்டுகளுக்கு ரெகமண்ட் பண்றது இந்த ஆஸ்பிட்டலத்தான்.. வெளியில மாத்திரைங்களை நம்பி வாங்க முடியல.. அத்தனையும் டூப்ளிகேட்.. டெல்லி.. பூனா.. மதுரா எல்லாம் சுத்திட்டு கடைசீல இங்க வந்து சேர்ந்துதான் அவ கொஞ்சம் இம்ப்ரூவ் ஆனா.. இதே ஆஸ்பிட்டல்ல ஆறு மாசம் அட்மிட் ஆகி இருந்தா.. இப்ப நல்ல சேஞ்சஸ் தெரியுது.. பணம் ஒரு ப்ரச்சனையே இல்ல நிலா.. நான் சம்பாதிக்கறது பெரிய விஷயமில்ல.. அவ அப்பா அம்மா சேர்த்து வச்சதே நாலு தலமுறைக்கு காணும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;ஆனாலும் முழுசும் குணமாகலயே..?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அது அந்த ஆண்டவன் கருணைதான்.. அவன் மனசு வச்சாத்தான் நடக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அந்த நம்பிக்கை இருக்குல்ல..? அப்ப சுமதியையும்.. சாரீ .. உங்க வைஃப்பையும் அழைச்சுகிட்டு கிளம்புங்க..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;எங்க..?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;திருவண்ணாமலைக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அங்க எதுக்கு..? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;நீங்க வாங்க சொல்றேன்.. இப்ப போய் மருந்து வாங்கிட்டு வாங்க..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;வரிசையில் பொறுமையாக நின்று.. தன் முறை வந்ததும் உள்ளே சென்று டாக்டரிடம் பேசி.. அவர் எழுதிக் கொடுத்த சீட்டினை எடுத்துச்சென்று மற்றொரு வரிசையில் பொறுமையாக நின்று பணம் கட்டி.. மாத்திரைகளை வாங்கி வரும் ஷிவாவை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளின் இனம் புரியாத சோகம் இன்னும் அதிகமாகியது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;.-------------------------------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அன்னைக்கு அவ சாப்டவே இல்ல தெரியுமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;என்னைக்கு..?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அதான்.. எம்.டி பார்டில.. அவ பாஸ் வைஃப்  லட்ச்சணம் தெரிஞ்சதும் தட்டயும் ஸ்பூனையும் கீழ வச்சவதான் தேம்பி தேம்பி அழுதா.. சாப்டாமயே கிளம்பினா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;இது என்ன புது கதை? தென்ன மரத்துல தேள் கொட்டினா பனை மரத்துல ஏன் நெறி கட்டுது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;இப்படில்லாம் அழுதாதனே.. அவ பாஸ் மனசில இடம் பிடிக்க முடியும், மனசில இடம் பிடிச்சு .. அப்புறம் மடியில இடம் பிடிச்சு.. அப்புறம் அரசாட்சியை புடிக்க முடியும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அதுக்கு அவ அழவே வேண்டாமே..? சின்ன சிரிப்பு.. கடைவாய் புன்னகை போதுமே?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;சென்டி “ மென்டலா” டீல் பண்ணி அப்புறம் காமெடிக்கு வருவாளா இருக்கும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அம்மாவா..?  அப்பாவா..? அண்ணனா ..? தம்பியா..? யார் கேக்கப் போறா? அனாதை ஆஸ்ரமத்துல படிச்சுட்டு ஏதோ ப்ளூக்ல இந்த வேலைக்கு வந்துட்டா.. தானா தேடித்தானே புளியங்கொம்பா வளைக்கனும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;ப்ராங்க்கா சொல்லனும்னா.. அவ இருக்கற அழகுக்கு யார் வேணா வளைவாங்க.. இவனுக்கு.. பொண்டாட்டியே மென்டல்.. ரெண்டு பேருமே கஷ்ட்டப் பட வேண்டியதில்லை.. சுபம் போட வேண்டியதுதான் பாக்கி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;பாலகுமாரன் நாவல்களால் புகைந்தது... எம்.டி பார்ட்டியால் பற்றி எறிந்தது.  நாவினால் தீ வளர்த்து.. நாகங்களாய் படமெடுத்தனர் நிலாவின் சக பணியாளர்கள்.. சூழ்ந்துவரும் புகைமூட்டமும்.. தீ கொழுந்துகளையும் அறியாமல் திருவண்ணாமலை நோக்கி ஷிவா கார் ஓட்ட, பின் இருக்கையில் தன் தோளில் சாய்ந்து தூங்கும் சுமதியின் தலையில் தலை சாய்த்து தூங்கியபடி பயணித்தாள் நிலா..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;br /&gt;தொடரும்…&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-112436710864051191?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/112436710864051191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=112436710864051191' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112436710864051191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112436710864051191'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2005/08/5.html' title='நிலா - 5'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-112326898960173450</id><published>2005-08-05T12:00:00.000-07:00</published><updated>2005-08-05T12:09:49.613-07:00</updated><title type='text'>நிலா - 4</title><content type='html'>&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அடுத்தடுத்த மாதங்களில் சுனாமி பயம் அதிகமாகத்தான் இருந்தது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;அந்த வீட்டை காலி பன்னிட்டு சிட்டிக்கு உள்ள வீடு பாருன்னா பாக்க மாட்டீங்களோ..?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;இல்ல சார் நந்தினி.....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;என்ன நந்தினி.. எவ்ளோ ரிஸ்க் அந்த வீடு... வெரி   நியர் டு பீச்..&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;போகனும்னு இருந்தா போய்த்தானே ஆகனும் ..?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;நூத்துக் கிழவி மாதிரி பேசு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;br /&gt; நள்ளிரவில் மாண்புமிகு பாஸ் போன் பேசி நிலைமையை ஆற தீர  விசாரிப்பதும், மேதகு மேடம் பயம் ஏதும் இல்லை என பதிலிறுப்பதும், போர்வையை விலக்கி பார்க்கும் நந்தினி தலையில் அடித்துக் கொண்டு திரும்பிப் படுப்பதும் – அன்றாட வாழ்க்கையின் அத்யாவசிய நிகழ்ச்சிகளாகிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சுனாமி வருதோ இல்லையோ.. போன்கால் வருது - நந்தினி&lt;br /&gt;&lt;br /&gt;மேடம் யாரு...!? பின்னாடி ஒரு காலத்துல நம்ம ஆபீஸ்க்கு நானே எம்.டி.. ஆகலாம்.. அதை புரிஞ்சு .. இப்பவே மரியாதையா நடந்துக்கறாரா இருக்கும் - நிலா&lt;br /&gt;&lt;br /&gt;நினைப்புதான் பொழப்ப கெடுக்கும் எப்பவும்-– நந்தினி.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே இரண்டாம் முறை காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டு, இரவு எட்டு மணிக்கு மீன்டும் நந்தினியின் அத்தைவீட்டுக்கு பயணப்படும்  வேளையில்.. ஷிவாவின் கால் வரும் என எதிபார்த்து.. எதிர்பார்த்து ஏமாந்தன நிலாவின் அழகிய காதுகள்.. என்னாச்சு..? என்ற அவளின் கேள்விக்கு விடை ... ஷிவா மீன்டும் ஒரு வாரம் லீவ் என்ற செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவாரம்....&lt;br /&gt;&lt;br /&gt;நந்தினி சுட்டிக் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்த நிலா.. அதிர்ந்து.. செயலிழந்து.. விக்கித்துப் போய் நின்றாள்....&lt;br /&gt;&lt;br /&gt;" வழக்கமா கூட்டிண்டு வரமாட்டான்... எம்.டி. ரொம்ப கேட்டுண்டாரேன்னு அழைச்சுன்டு வந்தான்.. இப்போ ரொம்பவே டிஸ்டிங்விஷ்டா தெரியற்து..யார் செஞ்ச பாவமோ.. இவனுக்குன்னு இப்படி வாய்ச்சுடுத்து... நான் பார்த்து வளர்ந்தவன்.. கல்யாணம் பண்ணின்ட நாள்ளேற்ந்து பட்டுன்டு இருக்கான்..." - கண்களில் நீர் மின்ன கேஷியர் சேஷாசலம் சக ஊழியர்களிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு வயது மகளிடம் இருந்த ஒரு ஐஸ் க்ரீமுக்காக அவளது பின்னலைப் பிடித்து இழுத்து அந்தக் குழந்தை கதறக் கதற அவள் கையிலிருந்து அதைப் பிடுங்கி.. இடது கையில் ஐஸ்க்ரீமும்.. வலது கையில் ஸ்வீட்டுமாக நின்ற அந்தப் பெண்தான் தனது பாஸின் மனைவி என்பதை தாங்கிக் கொள்ளவே இயலவில்லை நிலாவால்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் உதடு பிரியாமல் சிரிக்க, சிலர் ஏளனப் புன்னகை புரிய, சிலர் எதுவும் தோன்றாமல் பார்க்க.. சிலர் எப்படி உதவுவது என தெரியாமல் அருகில் செல்ல&lt;br /&gt;&lt;br /&gt;-ஒரு நாடகம் நடப்பதைப் போல.. புது ஐஸ்க்ரீம் கிண்ணத்துடன் மனைவியை அணுகி.. அவளது கவனத்தை கவர்ந்து, அந்த ஐஸ்க்ரீமை அவளிடம் கொடுக்கும் போதே மகளை தன் பக்கம் அழைத்து காருக்கு அனுப்பி விட்டு.. மனைவியை அரவணைத்து நடந்துக் கொண்டே திரும்பிப் பார்த்து கண்களால் விடை பெரும் தனது பாஸைப் பார்க்கப் பார்க்க நெஞ்சம் வலிக்க அழுகை வந்தது நிலாவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;" கல்யாணத்துக்கு முன்னாடியே மென்ட்டல் தான்.. பையன் நல்லாருக்கானேன்னு அவளோட அப்பா.. அம்மா மறச்சுட்டா.. நிறய சொத்து இருக்கேன்னு இவனோட அப்பா அம்மா தெகச்சுட்டா.. இவன் மாட்டிண்டான்.. ஆனா ஒன்னு.. தங்கமா பார்த்துப்பான்.. இவ்ளோ பன்றாளே.. ஒரு முகம் சுழிக்கறது.. திட்றது .. எதுவும் இல்ல.. கண்ணுல வச்சு தாங்கறான் ....