Sunday, May 29, 2005

முன் குறிப்பு

முன் குறிப்பு

பின் வரும் " சுமி " யும் காதல் என்ற ஒரே ஒரு வார்த்தையை தேடி அலைந்த இரு இதயங்களின் தேடல் தான்...

தெய்வீகத்தை விட ஆத்மீகம் உணர்வு பூர்வமானது ... வலி நிரம்பியது அல்லவா?

ஆத்மாவின் வலியை அனுபவித்திருக்கின்றீர்களா? சுமியை படிங்க .. .கொஞ்சம் புரியும்.

அப்புறம் ...தேடல் - 3 ஐ தேடாதீங்க.. அது அடுத்த வாரம் வரும்

(ஐயா.. ஜாலி ந்னு குதிக்க வேண்டாம்...அடுத்த வாரம் கண்டிப்பா தேடல் - 3 ப்ளாகிடப்படும் .. .தப்பிக்கவே முடியாது கண்மணிகளா)

3 comments:

Agnibarathi said...

@Siragugal - Nice to see you by my BLOG...it seems funny that very few people actually want to see ambAL!! At least you are one of them. Adikkadi vanthu sellavum!!! Ennudaiya innoru valaippathivaiyum kaNtu varavum - http://saadhanaa.blogspot.com

வீ. எம் said...

தேடல் - 3 ஐ தேடும் படி வைக்காதீர்கள்... விரைவாக வந்து பதியுங்கள்!

வீ .எம்

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

நல்லா ஜாலியா எழுதறீங்க,.. தொடர்ந்து எழுதுங்க, படிக்க நாங்களாச்சு.
அன்புடன், ஜெயந்தி சங்கர்.