ம்.. புருஷன் அமையறதும் இறைவன் கொடுத்த வரம்தான்... ஒரே புள்ளைக்கு.. இப்டி ஆயிடுத்தேன்னு.. கவல பட்டு கவல பட்டே அப்பா அம்மா ரெண்டு பேரும் போய் சேர்ந்துட்டா.  சாகற வரைக்கும் .. “ டைவர்ஸ் பண்ணிடு.. ரொம்ப ஈஸியா டைவர்ஸ் கிடைச்சுடும்.. இல்ல.. வேண்டான்னா.. இவ பாட்டுக்கு இவ இருந்துட்டுப் போகட்டும்.. வேற நல்ல பொண்ணா பார்த்து பண்ணிக்கோடான்னு” தலபாட அடிச்சுக்கிட்டாங்க.. “ அவ என்ன தப்பு பண்ணா? அவளை டைவர்ஸ் பண்ண.. தப்பு பண்ணினது நாம மூணு பேர்.. அதனால நாமதான்  தண்டனை அனுபவிக்கனும்னு சொல்லிட்டு ஒரே நிலையா நின்னுட்டன்... நானும் சொல்லிப் பார்த்தேன்.. எனக்கு தெரிஞ்சவாளோட பொண்ணை முடிச்சுடலாம்னு பேசி முடிச்சுட்டேன்.. "வாண்டாம் மாமா.. என்ன பாவம் செஞ்சேனோ.. இப்படி விழுந்துட்டேன் இன்னோரு பொண்ணோட வாழ்க்கையை வீணாக்க வெண்டாம்" னு சொல்லிட்டான்.."&lt;br /&gt;&lt;br /&gt; - கேஷியர் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்கக் கேட்க.... சூழ் நிலை  மறந்து அழுதுவிடுவோமோ என பயந்தாள்... சாப்பிடப் பிடிக்காமல் கையிலிருந்த பீங்கான் தட்டையும்.. ஸ்பூனயும் மேசைமேல் வைத்தாள்... நந்தினி பார்த்து விடப் போகிறாளே  என சர்வ ஜாக்ரதையாக திரும்பி கண்களை துடைத்துக் கொண்டு.. நந்தினியைப் பார்த்து “ போலாமா “ என்றாள்... இந்த ஒரு வார்த்தை பேசுவதற்க்குள் தொண்டயும் நெஞ்சமும் வலித்தது நிலாவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;முழு ப்ளேட்டையும் முழுங்கிவிட்டு.. ஐஸ்க்ரீம், ஸ்வீட் இரண்டயும் இரண்டு முறை வாங்கி சாப்பிட்டு விட்டு.. பீடா.. ஸ்வீட் சோம்பு, ப்ரூட் சாலட்.. இன்னும்.. மற்றும்.. பிற அனைத்து வகையான,  பறிமாறப்பட்ட அத்தனை பொருட்களையும் வாங்கி ஆற அமர நிறுத்தி நிதானமாக சாப்பிட்டுவிட்டு.. மினரல் வாட்டரை போதுமான அளவுக்கு குடித்துவிட்டு.. பின்பு நிலா நிற்குமிடம் வந்து “ போலாம்” என்றாள் நந்தினி.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால வண்டி ஓட்ட முடியாது நந்து.. நீ ஓட்டு&lt;br /&gt;&lt;br /&gt;சரீ.. வெறும் வயத்தோட வற்றியே.. எதாச்சும் வேண்டுதலா..&lt;br /&gt;&lt;br /&gt;ப்ச்.. பேசாம ஓட்டு&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அழற?&lt;br /&gt;&lt;br /&gt;யார் அழறா?&lt;br /&gt;&lt;br /&gt;நீதான்... இப்ப எதுக்கு அழறன்னு எனக்கு தெரிஞ்சாகனும்.. ?&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒன்னும் அழல..&lt;br /&gt;&lt;br /&gt;முண்டம்.. அது அவரோட தலை எழுத்து.. அதுக்கு நீ சாப்பிடாம அழுதா அவங்க வைஃப் .. நார்மலாகி.. ஜீனியஸ் ஆயிடுவாங்களா..? நீ இப்டி அழறதும் அப் நார்மல் தான் நிலா.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அழல..&lt;br /&gt;&lt;br /&gt;உன் முகம், கண்ணு, குரல் எல்லாமே அழுது... ஐஞ்சு வருஷமா உன்னொடயே இருக்கேன் .. என்கிட்டயே..அழலன்னு சாதிக்கற..?&lt;br /&gt;&lt;br /&gt;ரூமிற்கு வந்ததும்..கதா நாயகி படுக்கையில் விழுந்து தலயணையில் முகம் புதைத்துக் கொள்ள.. நந்தினி பால் சுட வைத்து காம்ப்ளான் கலந்தாள்..பிஸ்கெட்டையும் எடுத்து வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து&lt;br /&gt;&lt;br /&gt;“ எழுந்திரி.. இந்த பிஸ்கெட் சாப்டு நிலா.. நடு ராத்ரில.. பசிக்குதுன்னு சொல்லத்தெரியாம வயத்த வலிக்குதுன்னு தூங்க மாட்ட”&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம் நந்து&lt;br /&gt;&lt;br /&gt;ஏய் .. ச்சீ..... சாப்டு&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மடியில் முகம் புதைத்து.. கேவிக் கேவி அழுதாள்.. நிறுத்த நினைத்தாலும் நிறுத்த இயலவில்லை நிலாவால்...&lt;br /&gt;&lt;br /&gt;எதுக்கு அழற இப்போ..?&lt;br /&gt;&lt;br /&gt;தெரியல&lt;br /&gt;&lt;br /&gt;நீ அழறதால எந்த யுஸும் இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;தெரியும்&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஏன் அழ்ற?&lt;br /&gt;&lt;br /&gt;அழுக வருது அழறேன்&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப அழு&lt;br /&gt;&lt;br /&gt;நந்து.. போகாதே.. உன் மடி வேணும் எனக்கு&lt;br /&gt;&lt;br /&gt;என்னடி நீ.. உன் உடம்புதான் பாழாப் போகும்&lt;br /&gt;&lt;br /&gt;நந்து.. நந்து.. நான் போன் பண்ணி பேசட்டா?&lt;br /&gt;&lt;br /&gt;யாரோட?&lt;br /&gt;&lt;br /&gt;ஷிவாவோட&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஷிவா?&lt;br /&gt;&lt;br /&gt;ப்ச்.. என்னோட பாஸோட&lt;br /&gt;&lt;br /&gt;இது எங்கப் போயி முடியப் போகுதோ...? ம்.. எதோ செய்.&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முறையாக நள்ளிரவில்.. நிலாவின் செல்லிலிருந்து ஷிவாவின் செல்லுக்கு சென்றது ஓர் உயிர்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;என்ன நிலா..?&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னும் இல்ல&lt;br /&gt;&lt;br /&gt;இதை சொல்லத்தான் போன் பண்ணியா? குரல் ஏன் ஒரு மாதிரியா இருக்கு..? கோல்டா..?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லல்ல...&lt;br /&gt;&lt;br /&gt;தென்.. எதுக்கு போன் பன்ன?&lt;br /&gt;&lt;br /&gt;ஆர் யூ சேஃப்&lt;br /&gt;&lt;br /&gt;தலையிலடித்துக் கொண்டாள் நந்தினி..."பைத்தியம்... அபத்தமா உளற்ற.. "என்று சொல்லிக்கொண்டே செல்லை வாங்கி “ சார் .. தப்பா எடுத்துக்காதீங்க.. ஈவ்னிங் பார்ட்டில.. நீங்க திடீர்னு கிளம்பி போனதை விசாரிக்கறாளாம்.. ஓ.கே  பய்.” என்று சொல்லி காலை கட் செய்தாள் நந்தினி....&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பிச்சிட்டாங்கையா... ஆரம்பிசிட்டாய்ங்க...தொடராம ...இருப்பாய்ங்களா..?&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;br /&gt;  &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-112326898960173450?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/112326898960173450/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=112326898960173450' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112326898960173450'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112326898960173450'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2005/08/4.html' title='நிலா - 4'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-112309177112465215</id><published>2005-08-03T10:48:00.000-07:00</published><updated>2005-08-03T10:56:11.133-07:00</updated><title type='text'>நிலா - 3</title><content type='html'>&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;வழக்கமான அலட்டலோடு ஸ்டைலாக நடக்கலாம் என்று நினைத்தாலும் கால்கள் விந்தி விந்தித்தான் நடக்க முடிந்தது&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;குட் மார்னிங் சர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;வெரி குட் மார்னிங்... இப்ப எப்டி இருக்கு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;நத்திங்.... ஆனா வண்டி ஓட்ட முடியாம கஷ்ட்டமா இருக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;அடுத்தவாரம் ஓட்டிக்கலாம்... போய் சீட்ல உட்காரு... அப்பாடா .. இனிமே சீட் சீட்டா நின்னு  வம்படிக்காம, உக்காந்து ஒழுங்கா வேலை செய்வ&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;(உன் கண்ணே பட்டிருக்கும் கருத்து.. உன் கண்ணே பட்டிருக்கும்.. உன்னை என்ன பண்ணா தகும்) - என்று     நினைத்தாள்.. பின்பு சத்தமாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;br /&gt; நீங்களும் என்னையே வாட்ச் பண்ணாம ஒழுங்கா வேலை செய்வீங்க - என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;முறைத்தது கந்தசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;அவளும் முறைத்தாள், எனக்கென்ன பயமா என்பதைப் போல ( ஆனாலும் உள்ளூர பயம் தான்.. வாபஸ் வாங்கின மெமோவை திருப்பி குடுத்துறுமோ?  கொஞ்சம் அடக்கி வாசியேன் நிலா.. உனக்கு வாய் ஜாஸ்தி தான்)&lt;br /&gt;&lt;br /&gt;தாகமாய் இருந்தது.. சீனு என்ன ஆனான்.. டிஸ்பென்சர் நோக்கி நடந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன... எங்க போற?&lt;br /&gt;&lt;br /&gt;வந்து... தண்ணீ வேணும்&lt;br /&gt;&lt;br /&gt;சீனு எங்க.. சரி நீ போ.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணி குடிக்க கூட போகக் கூடாதுன்னா.. உனக்கு கொத்தடிமையா நாங்க..? மவனே வா.. தப்பு தப்பா பில் பாஸ் பண்ணி உன்னை மாட்டவைக்கறேன்.. நினைத்துக் கொண்டே நான்கு நாள் வேலைகளை செய்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.. இங்கயே கூலர் வந்து நிக்குது.. எப்ப வச்சாங்க..? என்றாள் நந்தினி&lt;br /&gt;&lt;br /&gt;அட.. ஆமா.. எப்ப? எனக்கு தெரியாதே..!&lt;br /&gt;&lt;br /&gt;மேடம்க்கு கால்ல ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.. அவங்க நார்மலா துள்ளி குதிக்க ஒரு மாசம் ஆகும்.. அவங்க கஷ்ட்டப்படக் கூடாது இல்லயா..? அதுக்குத்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;லூசா நீயி... இதெல்லாம் மேனேஜ்மென்ட் டாக்டிஸ்.. உனக்கு வேணுங்கற வசதிய சீட்லயே தறேன்.. சீட்டோட சீட்டா தேஞ்சு ஒழைச்சு ஓடாப் போயிடுங்கறது தான் அதோட கான்சப்ட்.. இது புரியாம... பேசாம சாப்டு நந்து..&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள்..அப்பாடா கருத்து கந்தசாமி ஒருவாரம் லீவ்.. அந்த ஒரு வாரம் அம்சமாகப் போனது&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அடுத்தவாரம்.. சோக வாரம்..கருத்துவின் முகம் சோகமாய் இருந்தது போலப் பட்டது..” என்னாச்சு..!?” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்&lt;br /&gt;--------------------------------------------&lt;br /&gt;அழகிருக்குமிடம் ஆபத்தும் இருக்குமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;“இந்த பால்கனியில நின்னுன்டு பார்த்தா சூர்யோதயமும் சந்ரோதயமும் சூப்பரா தெரியும்.. சிலு சிலுன்னு காத்து, உங்களுக்கு முன்னாடி இருந்தவோ இந்த பால்கனியில உக்காந்து படிச்சு இப்போ ஸ்டேட்ஸ்ல இருக்கா”- பேயிங் கெஸ்ட் ஆஸ்ட்டல் நடத்தும் மாமி செய்த விளம்பரம்..துளியும் தப்பில்லை, இடது பக்கம் நித்யமல்லி படர்ந்து மலர, வலது பக்கம் தென்னக்கீற்றின் இடைவெளியில் தெரியும் சந்திரன் அழகுதான்... முக்யமாக.. இயற்கையை ரசிக்கும் இவர்களை ரசிக்க எதிர்த்தாப்ல மாடி வீட்டு மாமாவோ, ரோட் சைட் ரோமியோவோ, மெயின் ரோட் மெக்கானிக்கோ இல்லாதது இன்னும் அம்சம்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அந்த அம்சமெல்லாம் டிசம்பர் 26 சுனாமியில் அடித்துக் கொண்டு போனது..&lt;br /&gt;&lt;br /&gt;காலை... பால்கனியில் நந்தினியோடு காபி சாப்பிட்டபடி வேடிக்கை பார்க்கையில்தண்ணி வருது.. தண்ணி வருது – என அழுதபடியே குழந்தைகளை இடுப்பில் சுமந்தபடி மெயின் ரோட்டை நோக்கி நடந்த கும்பல் .. “ஏதோ விபரீதம் “ என்பதை மட்டும் புரியவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt; நந்தினி டிவி ஆன் செய்ய.. அழைக்கும் தனது செல்லை எடுத்தாள் நிலா&lt;br /&gt;&lt;br /&gt; " நிலா முக்யமான சர்டிபிகேட்ஸ், கிரெடிட் கார்ட், ஜுவல்ஸ், கொஞ்சம் டிரஸ்ஸஸ் எடுத்துக்கிட்டு உடனே கிளம்பு.. நேரா இங்க சி.ஐ.டி நகர் வந்துரு.. இல்லன்னா வெஸ்ட் சைட் யாராவது ரிலேட்டிவ்ஸ் இருந்தா அங்க போய்டு... கடல் தண்ணி உள்ள வந்துட்டு இருக்கு "– இதை சொன்னது  யாராக இருக்கும்.. ?வேற யாரு..? நம்ம கதையின் நாயகர் சிவக்குமார் தான்.&lt;br /&gt;&lt;br /&gt; நந்தினியிடம் விஷயம் சொல்லி முடிப்பதற்க்குள் அவள் இவளுக்கும் சேர்த்து அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டாள்...&lt;br /&gt;“உங்க பாஸ் வீட்டுக்கெல்லாம் போகவேண்டாம், என்னோட அத்தை வீடு அண்ணா நகர்ல இருக்கு... அங்க போயிடலாம்” என அவளே தீர்மானித்து, அவளே ஆட்டோ பேசி, அவளே இவளை அழைத்தும் சென்று விட்டாள்... " சி.ஐ.டி நகர் போய்த்தான் பார்த்தா என்ன..? அண்ணா நகரை விட இது கிட்டத்தானே..” – என்று நினைத்துக்கொண்டாள் நிலா...&lt;br /&gt;&lt;br /&gt;" கிளம்பிட்டியா... எங்க இருக்க..? நான் வேணா கார் எடுத்துண்டு வரட்டா? ஆர் யூ சேஃப்..? கேஷ் இருக்கா கையில..? – அரை மணிக்கொருமுறை ஷிவாவிடம்  இருந்து வந்த கால்கள் அவளை என்னவோ செய்தது.. சந்தோஷமாக இருந்தது..சிரித்துக்கொண்டே இருந்தாள்.. இந்த வகையான அக்கறை புதியது.... நந்தினி இதைவிட அக்கறை காட்டுகிறாள்... அவளுக்கு ஒரு தேங்க்ஸ் கூட சொல்வதில்லை இவள்.. ஆனால் இதற்கு..? உடனே ஓடிப்போய் “ நீங்க எப்டி இருக்கீங்க..? நந்தினிதான் அண்ணா நகர் அழைச்சிட்டு போய்ட்டா” என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது நிலாவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள்.. விடிந்ததும் வேகமாய் அலுவலகம் வந்து “ தேங்க்ஸ் சர்.. தேங்க்ஸ் பார் யுவர் கர்டஸி “ என சொல்ல நினைத்த நிலாவுக்கு.. அவளது பாஸ் மீண்டும் ஒரு வாரம் விடுமுறை என்ற செய்தி மிதமான அதிர்ச்சி மற்றும் லேசான ஏமாற்றம் ....மட்டும் அளித்திருந்தால்.. இந்தக் கதை கந்தலாகியிருக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவ்வாறில்லாமல்..&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் அழுகை.. கொஞ்சம் ஏக்கம், கொஞ்சம் கோபம் ஆகியவற்றை வரவழைத்ததால்.. இந்தக் கதை காவியமாகக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் தென்படுகின்றன.. எனவே டோன்ட் மிஸ் இட்.. ஓகே..&lt;br /&gt;&lt;br /&gt;தொடரவேண்டியவைகள்......தொடரும்........&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-112309177112465215?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/112309177112465215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=112309177112465215' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112309177112465215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112309177112465215'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2005/08/3.html' title='நிலா - 3'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-112273096393214964</id><published>2005-07-30T19:33:00.000-07:00</published><updated>2005-07-30T06:42:43.940-07:00</updated><title type='text'>நிலா - 2</title><content type='html'>&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;"சார்.. நான் நிலா பேசறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"வந்து... வண்டில வரும் போது .. சின்ன ஆக்சிடென்ட்.. ஆட்டோகாரன் மேல இடிச்சுட்டேன்...கால்ல பிராக்ச்சரா  இருக்குமோன்னு டவுட்டா இருக்கு..!"&lt;br /&gt;&lt;br /&gt;"யாருக்கு... ஆட்டோகாரருக்கா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல.. எனக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;"ஸோ.. லீவு வேணும்.. அதானே..?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதேதான்"&lt;br /&gt;&lt;br /&gt; " நோ ஓ ஓ ஓ....&lt;br /&gt;&lt;br /&gt;"என் லீவ் சார் அது.. அதை நான் தான் எடுக்கனும்"&lt;br /&gt;&lt;br /&gt;"பட்... அதை நான் தான் சாங்ஷன் பண்ணணும்"&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... ப்ளீஸ்"&lt;br /&gt;&lt;br /&gt;"லீவ் சொல்ற நேரமா இது...? மதியம் மணி ரெண்டாகுது..திஸ் ஈஸ் நாட் பேர் நிலா"&lt;br /&gt;&lt;br /&gt;"சார்...ப்ளீஸ்.. இந்த ஒரு முறை சாங்ஷன் பண்ணிடுங்க..சந்த்ரமுகியும்...மும்பையும் பார்த்துடுவேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"திஸ் ஈஸ் டூ மச்.. நாளைக்கு காலைல ஆபீஸ் வர.. வந்து வேலை செய்ற.."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் உங்க இஷ்ட்டம்.. "- என்று சொல்லி போனை வைத்தாள் நிலா&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மறுனாள்.. அவள் அலுவலகம் போகவில்லை.  கால்கள் வீங்கி, காய்ச்சலோடு நினைவிழக்கும் நிலையில் இருந்தவளை.. நந்தினிதான் க்ளினிக் அழைத்துச் சென்று அனைத்து பரிசோதனைகளயும் முடித்து.. மருந்துமாத்திரைகளை வாங்கி.. அறைக்கு அழைத்து வந்து ..படுக்க வைத்துவிட்டு..சுடுதண்ணி.. அரிசி கஞ்சி எல்லாம் செய்துக் கொண்டிருந்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;"வெளுத்து கட்ற..!? என்ன மெனு..? சுடுதண்ணி, அரிசி கஞ்சி, ஆவின் பாலா? -படுக்கையில் சாய்ந்தபடி கேட்டுக் கொன்டிருந்தாள் நிலா&lt;br /&gt;&lt;br /&gt;அவளை கண்டு கொள்ளாமல்....&lt;br /&gt;&lt;br /&gt; " நிஜமாத்தான்... நீ வந்து பாரு சீனு.. காய்ச்சல் 102 இருக்கு... ஆனா தூங்காம, என்னை நக்கலடிசிட்டு இருக்கா" -– என்று பேசி போனை வைத்தாள் நந்தினி.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிளில் வந்து இறங்கிய சீனு.. பயந்துதான் போனான். &lt;br /&gt;&lt;br /&gt;"அட இன்னாமா இது..!? இந்த மாறி கால் ஒடிஞ்சிடிச்சின்னு லீவு கேக்றத உட்டுட்டு.. சந்த்ரமுகி பாக்கணும்.. மும்பை எக்ஸ்ப்ரஸ் பாக்கணும்னு லீவு கேட்டா எந்த மேனேஜருக்குத்தான் கோவம் வராது.. மெமோ ரெடி பண்ணிட்ட்டாரு.. !!! நாந்தான் மனசு கேக்காம ஒரு போன் பண்ணி வெவரம் சொல்லலாம்னு எதேச்சையா பண்ணா.. இங்க இப்டி இருக்கு.. சரி நான் எதானும் உதவி பண்ணனுமா?" - என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"புது படம் சீ டீ மட்டும் வாங்கித்தா சீனு.. போர் அடிக்குது " - என்றாள் நிலா.&lt;br /&gt;&lt;br /&gt;வேகமாய் சைக்கிளில் போனான் சீனு.. அடுத்த அரை மணி நேரத்தில்.. வாசலில்  ஸ்ப்ளென்டெர் சப்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;" ஏய் .. நந்து.. எங்க பாஸ் ஸ்ப்ளென்டெர் மாதிரி இருக்கு..!? போய் பாரு  ..- என்றாள் நிலா&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அறைக்குள் வந்து விட்டனர் திருவாளர் பாஸ் ம் அவரது ப்யூன் சீனுவும்.&lt;br /&gt;&lt;br /&gt;"எதுக்குமே சீரியஸ் ஆகமாட்டியா நிலா நீ? "- கொஞ்சம் சத்தம் அதிகமாகத்தான் வந்தது ஷிவாவிடம் இருந்து&lt;br /&gt;&lt;br /&gt;சார்.. முதல்ல உக்காருங்க... சூடா சுடு தண்ணி சாப்ட்றீங்களா ..?- என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt; " நேத்தே என்கிட்ட ஏன் சொல்லல..?&lt;br /&gt;&lt;br /&gt;" போன்ல சொன்னேனே சார்..!&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதோ...காமெடி மாதிரி சொல்லிட்டிருந்த"..?&lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டு தடவை ப்ளீஸ்.. ப்ளீஸ்னு கெஞ்சினேனே சார்..! அந்த சென்டிமென்ட் போதாதா...?&lt;br /&gt;&lt;br /&gt;"சரீ.. சரீ.. டாக்டர் என்ன சொன்னார்..? ப்ராக்சராமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒன்னும் இல்ல...மஸ்ஸில்ஸ் இஞ்சுரிதான்..ரெண்டு நாள் முழு ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லி இருக்கார்"- என்றாள் நந்தினி.&lt;br /&gt;&lt;br /&gt;"சார்... நீங்க செகன்ட் மெமோ ரெடி பண்ணிடுங்க -" என்றாள் நிலா.&lt;br /&gt;&lt;br /&gt; "ஏன்..? எதுக்கு...?&lt;br /&gt;&lt;br /&gt; " நீங்க என் பாஸ்... நீங்க நிக்கும் போது நான் பெட்ல ஸ்டைலா சாஞ்சுகிட்டே லீவ் கேக்கறேன்... ஒரு மட்டு மரியாதை வேண்டாமா? திஸ் இஸ்  நாட் பேர்.. நீங்க ரெடி பண்ணிடுங்க.. நான் லீவு முடிஞ்சி வந்து வாங்கிக்கறேன்" - என்றாள் நிலா.&lt;br /&gt;&lt;br /&gt;" மரியாதை மனசில இருந்தா போதும்.. சீனு வா என் கூட "- என்றபடி வெளியில் நடந்தார் ஷிவா.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அரை மணியில் ஒரு காம்ப்ளான், கொஞ்சம் பழங்கள், ரெண்டு பாலகுமாரன் நாவல்கள், இரண்டு புது பட சீ.டீ க்கள்  ஆகியவற்றை வாங்கி சீனுவிடம் கொடுத்தனுப்பிவிட்டு  அலுவலகம் சென்றதாக கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடி இது..! இவ்ளோ கைண்டா உங்க பாஸ்? அன்னிக்கு...அப்டி திட்டுன..? என்றாள் நந்தினி.&lt;br /&gt;&lt;br /&gt; நிலாவுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.. என்ன இது... நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டோமா..?  இல்ல நேத்து போன்ல கத்தினது மனசை உறுத்தி செய்ற ப்ராயசித்தமா..? - அவளை மேலே சிந்திக்க விடாமல்..” என்னை எடுத்துப் படியேன் நிலா’’ என்று பாலகுமாரன் நாவல்கள் அவளது கருத்தைக் கவர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா எனக்கு பாலகுமாரன் நாவல்ஸ் பிடிக்கும்னு எப்டி தெரியும் உங்களுக்கு..? வியந்தாள்... இவ்ளோ சென்ட்டியா நீங்க..? என்றும் கேட்டுக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அழகிய  கருவிழி கதா நாயகி ஒரு துள்ளளோடு, நெஞ்சம் நெகிழ, நினைவுகள் தித்திக்க.. இப்படியெல்லாம்  நினைத்துக் கொண்டிருக்க..&lt;br /&gt;&lt;br /&gt;"இது சரியில்லயே ...ஷிவா கொஞ்சம் ஓவரோ..! ரூட் மாறுதோ.." - என்று நினைத்தனர் நந்தினியும்.. சீனுவும்...&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்தால்தானே தொடர்கதை எனவே அனைத்தும் ...&lt;br /&gt;&lt;br /&gt;- தொடரும்&lt;br /&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-112273096393214964?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/112273096393214964/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=112273096393214964' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112273096393214964'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112273096393214964'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2005/07/2_30.html' title='நிலா - 2'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-112213099417411671</id><published>2005-07-23T07:48:00.000-07:00</published><updated>2005-07-23T08:03:14.186-07:00</updated><title type='text'>நிலா</title><content type='html'>&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt; “ நாங்க எல்லாரும் கரெக்ட்டா 7 மணிக்கு லைட்  அவுஸ் வாசல்ல நிப்போம்.. வேன் ரெடியா இருக்குமா..? என்னால எல்லாம் ரொம்ப நேரம் வெய்யில்ல நிக்க முடியாது.. யு சீ .. மை ஸ்கின்... ஏ சி வேன் தானே அரேஞ்ச் பன்றீங்க”” – என்றாள் வெண்ணிலா அலைஸ் நிலா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;ரொம்ப ஓவர்.. கொஞ்சம் அடக்கி வாசி – என்றான் சுரேஷ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;சரி.. புது மேனேஜருக்கு சொன்னீங்களா? இல்லயா? டேபிளோட டேபிளா தவழ்ந்துட்டு இருந்தாரே இப்ப எப்படி இருக்கார் ? என்றாள் மீனா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;இப்பத்தான் தலயை நிமிர்த்தி வாட்ச் மேனை பார்த்து பேச பழக இருக்காரு – என்றாள் நந்தினி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;ஏய்... அத யாரு லிஸ்ட்ல சேர்த்தது? அதை டூர் கூட்டிட்டு போறோம்னு அதுகிட்ட சொல்டீங்களா..!? போச்சுடா... ஒரு நாளாவது நிம்மதியா இருக்கலாம்ப்பா... அது கருத்து கந்தசாமியாச்சே...!!.. நாளைக்கு டூர்.. டூர் தான்.. அறிஞ்சவ.. தெறிஞ்சவ..பெரியவளா ஒருத்தி இருக்கேனே.. என்கிட்ட கேக்கனும்னு தோனுச்சா உங்களுக்கு? அந்த சின்சியர் சிகாமனி வரலன்னாத்தான் எனக்கு நிம்மதி  “ – என்றாள் நிலா. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;Hello.. உன்னோட பாஸ் அவர்.. அது நினைவு இருக்கட்டும் - என்றாள் மது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;பாஸ்னா ஆபீஸ்ல மட்டும்தான்.. டூர்லெல்லாம் நிலா தான் பாஸ் .. ஓ கே.  லவ் ஜோடீஸ் எல்லாரும் கவனமா கேளுங்க... ஓரம் கட்டி ஒதுங்கறதானா தனியா இன்னோரு நாள் போய்க்கோங்க.. நாளைக்கு எல்லாரும் வெறும் கலீக்ஸ் மட்டும்தான் .. நாட் லவ்வர்ஸ். நாட் ஜொள்ளர்ஸ்.. ஓ கே – என்றாள் நிலா. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;"நீயும் லவ் பன்னிப்பாரு .. அப்ப தெரியும்... நாங்கள்ளாம் உன் கண்ணுக்கே தெரியமாட்டோம்"&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;கரெக்ட்.. நீங்க சொல்றது ரொம்ப சரி – என்றாள் நிலா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt; நிலாவா...? நிலாவா இப்படி ..?மறு பேச்சு பேசாமல் ஆமோதிப்பது?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;என்னச்சு நிலா உனக்கு.. உடம்பு சரியில்லயா..? எதிர்த்தே பேசல?- என்றான் ஜோஸ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;எப்டி தெரிவீங்க..? காதலுக்குத்தான் கண்ணில்லயே ?- என்றாள்.  &lt;/span&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt; பின்பு அங்கிருந்த மாடிப்படிக்கட்டில் இரண்டு படிகள் ஏறி நின்று "அப்புறம்.. கேர்ள்ஸ்.. இங்க கவனிங்க எல்லாரும்.. நாளைக்கு நாம எல்லோரும் லைட் கலர் ப்ரின்டட் சில்க் சாரிலதான் வரோம்.. ஜிமிக்கி அன்ட் ஜாஸ்மின் மஸ்ட்."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;"கடவுளே... கொடுமைடா... இதுங்க சாரி கட்டிகிட்டு வந்து.. தடுக்கி தடுக்கி விழுந்து.. நாம அத பார்த்து.. நிலா நாளைக்கு நாம போப்போறது இன்ப சுற்றுலா.. அதை துன்ப சிற்றுலாவாக்கிடாத – என்றான் சுரேஷ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;"சுரேஷ்... ப்ளீஸ்.. தென்... பாய்ஸ் நீங்கல்லாம் ஜீன்ஸ் அன்ட் ப்ரீக் டீ ஷர்ட்தான் போட்டுட்டு வரனும்.. முக்யமா .. வருஷத்துல ஒரு நாளாவது குளிங்க.. அந்த பொன்னாள் நாளைக்கா இருக்கட்டும்.. ஏன்னா 3 கோயிலுக்குப் போகப் போறோம் - என்றாள்  நிலா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;போதும் நிலா... Head மாஸ்டர் போல நடந்துக்காதே – என்றான் ஜோஸ்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;"அப்ப... கருத்து கந்தசாமி...? என்றாள் நந்தினி.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;அது மஞ்சள் அன்ட் மஞ்சள் சபாரில வரும் பாரு... நிச்சயதார்த்ததுக்கு போறா மாதிரி – என்றாள் நிலா.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;color:#000066;"&gt;&lt;br /&gt;"போதும் நிலா.. இதெல்லாம் அப்டியே உன் பாஸ் காதுக்கு போகப் போவுது"&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் இருபது பேர்.. பன்னிரண்டு ஆண்கள், எட்டுப் பெண்கள்.. இளம் காலையில் குளிர் காற்று முகத்தில் பட வேகமான பயணம்... வழியில் இருக்கும் மூன்று கோயில்களையும் .. இறுதியாக மகாபலிபுரத்தை பௌர்ணமி உதயத்தில் பார்த்துவிட்டு திரும்புவதாக திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;எட்டு மணிக்கெல்லாம் முதல் கோவில்.  என்ன ஆச்சர்யம்... முதல் படிக்கட்டு வரை தளும்ப தளும்ப தண்ணீர். சிலுசிலுவென காற்றில் சிணுங்கும் சிற்றலைகள் காற்றோடு செல்லம் கொஞ்சின. "இவ்ளோ தண்ணீர் தளும்பும் குளம் தமிழ் நாட்டில் இருக்குதா ?"என்ற கேள்வியோடு சில்லென்று கால்களை நனைத்து, கைகளால் அளாவி விளையாடி அந்தக் குளக்கரையிலேயே நின்றுக் கொண்டிருந்தனர் நிலா குழுவினர்.  காணாததை கண்டதுப்போல குளத்தை இவர்கள் வேடிக்கைப் பார்க்க இவர்களை உள்ளூர்க்காரர்கள் வேடிக்கைப் பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒரே ஒருவர் மட்டும்... கோவில் குளத்து நீரில் கால்களை நனைக்காமல், கைகளால் அள்ளி தலையில் தெளித்துக் கொள்வதும், எதோ முணுமுணுத்துக் கொண்டே கால்களை நனைத்துக் கழுவுவதுமாய் இருந்தார்.  அவர் வேறு யாரும் அல்ல நிலாவின் பாஸ்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; “ நிலா உன் பாஸை பாரேன்... ஸ்லோகம்லாம் சொல்றாரு...தீர்த்த யாத்ரைக்கு வந்த எபெக்ட் தராரு...!?&lt;br /&gt;&lt;br /&gt;"அவங்க அம்மாவோ மிஸஸோ சொல்லி தந்திருப்பாங்க.. அதை பாலோ பன்றாரா இருக்கும்.. எங்க பாட்டி கூட சொல்லுவாங்க.. கோயில் குளத்தில இறங்கும் போது கோயில் தீர்த்தத்தை அவ மரியாதை பன்ற மாதிரி காலை முதல்ல நனைக்க கூடாது, கையால தண்ணியை எடுத்து தெளிச்சிக்கிட்டு அப்புறம் இறங்கி குளிக்கனுன்ம்னு..."&lt;br /&gt;&lt;br /&gt;என்ன... பாஸ் மேல திடீர் கரிசனம்.. விட்டு தரவே மாட்டேங்கற...?&lt;br /&gt;&lt;br /&gt;Hello... நல்ல விஷயம் எங்க இருந்தாலும் பாராட்டனும் புரிஞ்சுதா ?  அதை விடு.. இந்த இடம்.. இந்த கோவில்.. கல் படிக்கட்டு.. சில்லுன்னு குளம்.. இதெல்லாம் எவ்ளோ அழகா இருக்கு.. அமைதியா.. நிம்மதியா இந்த குளக்கரைல உக்கார்ந்திருந்தாலே போதும்..எவ்ளோ இருந்தாலும் நகரம் நரகம் தான் –என்றாள் நிலா&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு நாள் தான் ... அப்புறம் போரடிச்சுடும் நிலா என்றார் அவளது பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தைப் பார்த்தாள், பின்பக்கம் திரும்பி பார்த்தாள், நந்தினியை விலக்கி அவளின் பின்னால் யாராவது இருக்கிறார்களா எனப் பார்த்தாள்... குரல் வந்த திசையை மட்டும் சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் நிலா.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தேடற நிலா?&lt;br /&gt;&lt;br /&gt;இல்ல.. என்னோட பாஸ் ஒருத்தர் எங்க கூட வந்தார் அவரைக் காணோம்.. ஆனா அவர் குரல் மாதிரித்தான் இருந்தது இப்ப..&lt;br /&gt;&lt;br /&gt;Hello.. நாந்தான் பேசினேன் இப்ப என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;நெவெர் ... அவர் பேச ஆரம்பிச்சா ஒரே ஒரு ஸென்டென்ஸோட நிறுத்தி பழக்கமே இல்ல.. அதுவும் எண்ணி ஐஞ்சு வார்தைகள் போட்டு ஒரே ஒரு சென்டென்ஸ் பேசி நிறுத்தறது கண்டிப்பா அவர் இல்ல..எங்க தொலைஞ்சாரோ.. அவரோட காவிய கருத்துக்களை கேக்காம இந்த சுற்றுலா வெற்றுலாவா ஆய்டும் - என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு வாய் அதிகம்னு நான் ஜாய்ன் பண்ணும் போதே சொன்னாங்க.. ஆனா இவ்ளோ வாயாடியா இருப்பன்னு நான் கற்பனை கூட பண்ணல என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்.. இப்ப.. இப்ப பேசினது எங்க பாஸ்தான்.. திரும்ப கிடைச்சிட்டீங்க - என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;எல்லோரும் கோவிலுக்குள் நுழைந்து எதோ போனால் போகட்டுமென கடவுளை வணங்கி வரும் போது, அவர்களது பாஸ் எனப்பட்டவர் கோவிலின் முதல் படிக்கட்டில் துவங்கி, ஒவ்வொரு சன்னிதியிலும் நின்று தொட்டு தியானித்து, சேவித்து, கண்மூடி, விழுந்து, எழுந்து, ஸ்லோகம் சொல்லி வணங்கி வருவதற்குள் வெறுத்துத்தான் போய் விட்டனர் மற்ற அனைவரும் .&lt;br /&gt;&lt;br /&gt;“ இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் இதை கழட்டி விட்டுடலாம்னு... நீங்க தான் கேக்கல... என்னொட பாஸ் அது.. முழுசா ஒரு மாசம் அது கிட்ட வேலை செஞ்சிருக்கேன்.. அது எந்த அளவுக்கு ராவல் பார்ட்டின்னு எனக்குத்தான் தெரியும்.. சரியான கருத்து கண்ணாயிரம்பா அது.. இப்ப பாரு... இங்கயே உக்காந்து அபிராமி அந்தாதி பாடப் போகுது.. கடவுளே அதுக்கு ஸ்லோகம்லாம் மறந்துடனும், உன் கிட்ட சொல்றத்துக்கு ஒரு ஸ்லோகம் கூட நியாபகமே வரவே கூடாது “” – என்று சத்தமாக வேண்டிக் கொண்டாள் நிலா.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படி கலாய்ச்சலுக்கு ஆளான அந்த பாஸ் ஐம்பது வயதை கடந்த,  தலை நரைத்த, கண்ணாடிப் போட்ட வள் வள் வள்ளல்  என நீங்கள் நினைத்திருந்தால் .. சாரீ நீங்கள் இந்தக் கதையை படிப்பதை இத்துடன் நிறுத்திக் கொண்டு.... இதற்கு பதிலாக கம்ப இராமாயணமோ, பதிற்றுப் பத்தோ, குற்றால குறவஞ்சியோ படிக்கலாம்...தப்பில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தி மூன்று வயதான நிலாவின் புதூ பாஸாக வந்த அவருக்கு மிஞ்சிப் போனால் ஒரு முப்பது.. அல்லது முப்பத்தி இரண்டு இருக்கும். திருச்சியிலிருந்து மனைவி, மகளுடன் போன மாதம்தான் சென்னை வந்து செட்டில் ஆனார்.வந்த புதிதில் குனிந்த தலை நிமிரா குணக்குன்றாக இருந்தவர்.. இப்போதுதான் ப்யூன் சீனுவை தலை நிமிர்ந்து பார்த்து பேசி பழக ஆரம்பித்திருக்கிறார்.. மற்றவர்களுடன் சகஜமாகப் பழக இன்னும் ஒரு மாமாங்கம் ஆகும். அதுக்கும் அடுத்தாப்ல..முக்யமா பொண்ணுங்க.. சைட் அது இதுன்னு ஆரம்பிக்க அடுத்த ஜென்மம் ஆகலாம்.. இல்ல அதையும் தாண்டி போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;விழுந்து புரண்டு வேண்டிக் கொண்டு வந்தவரை நிறுத்தி&lt;br /&gt;&lt;br /&gt;"சார்.. நீங்க ஆன்மீக பற்றோடு இருங்க.. வேண்டாங்கல... அதுக்காக அங்கப் ப்ரதட்சனமெல்லாம் இப்டி  ஆபீஸ் டூர் வரும் போதே  முடிச்சுக்கறது .. அவ்ளோ நல்லால்ல ஸார்" – சொல்லியே விட்டாள் நிலா.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கோவில்களிலும் அவரது நடவடிக்கைகளை கவனித்த போதுதான் வெளி தெரியாத சோகம் அவரது கண்களில் நிலைப்பதை கவனித்தாள் நிலா.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சோகமோ? என்ன குறையோ...? நாம வேற ரொம்ப காலாய்க்கறோம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மாமல்லபுரத்தை நோக்கி வேன் பறந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;சார் நீங்க ஒரு பாட்டு பாடுங்க - என்றான் ஜோஸ்&lt;br /&gt;&lt;br /&gt;வேன்டாம்பா... எனக்கு அவ்ளோ பாட வராது - என்றார் பாஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;பாஸ்... பாஸ்னா அவ்வளவு அன்யோன்யமா இல்லை.. ஸோ .. இனி அவரோட பேராலயே அவர் அழைக்கப்படுவார்.. அதாவது சிவக்குமார் அலைஸ் ஷிவா.&lt;br /&gt;&lt;br /&gt;"கச்சேரியா கேக்கறோம்.. சும்மா எதாவது சினி சாங் பாடுங்க சார்.&lt;br /&gt;&lt;br /&gt;" ஸார்.. நீங்க..பாடுங்க.. வேண்டாங்கல.. ஆனா.. தயவு செஞ்சு.... ஆதிபராசக்தி.. அகிலாண்டனாயகி அம்மன் பாட்டெல்லாம் பாடிடாதீங்க சார் - என்றாள் நிலா.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது மௌனத்திற்குப் பின்அவரது hummingலேயே கண்டு பிடித்துவிட்டார்கள்.. அது மௌனராகம் – நிலாவே வா என்று.  அருமையாகப் பாடினார்.  ரேவதியும் மோகனும் நினைவில் நிழலாடினார்கள்.பாட்டு முடிந்த பின்னும் நீண்ட மௌனம்.  அந்த மௌனத்தை கலைக்க யாரும் விரும்பவில்லை. வேகமாய் ஓடிய வேனின் ஓசை மட்டுமே எஞ்சியது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சு... ?உயிரோடத்தான் இருக்கீங்களா எல்லாரும்.. ?இதுக்குத்தான் நான் பாடமாட்டேன்னு சொன்னேன்... – என்றார் சிவா.&lt;br /&gt;&lt;br /&gt;எக்சலன்ட் சார்.. சூப்பர்ப்- ஜோஸ் தான் மௌனத்தை உடைத்தான்.  நிலாவுக்குப் பேசுவதற்கு எதுமில்லை ...அவளே ஒரு பாடல் நாயகி...M.D யே ரவுன்ட்ஸ் வந்தாலும்.. முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தமாட்டாள்..அவளுக்கு வந்திருக்கும் புது பாஸ் இவ்வளவு அருமையாக பாடுபவர் என்றால்..!?.. அவள் ஆனந்த அதிர்சியில் நிற்காமல் என்ன செய்வாள்?.&lt;br /&gt;&lt;br /&gt;ஸோ.. நிலாவை பேசாம செய்யனும்னா ஒரு பாட்டு பாடினா போதும்.. Am I right? – என்றார் சிவா.&lt;br /&gt;&lt;br /&gt;மகாபலிபுரம்.... எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத மகாபலிபுரம்.. பௌர்ணமி நிலவொளியில் குளித்த கல் கோபுரங்கள்.. வெண்பட்டுப் போன்ற கடல் அலைகள்...காற்றின் குளுமையில் மெய்மறந்து நிற்கையில்&lt;br /&gt;&lt;br /&gt;"ம்...ம்.. நேரமாச்சு.. கிளம்புங்க.. நிலா நீ ரொம்ப நேரமா தண்ணில நிக்ற... போதும் வா" - என்றார் சிவா.&lt;br /&gt;&lt;br /&gt;"இங்கேயும் தாந்தான் பாஸ்ங்றதை நிரூபிக்கிறார்" - என்றாள் நந்தினி.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை திரும்பும் போதும் அழகிய பாடல்களால் அந்தப் பயணம் உயிரூட்டப்பட்டது. "நாளைக்கு ஒழுங்கா ஆபீஸ் வந்து சேரு.."என்ற சிவாவின் அதட்டலோடு நிலாவை அவளது அறை வாசலில் இறக்கிவிட்டு சென்றது அந்த வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடய அறையில்.. குளிக்கும் போதும்.. உறக்கம் வரும் வரையும் அந்தப் பாடல்களையே நினைத்துக் கொண்டிருந்தாள் நிலா..&lt;br /&gt;&lt;br /&gt; நினைவுகளுக்கு எதேனும் எல்லை உண்டா என்ன..?  பாடல்களோடு சேர்த்து.. அப்பாடல்களை பாடிய சிவாவையும்... அவரது அழகிய முகமும்...அந்த முகத்தில் மின்னும் அழகிய கண்களும்.. நேவி ப்ளூ டீ ஷர்ட்டும்.. அதை அணிந்திருந்த அகன்ற தோள்களும்... நினைவுக்கு வந்தன நிலாவுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt; நினைவுகளை நிறுத்தும் வழி தெரியாமல் வியந்தாள்.. வேறு விஷயங்களில் சிந்தனையை செலுத்தினாலும்  மீண்டு வராத மனதை என்னதான் செய்வது?&lt;br /&gt;&lt;br /&gt;மகாப் பெரிய முனிவர்களும், ஞானிகளும் மேரு மலையில் டென்ட் போட்டு  உக்காந்து ட்ரை.. ட்ரை.. ட்ரை செய்த சிந்தனை  அற்ற மோன நிலையை ...இருபத்தி மூன்று வயதில், ஆடி.. பாடி டூர் போய்விட்டு வந்த  பௌர்ணமி முன்னிரவில்  அடைய வேண்டும்  என உங்கள் திராபை கதா நாயகி நிலா நினைத்தால்..." இது ஆவறதில்ல.." என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது...?&lt;br /&gt;-------------------------------------------------&lt;br /&gt;தொடரும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/10985079-112213099417411671?l=priyaraghu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://priyaraghu.blogspot.com/feeds/112213099417411671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=10985079&amp;postID=112213099417411671' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112213099417411671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/10985079/posts/default/112213099417411671'/><link rel='alternate' type='text/html' href='http://priyaraghu.blogspot.com/2005/07/blog-post_23.html' title='நிலா'/><author><name>பத்ம ப்ரியா</name><uri>http://www.blogger.com/profile/04662305055226573368</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-10985079.post-112155682652323391</id><published>2005-07-16T16:06:00.000-07:00</published><updated>2005-07-16T16:33:46.543-07:00</updated><title type='text'>நினைவுப் பெட்டகம் - 5</title><content type='html'>&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;கோயிலுக்கு போயிட்டு வரேன்... பத்ரமா இருந்துப்பியா? இல்ல... நான் போகாம நின்னுடட்டுமா..? நீ தேறி எழுந்தா.. மாவெளக்குப் போடறேன்னு வேண்டிக்கிட்டேன்.. ஒரு வாரம் கழிச்சு எழுந்து உக்காந்திருக்க.. வெள்ளிக்கிழமை அதுவுமா இன்னைக்கே போட்டுட்டா நல்லது " - என்றாள் அம்மா&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரமா...? ஆமாம்.. அவன் மெசேஜ் படித்து அழுதது போன வெள்ளிக்கிழமை தான் என நினைவு வந்தது.  நான் இருந்துப்பேன் மா.. நீ போய்ட்டு.. நிதானமா வா - என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையின் வண்ணங்களையும், சுவைகளையும் சுருட்டி வான்வெளியில் எறிந்துவிட்டு வெறுமையாய் உயிர் மட்டும் சுமந்திரு என கட்டளையிட்டுவிட்டு நின்றுவிட்டான் அவன்.  சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை பளாரென முதுகில் அறைந்ததைப் போல விக்கித்து நின்றுவிட்டாள் இவள்.  நான்கு நாட்கள் உடல் கருக்கும், உள்ளம் உருக்கும் காய்ச்சல்.. சுருண்டு போனாள் அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா நெய் கிண்ணம், வெல்லம் அரிசிமாவுமாக கிளம்பிவிட்டாள்.. போகும் போது.. அருகில் வந்து நெற்றியை தொட்டு.. “ சுத்தமா ஜுரம் போயிட்துடீ.. மத்யானம் பருப்பு ரசம் போட்டு சாதம் கரைக்கரேன் குடிச்சுடு” என்று சந்தோஷமாகச்  சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா கிளம்பியதும்.... மெல்ல நடந்து சென்று தனது செல்லை எடுத்துவந்தாள்... அணைந்து போய் வெறுமையாய் இருந்தது.. அதற்கும் உயிரூட்ட வேண்டும். அப்போதெல்லாம் ப்ளக் பாயிண்ட்காக வெட்டு, குத்து கொலை பழி நடத்தி, தம்பியை சண்டையில் வென்று.. எவ்வளவு ஆர்ப்பரிப்போடும், துள்ளலோடும் சார்ஜ் போட்டிருக்கிறாள்..பொட்டு வைத்துக்கொள்ள மறந்திருக்கிறாள், காசு எடுத்துக் கொள்ள மறந்திருக்கிறாள்.. வாட்ச் கட்டிக் கொள்ள மறந்திருக்கிறாள்.. ஆனால் செல் எடுத்துக் கொள்ள மறந்ததே இல்லை.. அவளது ஒவ்வொரு செல்லிலும், சொல்லிலும், செயலிலும் நீக்கமற நிறைந்ததல்லவா இந்த செல்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்லுக்கு மின்சாரத்தையும்.. தன் மனதிற்கு அவனது நினைவுகளையும் கொடுத்தாள்.. உயிரற்ற அந்த செல் மின்சாரம் தேக்கி உயிர் பெற்றது.. ஆணால் அவள் மனமோ அவனது நினைவினைத் தேக்கி உயிர் துடிப்பை இழந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் என்னை டாமினேட் பண்ண எப்டி விட்டேன்...!? அவன் மேல நான் வச்சது நட்பா?, அன்பா? காதலா? இனக்கவர்ச்சியா?&lt;br /&gt;&lt;br /&gt; நட்புன்னா.... அவன் போய்டுன்னு சொன்ன போது.. “ என் ப்ரண்ட்ஷிப்பை காப்பாத்திக்க உனக்கு தெரியலைன்னு சொல்லிட்டு கூலா போயிருப்பேனே?&lt;br /&gt;&lt;br /&gt;அன்புன்னா.... அவன் போய்டுன்னு போது.. தேங்க்ஸ் பார் யுவர் மெசேஜஸ்ன்னு சொல்லிட்டு நிம்மதியா இருப்ப்பேனே...?&lt;br /&gt;&lt;br /&gt;காதல்னா... இது காதலா?  ஒருத்தனை பார்க்கவே பார்க்காம... அவன் அனுப்பும் மெசேஜை மட்டுமே வச்சு அவனை காதலிக்க முடியுமா? வெளியில சொன்னா சிரிப்பாங்க..ஆனா.. அவன் தீர்மானமா பவித்ரா பைத்தியமா இருக்கேன், ஐ லவ் யு, நீயும் என்னை லவ் பண்ணுன்னு திடகாத்திரமா நின்னானே... என்னை நேர்ல கூட பாத்தது இல்ல..! தீவிரமா இருந்தானே அது எப்டி?.. அப்படியே காதலா இருந்தா... அவன் போய்டுன்னு சொன்ன போது இதுபோல அமைதியா அதிர்ந்து போய் நின்னுடுவேனா? நான் உன்னை காதலிக்கிறேன்.. நான் ஏன் போகணும்..? நான் போகமாட்டேன்னு அவனை சந்திச்சிருப்பேனோ?&lt;br /&gt;&lt;br /&gt;இனக்கவர்ச்சியா.. இதுவும் கிட்ட தட்ட காதலுக்கு முந்தைய ஸ்டேஜ்&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப என்னதான் இது? அவன் சொல்றமதிரி டைம் பாஸ்காக பழகி இருப்பேனோ? அப்டி பழகி இருந்தா இப்டி பீவர்ல விழுந்திருப்பேனா?  ஆபீஸ்லயும் டைம் பாஸ்க்காக அரட்டை அடிசிருக்கேனே..? அதுல சில பேர் முறைச்சிக்கிட்டு முகம் திருப்பிக்கிட்டு போனா இப்டியா ஜுரம் வந்துச்சு?&lt;br /&gt;&lt;br /&gt;என்ன எழவு மண்ணுக்கு அவன் எனக்கு ராங் கால் செஞ்சான்..? அன்னைக்கு ஆரம்பிச்சது எனக்கு.. இன்னும் நான் மீளல..உன்னை எப்டிடா மறக்றது சுஜீ?&lt;br /&gt;&lt;br /&gt;செல்லின் மெசேஜ் இன்பாக்ஸ் சென்றாள்.. ஒவ்வொரு மெசேஜாக படிக்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு.. முதல் மெசேஜ் .. Hi என்ன பண்ற? – அதை படிக்கும் போது அப்போதுதான் புதிதாக படிப்பதைப்போலத் தோன்றியது அவளுக்கு.. உடலெங்கும் பரவசமாகியது.. மிகச் சாதாரண வார்த்தைகள்தான் அவை... ஆனால் என்னை நினைத்து.. என் பதிலை எதிர்பார்த்து அவன் அனுப்பிய அந்த வார்தைகளால் என்  உயிர் வாழ்தல் அர்த்தமுள்ளதாகிறது.. நான் வேண்டும் என அவன் விரும்புகிறான் என்பதே சந்தோஷம் தருகிறது... இதைத்தான்... இந்த உணர்வைத்தான் அவன் அன்றைக்கு சொன்னானோ?.. அவனை ரொம்பத்தான் படுத்திட்டேனோ..? லூஸ் மாதிரி மெசேஜ் அனுப்பி அவன் உயிரை எடுத்தேனோ? அவன் என்னை போய்டுன்னு சொன்னது தப்பே இல்லை.. ஆனா நான் எங்கடா போவேன்? என்று நினைத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுஜீ... எனக்கு எல்லாமே புரிஞ்சுதுடா.. நானும் விரும்பாமலில்லை... ஆனாலும்.. இன்னைக்கிருந்தாலும் நான் அப்படியேத்தான் நடந்துக்குவேன்.. எல்லாம் என் அப்பாக்காக...அது.. அது..முடிஞ்சு போச்சு எல்லாம்... அது என் தலைஎழுத்து... என்னோட போகட்டும்.. நீயாவது நிம்மதியா இரு.. நல்ல வேளை நீயாவே என்னை போய்டுன்னு சொல்லிட்ட – தனக்குள் பேசிக் கொண்டாள். இதயம் கனத்து கண்கள் நிரம்பின.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மெசேஜாகப் படித்துக் கொண்டே வந்தாள்.. தான் அனுப்பிய பதில்களை அவுட்பாக்ஸ் சென்று படித்தாள்... வாழ்க்கையில் மிக மிக மிக முக்யமானதை.. உன்னதமானதை இழந்துவிட்டோம் என உள்ளுணர்வு சொல்லச் சொல்ல .. தங்க இயலாமல் அழுதாள்.. நெஞ்சம்  வலிக்க.. நெற்றி சுருங்கி.. கண்கள் சூடாகி மீண்டும் காய்ச்சல் ஆரம்பமாகியது&lt;br /&gt;&lt;br /&gt;போறத்துக்கு முன்னாடி சொல்லிட்டுப் போ&lt;br /&gt;&lt;br /&gt;புரியல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family:times new roman;font-size:85%;"&gt;&lt;br /&gt;போய்டு... ஆனா போறத்துக்கு முன்னாடி ப்யெ சொல்லிட்டு போய்டுன்னு சொன்னேன்&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வார்த்தைகள் அன்று பாய்ச்சிய அதே மின்சாரத்தை இன்றும் அவளுள் செலுத்தின.. அழுவதனால் தலைவலியும் காய்ச்சலும் அதிகரிக்க.. அந்த மூன்று மெசேஜ்களை மட்டும் தனது செல்லின் நினைவுப் பெட்டகத்தில் பதிந்துவிட்டு.. ஜுரத்தில் மூழ்கத் துவங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt; “ என்னடீ இது.. அழுதியா என்ன?  பேச்சு வார்த்தை நடத்துன நாள்ளேர்ந்து நீ பொண்ணாவே இல்ல.. நான் போகும் போது நல்லா எழுந்து உக்காந்தியேடி.. இப்ப 104 இருக்கும் போல இருக்கே..? என்னடி ஆச்சு உனக்கு? எனக்கென்னமோ இது அச்சான்யமா படுது.. அங்க கோயில்ல மாவெளக்கும் சரியாவே எரியல... டேய் ஆகாஷ்.. நாலு நாலணா எடுதிட்டு வா..” அம்மா.. தாயே இது பொழச்சு எழுந்தா எல்லாரும் உன் சன்னதிக்கு வரோம்.. என் புள்ளய முழுசா எழுப்பிக் குடுத்துடு... கால்காசு போடறேன்..” என்று சொல்லியபடியே அம்மா பூஜை அறைக்குள் செல்வது மங்கலாகத் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் மூன்று நாட்கள் காய்ச்சல்.. கண்விழித்த போது பக்கத்தில் அப்பா.. நெற்றி வருடி.. புருவம் நீவி..” என்னாச்சுடா உனக்கு..? எதானாலும் அப்பாக்கிட்ட சொல்லு... அம்மா கத்துவா.. அவ கிட்ட சொல்ல  வேண்டாம்.. அப்பாகிட்ட சொல்லுடா..” என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னும் இல்லப்பா.. ஒன்னும் இல்ல.. நீங்க feel பண்ணாதீங்க.. டாக்டர் உங்களை feel பண்ணக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்..&lt;br /&gt;&lt;br /&gt; நான் feel பண்ணலயே.. உனக்கு பீவர்ன்றதுதான் எனக்கு கஷ்ட்டமா இருக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;இதோ.. நான் எழுந்துட்டேன் பா... கஞ்சி தாங்கோப்பா .. பசிக்குது.. அப்பாவின் தோள்களில் சாய்ந்துக் கொண்டே, கஞ்சியை குடித்தாள் வாந்தியை அடக்கிக் கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;அவனது Hi இல்லாமல் அவளது காலைகள் விடியத்தான் செய்தன.. Time is the great healer.. அல்லவா? ஆற்றியது காலம்... ஆறத்துவங்கியது மனம்.. ஆறு மனமே ஆறு.. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு..!&lt;br /&gt;--------------------------------------------------------------&lt;br /&gt;இரண்டு மாதங்கள் முடிந்த ஒரு திங்கள் நன்னாளில் காலை அலுவலகத்தில் இருக்கும் போது .. எஸ்.எம்.எஸ். டோன்... நம்பளோடது இல்ல என்று நினைத்தவள்.. இருந்தாலும் எடுத்துப்பார்த்தாள்... அதிர்ந்தாள் “ Hi பவித்ரா” – அவன்.. அவன்.. அவன்..அவனேத்தான் அனுப்பியிருந்தான்.. கடலலைகள் ஆர்ப்பரித்து காலை வந்து மோதியதைப் போல் இருந்தது.. தடுமாறினாள்..&lt;br /&gt;&lt;br /&gt;வேண்டாம் சுஜீத்.. வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. நானே இப்பத்தான் கரை ஒதுங்கி ..ஒரு ஓரமா இருக்கேன்.. திரும்பவும் சுனாமியா? நான் தாங்க மாட்டேன்.. என்னை போய்டுன்னு சொன்னல்ல நீ? என்னை போய்டுன்னு சொல்லிட்டு திரும்பவும் எதுக்கு Hi அனுப்பற? விளையாட்டு பொம்மயா நான் உனக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;வெட்க்கம், மானம், ரோஷம் என்பவைகள் தனக்கும் இருக்கின்றன என்பது தற்போது முக்கியமாகவே படவில்லை அவளுக்கு.. பதிலுக்கு  Hi டா? எப்டி இருக்க? என்று மெசேஜ் அனுப்பு என்று குதித்த மனதை அடக்க பகீரத ப்ரயத்னம் தேவையாக இருந்தது அவளுக்கு. எப்படியோ.. பதிலே அனுப்பவில்லை அவள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முழுவதும்...&lt;br /&gt;ப்ளீஸ் பவி.. என்மேல கோவமா?&lt;br /&gt;ஒரே ஒரு முறை என்னோட பேசு.. நான் சொல்றதை கேளு..&lt;br /&gt;இன்னும் கோவம் போகலயா?&lt;br /&gt; நான் போன் பண்ணட்டா?&lt;br /&gt; நாலைந்து முறை call  செய்தான்&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுப்படுத்திக் கொண்டாள்...தாங்க முடியாத கட்டத்தில் செல்லினை off செய்துவிட்டாள்.. அப்படி செய்து விட்டு.. அங்கு அவன் துடிப்பானே என இங்கு இவள் துவண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறியதாக நினைத்த மனக்காயத்திலிருந்து ரத்தம் வடிய ஆரம்பித்தது.. அது  அவளது கண்களின் வழி வெளி வரும் போது நிறம் இழந்து கண்ணீர் எனப் பெயரிடப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அவளது மனக் கண்முன்.. சுஜீத் அறிமுகமாவதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகள் திரை விரிந்தன....&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்துல வந்து உக்காரு.... இன்னும் தள்ளி வா...&lt;br /&gt;&lt;br /&gt; “இல்ல இது போதும் ”- கொண்டு சென்ற அர்சனை பையை இருவருக்கும் நடுவில் வைத்துக் கொண்டாள்&lt;br /&gt;&lt;br /&gt;டாடா சுமோ பயங்கர வேகமெடுத்தது.. அந்த வேகத்தில் ஓட்டிக்கொண்டே அவள் வைத்த அர்ச்சனைப் பையை எடுத்து காலடியில் கடாசினார் திருவாளர். நட்ராஜ் அவர்கள்.&lt;br /&gt;ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்த ப்ரஸாத பையையா... கால் கீழயா..? அதிர்ந்துதான் போனாள்&lt;br /&gt;&lt;br /&gt;"அர்ச்சனை பை... அது உங்க கால் கிட்ட..."- என்றாள்&lt;br /&gt;பதில் ஏதும் பேசாமல் ஸ்டியரிங்கை ஒரு கையால் பற்றிக் கொண்டு இடது  கையால் அவளை தன் மேல் சாயும் படி இழுக்க முயன்றான் அவன்.. இதெல்லாம் அவள் எதிர்பாராதது... நல்ல வேளை சுதாரித்துக் கொண்டு.. தடுமாறி விழுந்து எழுந்து மீண்டும் ஜன்னலோரம்  ஒடுங்கிக்கொன்டாள்&lt;br /&gt;&lt;br /&gt; நட்ராஜ் ... என்னதிது... வண்டியை நிறுத்துங்கோ .. நான் சித்தப்பா வீட்டுக்கு போயிட்டு அப்புறம் வறேன்...&lt;br /&gt;ரொம்ப சிலுப்பிக்கிற...! இன்னும் எவ்ளோ கடன் இருக்கு உங்கப்பாக்கு.. சொல்லச்சொல்லு.. ஒரே பேமென்ட்ல தீர்த்துடலாம்.. கையோட நிச்சயம் வெச்சு.. தேதி குறிச்சிடலாம் – என்றான்.  இந்த இரு வாக்கியங்கள் பேசுவதற்குள் சிகரெட், பான்பராக் மற்றும் சாராயத்தின் வாசனையை அவள் முகத்தின் மேல் துப்பினான்....&lt;br /&gt;இதெல்லாம் சகிச்சுக்கனும்...ஏன்னா.. அப்பாவை காப்பாத்தி கொடுத்தவன் இவன்...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவிற்கு முதல் அட்டாக் வந்த அந்த நாள்... வாழ்வின் அஸ்த்திவாரத்தை உலுக்கிய நாள்... மூவரும் பதறி துடித்து என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர்.  அம்மா இதுதான் சமயம் என்பதைப் போல.. பதினைந்து வருடங்களாக துளியும் தொடர்பில்லாமல் சண்டையிட்டு பிரிந்திருந்த அவளது அண்ணனின் கால்களில் சென்று விழுந்தாள்.. அழுதாள்.. சொந்த ஊரில் பண்ணையார் ரேஞ்சில் உலா வரும் அவரும் அவரது சீமந்த புத்திரன் இந்த தடிராமன் நட்ராஜும் சேர்ந்து சில பல ஆயிரங்கள் செலவு செய்து அப்பாவை காப்பாற்றினர்.. அம்மா நெகிழ்ந்து நெக்குருகிப் போனாள்.. அண்ணன் குடும்பத்துடன் இழையோ இழையென இழைந்தாள்.. ஆனாலும் அவரது அண்ணன் மறக்காமல் “ மொத்தம் ஒன்னரை லட்சம் செலவாச்சு... நீ அதெல்லாம் திருப்பித் தர வேண்டாம்... பவித்ராவை மட்டும் நட்ராஜுக்கு கொடுத்துரு.. அவன் ஊர் மேயாம இருக்கனும்னா இவதான் லாயக்கு... நம்ம கும்பல்ல இவ்ளோ படிச்சுட்டு கவர்மெண்ட் உத்யோகம் எவ பாக்கறா? என்ன நான் சொல்றது..? என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் மேயறவனை திருத்தும் உன்னத சமூக சேவகியா நான்... கடவுளே இவனா? இவனா எனக்கு? கால்களின் கீழ் பூமி நழுவுவதை போல் தோன்றியது.. அப்பாக்கு வந்த அட்டாக் எனக்கு வந்திருக்கலாம்..  தனியிடம் தேடிச்சென்று அழுதாள்...மனமொடிந்து போனாள்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அட்டாகிலிருந்து சுதாரித்து.. அன்றாட வாழ்க்கையில் கலந்து.. நார்மலான கொஞ்சனாளில்... அம்மா விவரத்தை  சொன்னாள்... அதை கேட்டு அதிகமாக அதிர்ந்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;"பைத்தியமாடி உனக்கு..!? அவன் முரடன்.. எல்லா கெட்ட பழக்கமும் ஒன்னு விடாம இருக்கு.. இப்பவே ரெண்டு மூணு தொடுப்பு இருக்றதா பேசிக்கறாங்க.. என்னை கேக்காம எப்டி நீ உங்கண்ணனை பேச விட்ட?&lt;br /&gt;அம்மா மௌனம் அனுஷ்டித்தாள்.. அவள் மௌனிக்கிறாள் என்றால் அவளது தீர்மானத்தில் உறுதியாய் இருக்கிறாள் என அர்த்தம்..&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ ஒன்னரை லட்சத்தை அவங்க முகத்துல தூக்கி எறிஞ்சுட்டு.. உங்க சம்பந்தமே வேண்டாம்னு சொல்லிடுங்கோ..&lt;br /&gt;&lt;br /&gt;"பணத்துக்கும் பவித்ராவோட வாழ்க்கைக்கும் முடிச்சு போடாதே.. இந்த ப்ளாட்டை வித்துட்டு... வாடகைக்குப் போவோம் உங்கண்ணனுக்கு கொடுத்தது போக மீதி பணத்தை  பேங்க்ல போட்டுட்டு நிம்மதியா இருப்போம்...&lt;br /&gt;&lt;br /&gt;வீட்ட வித்துட்டு மீதி பணத்தை பேங்க்ல போட்டுட்டு உக்காந்துட்டா.. எல்லாம் ஆயிடுமா..? வெளியிடம் பார்த்தா.. இதுக்கு மேல வரதட்சணை செய்யனும்.. எங்கண்ணன் அதுபோல ஏதாவது கேட்டாரா..? அவரே ஒன்னரை லட்சம் செலவு செஞ்சு உங்களை காப்பாத்தி உக்கார வச்சிருக்காரு.. நன்றிங்கறது ரத்தத்துல வரணும் -  என்றாள் அம்மா&lt;br /&gt;&lt;br /&gt;என் ரிடயர்மென்ட் பணம் வந்ததும்.. அத வச்சு அவளுக்கு ஜாம் ஜாம்னு பன்னுவேன்..&lt;br /&gt;&lt;br /&gt;இப்பவே அவளுக்கு 21.. ஊறுக்கா போட்டுட்டு உக்கரவச்சுக்கோங்கோ.. இப்பவே அவ சம்பாத்தியத்துக்காகத்தான் அவளுக்கு இடமே நாம பார்க்க ஆரம்பிக்கலைன்னு உங்க மனுஷங்களே சொல்ராங்க...&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா கொஞ்ச நேரம் எதுவுமே பேசாமல் அமைதியாய் இருந்தார்... முகம் கழுத்து என வியர்வை வழிந்தது..&lt;br /&gt;"எனக்கு உடம்புக்கு வந்து என் கொழந்தை வாழ்க்கை பாதிச்சுடுச்சே... பாதிச்சுடுச்சே"  என்று புலம்பியவர் தான்... நெஞ்சை கையில் பிடித்துக் கொண்டு சாய்ந்தார்... இரண்டாவது அட்டாக்.&lt;br /&gt;மீண்டும் அவர்கள் தான்... நல்லவர்களோ..கெட்டவர்களோ.. பலன் எதிர்பார்த்து செய்தார்களோ .. இல்லையோ.. அவர்களால்தான் அப்பா பிழைத்து எழுந்து வந்தார்.. ஆனால் இந்த முறை ஒரு லட்சம் செலவு செய்ததாக சொல்லிக் கொண்டார்கள்.. கணக்கு கேட்கும் நிலைமையில் இவர்கள் இல்லை..&lt;br /&gt;&lt;br /&gt;இங்க பாருங்கம்மா.. சந்தோஷமோ.. துக்கமோ.. எதையும் வேகமா அவர்கிட்ட சொல்லிடாதீங்க.. குழந்தையைப் போல பார்த்துக்கணும்.. அப்படிப் பார்த்துக்கிட்டா.. தாராளமா.. சந்தோஷமா இன்னும் நிறைய காலம் உங்களோட இருப்பார் அவர்..- டிச்சார்ஜ் ஆகும் போது டாக்டர் சொல்லிய அட்வைஸ்.  நிறைய காலம் உங்களோட இருப்பார் என்ற வார்த்தைக்கு டாக்டர் தந்த அழுத்தத்தில் அவள் அப்பாவின் உடல் நிலையை உணர்ந்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் உடல் நிலை.., அம்மாவின் ஆக்ரோஷம், மாமாவின் சாணக்யம், நட்ராஜின் அராஜகம்.. இவை அத்தனையும் எதிர் கொண்டு.. சுஜீத்தை கரம் பற்ற .. அவள் நாவல் கதா நாயகியோ... திரைப்பட புரட்சிப் பெண்ணோ இல்லை.  சாதாரண வேளாளத்தி... எதோ படித்துவிட்டதால்.. அரசாங்க உத்யோகம் கிடைத்துவிட்டதால்.. கிண்டலும் கலாய்ப்புமாக.. ஆர்ப்பரிக்கும் துணிச்சலோடு இருப்பதாக பந்தா பண்ணும் பயந்தாங்கொள்ளி." காதல் வந்தா உடனே சொல்லிடனுமா? சொல்லமயேத்தான் சாகனும்.. உனக்கு விதிச்சது அவ்ளவுதான்னு தேத்திக்கனும்." என தனக்குத் தானே பேசி.. ஒரு நாள்ள எப்பெப்போ நேரம் கிடைக்குதோ அப்பப்பல்லாம் தனியாகப் போய் அழும் லூசு அவள்.அவளிடம் போய் "ஐ லவ் யூ பவி... மேடம்.. நகர்வலம் வந்து காட்சி கொடுத்திட்டாலும்னு " குத்தலாகப் பேசினால் அவள் என்ன செய்வாள்.. மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு ஜுரத்தில் படுப்பதைத்தவிர.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அக்கா உனக்கு போன்... (ஜுரம் வந்ததிலிருந்து அக்கா ஆகிவிட்டாள்.. வாடி போடி எல்லாம் மறைந்து அன்புள்ள அக்கா என்றழைக்கப்பட்டாள் ஆகாஷால்) அவசரமாக குளித்து வெளியில் வந்து செல்லை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று தாழிட்டபடியே..&lt;br /&gt;hello யாரு என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt; நான் சுஜீத் பேசறேன் பவி..&lt;br /&gt;&lt;br /&gt;அவனது குரல்.... அவளது உள்ளத்தை நிறைத்த அவனது குரல்.. அந்த குரலுக்கு அவ்வளவு ஈர்ப்பா..? அவனது குரல் அவளது உயிருக்குள் பரவி உறைந்தே போனாள்.. call ஐ கட் பண்ணுவது எப்படி என்று கூட மறந்து போனது அவளுக்கு...&lt;br /&gt;&lt;br /&gt;பேச மாட்டியா என்னோட? ப்ளீஸ் லைனை கட் பன்னாதே.. கட் பன்னின.. அவ்ளவுதான்..&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மிறட்ரியா.. கட் பன்னா என்ன பன்னுவ?&lt;br /&gt;&lt;br /&gt;சிம்பிள்.. இன்னொரு கால் பன்னுவேன்..உன் குரல் கேப்பேனான்னு இருந்தேன் பவி.. உன்னோட நிறய பேசனும்&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லு - என்றாள்&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைவிட்டுட்டு என்னால இருக்க முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;வேற ஏதாவது பேசு சுஜீத்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஏன் பிடிவாதம் பிடிக்கற பவி.. நீ என்னை விரும்பறயோ இல்லையோ.. நான் உன்னை விரும்பறேன் பவி.. நீ இல்லாம நான் இல்ல.. எனக்கு நீ வேணும் பவி..&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொ அன்னைக்கி ஏன் போறத்துக்கு முன்னாடி bye சொல்லிட்டு போய்டுன்னு சொன்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வலுக்கட்டாயமாத்தான் அப்டி சொன்னேன்.. மரைன் கோர்ஸ் கடைசீ நள்ள சீட் கிடைச்சுடுச்சு... மறு நாள் கொச்சின் போய் ஜாய்ன் பண்ணணும்.... அந்த கோர்ஸ் காம்பஸ்ல செல் நாட் அலௌட்... உன்னை விட்டுட்டு எப்டி போறது? உன்னை மறக்கனும்னா உன்னோட சண்டை போட்டாத்தான் முடியும்.. அதான் அன்னைக்கு அப்டி சொன்னேன்... உனக்கு அப்டி எஸ்.எம்.எஸ். அனுப்பிட்டு.. நான் தனியா போய் அழுதேன் பவி.. நாலு பேக்கெட் சிகரெட் பிடிச்சேன்..&lt;br /&gt;&lt;br /&gt; நாலு பேக்கெட்டா...! அடுக்குமாடா இது?&lt;br /&gt;&lt;br /&gt;அதை விடு.. உன்னை நான் பார்த்தேன் பவி.. நீ அழகு பவி.. ரொம்ப அழகா இருக்க&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவி.. போய் சொல்லாத.. எப்ப பார்த்த..!? எங்க பார்த்த!?&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலை 7.. ஸ்பென்சர்ஸ்ல hand bag வாங்கிட்டு இருந்த...&lt;br /&gt;&lt;br /&gt;அட ஆமாம்.. ஆனா நான் தான்னு எப்டிடா கண்டு பிடிச்ச..!?&lt;br /&gt;&lt;br /&gt;.. வேற எப்டி..? எஸ்.எம்.எஸ் வழியாத்தான்... அன்னைக்கு நான் அக்காவுக்கு பர்த்டே ப்ரசண்ட் வாங்க வந்தேன்... நீ ப்ளாக் சூரி போட்டிருந்த.. குனிஞ்ச தலை நிமிராம எஸ்.எம்.எஸ் பண்ணிட்டிருந்த.. சூரிதாரை விட.. நீ மெசேஜ் பண்ணின அழகுதான்  எனக்கு அது நீயா இருக்குமோன்னு லின்க் பண்ண தோணுச்சு.. பிளாக் சூரி போட்டவங்கல்லாம் பவித்ரா ஆக முடியுமா என்ன..?&lt;br /&gt;&lt;br /&gt;ம்.. அவளுக்கு நினைவு வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;என்ன பன்ற? – எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தான்&lt;br /&gt;&lt;br /&gt;ஷாப்பிங்.... ஸ்பென்ஸர்ஸ்ல – பதில் அனுப்பினாள்&lt;br /&gt;&lt;br /&gt;தனியாவா போன?&lt;br /&gt;&lt;br /&gt;இல்லலல்ல.. ரம்யா கூட இருக்கா&lt;br /&gt;&lt;br /&gt;ஒகோ... சரி.. என்ன கலர் ட்ரஸ் போட்டிருக்க?&lt;br /&gt;&lt;br /&gt;ட்ரஸ் கலர்லாம் உனக்கெதுக்கு?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னைக்கு ப்ளாக் கலர் போட்டவங்களுக்கெல்லாம்.. வாழ்க்கையில் இனிய திருப்பம்னு இந்த புக்ல போட்டிருக்கு.. நான் ப்ளாக் அண்ட் ப்ளாக்.. எனக்கு எப்பவுமே அதிர்ஷ்ட்டம் தான்.. மேடம்க்குதான் அதிர்ஷ்ட்டம் இருக்கோ என்னவோ – என பதில் வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;Hello... நான் இன்னைக்கு புல் ப்ளாக் சூரி.. பிளாக் colour clip, பிளாக் cheppals... பிளாக் பொட்டு.. பிளாக் hand bag .. தெரிஞ்சுக்கோ.. உன்னைவிட நான் அதிர்ஷ்ட்டசாலி.. ஒகே..&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப சரி.. பிளாக் டீ வாங்கி குடிங்க நீயும் உன் ப்ரண்டும்&lt;br /&gt;&lt;br /&gt; நினைவலைகள் முடிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவி.. அவ்ளோ நெருக்கமா பார்த்திருக்க.. என்னொட பேசத் தோணலயா உனக்கு..?&lt;br /&gt;&lt;br /&gt; நீயே வந்து என்கிட்ட பேசும்போது எனக்கு எதுவுமே தோணல பவி....&lt;br /&gt;&lt;br /&gt;என்னது... நான் வந்து உன்கிட்ட பேசினேனா? எப்போ?&lt
